<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701</id><updated>2012-02-20T03:46:53.714+05:30</updated><category term='மொழி'/><category term='எனக்குப் பிடித்த பாடல்'/><category term='சோம்ஸ்கியின் பொது இலக்கணமும் தமிழும்'/><category term='ஜெயமோகன் உரையாடல்'/><category term='டயரி'/><category term='பரிணாமம்'/><category term='தேர்தல்'/><category term='அறிவியல்'/><category term='உற்பத்தி-நுகர்வு'/><category term='கார்ட்டூன்'/><category term='எனது அரசியல்'/><category term='சொல்லாக்கம்'/><category term='கருணாநிதி'/><category term='ஈழம்'/><category term='கெரகம்'/><category term='உயிரினங்களின் தோற்றம்'/><category term='சினிமா'/><category term='கலைஞர்'/><category term='செய்தி'/><category term='தேர்தல் 09'/><category term='sociolinguistics'/><category term='கலைச்சொல்'/><category term='அரசியல்'/><category term='ஜனநாயகம்'/><category term='இந்திய தேசியம்'/><title type='text'>சுரேஷ் ஜீவானந்தம்</title><subtitle type='html'>நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>76</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-5187841051604140843</id><published>2011-06-02T23:42:00.002+05:30</published><updated>2011-06-02T23:46:03.612+05:30</updated><title type='text'>காதல்</title><content type='html'>இது நடந்து பதிமூன்று வருடங்கள் இருக்கும். ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் ஊரில் ஒரு பொதுநூலகம் இருந்தது. நிறைய புத்தகங்கள் இருக்கும். விளையாட்டைவிட புத்தகங்கள் படிப்பதுதான் பிடிக்கும். சனி, ஞாயிறுகள் காலை ஒன்பதில் தொடங்கி மாலை ஆறு வரை நூலகத்தில் கழியும். அதன் பின்னர் படிப்பதற்காக சில புத்தகங்களை வீட்டுக்கு வேறு எடுத்துக் கொண்டு செல்வேன். இப்படியாக எல்லாக் குழந்தைகள் கதைப்புத்தகம், மாயா ஜாலக் கதைகள், பேய்க் கதைகள் இவற்றையெல்லாம் தேடித் தேடி கிட்டத்தட்ட இருந்த எல்லாவற்றையும் முடித்தாகி விட்டது. இப்படிக் கதைப் புத்தகங்கள் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்கையிலேயே, கலைக்களஞ்சியங்களும் இன்னொரு புறம் போய்க் கொண்டிருந்தது. 'குழந்தைகள் கலைக் களஞ்சியம்' என்று வண்ண அச்சில் ஏழெட்டு பாகங்கள் இருக்கும். இது இல்லாமல் 'கலைக்களஞ்சியம்' என்று ஏதோ ஒரு 'உலகத் தமிழ் மாநாட்டை' ஒட்டி வெளியிடப்பட்ட மொந்தைப் புத்தகமும் எங்கள் நூலகத்தில் இருந்தது. அம்புலி மாமாவும், கோகுலமும் புதிதாக வரும் போதெல்லாம் கொண்டாட்டத்தில் கண்கள் துள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை 'ஆயிரத்தோரு அரேபிய இரவுகளைப்' படிக்கையில் இந்திரியம் என்ற வார்த்தையை முதல் முறையாகப் படித்துவிட்டு அது எதைக் குறிப்பதாக இருக்கும் என்று மனதுக்குள்ளேயே குழம்பி யோசித்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறது. இருந்தாலும் இது ஏதோ விவகாரமான விசயம் என்று புரிந்து கொண்டு பெரியவர்களிடம் 'விளக்கம்' கேட்காமல் சமயோசிதமாக தவிர்த்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஒரு வெறி வந்தது. துப்பறியும் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு எந்திரத்தைப் போல படித்துத் தள்ளியாகிவிட்டது. தமிழ்வானனின் துப்பறியும் புத்தகங்கள் அந்த நூலகத்தில் இருந்த  எல்லாவற்றையும் படித்துத் தீர்த்தாகிவிட்டது. இந்தப் புத்தகங்கள் ஒரு இருபதாவது இருக்கும். முதலில் ஒன்றைப் படித்துவிட்டு அடுத்ததைத் தேடுவது சிரமமாக இருந்ததால், ஒரு நாள் முயற்சி எடுத்து மொத்தத்தையும் அலசி தமிழ்வாணன் புத்தகங்கள் அனைத்தையும் ஒரு வரிசையாக ஒரே இடத்தில் அடுக்கி வைத்துவிட்டேன். அப்புறம் கட கட வென்று வாசிக்க எளிமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக அந்தப் பருவத்துக்குறிய புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டிருந்த நான் மற்ற பெரியவர்கள் படிக்கும் நாவல்கள், சரித்திரப் புனைவுகள் இவற்றைத் தொடுவதும் இல்லை. எனினும், எப்படியோ ஒரு அகிலனின் சிறுகதைத் தொகுப்பை ஒரு விபத்தாக எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கொண்டுபோய், வீட்டில் கொண்டு வந்த புத்தகத்தைப் படித்தாக வேண்டிய கட்டாயத்தாலோ என்னவோ, படிக்க ஆரம்பித்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் புத்தகம்தான் வாசிப்பு விசயத்தில் எனக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது என்று சொல்லலாம். அதன் பின்னர் மெல்ல மெல்ல ஓரளவு நல்ல, விசயமுள்ள சிறுகதைத் தொகுப்புகளைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அதற்குள் திருச்சிக்கு டிப்ளமோ படிப்பதற்கு சென்று விடுதியில் தங்கி விட்டதால் வாசிப்பதில் தேக்கம் ஏற்பட்டு, பின்னர் அந்தத் தீவிர வாசிப்பு வாய்க்காமலே போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த அகிலனின் சிறுகதைத் தொகுப்பில் ஒரு கதை வரும். அது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது என்ற குறிப்புடன் இருந்ததா என்று எனக்கு நினைவில்லை. ஆனால் அந்தக் கதை ஓர் உண்மைச் சம்பவத்தைச் சார்ந்து எழுதியது என்றே நான் அப்பொழுது நம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கதையின் நாயகன் பட்டாளத்தில் இருப்பவன். சுதந்திரத்திற்கு முந்தைய ஒரு போர்ச்சூழலில் நடக்கும் கதை பர்மாவில் நிகழ்கிறது என்று நினைக்கிறேன். மொழி தெரியாத இடத்தில் நமது நாயகன் அங்கு வசிக்கும் ஒரு அழகான பெண்ணைக் காதலிக்கிறான். அந்தப் பெண்ணும் அவனது காதலை ஏற்றுக் கொள்கிறான். இதையெல்லாம் அகிலன் எப்படி விவரித்திருந்தாரோ என் மனக்கண்ணில் இந்தக் காட்சியெல்லாம் நிஜம் போல நிகழ்ந்து கொண்டு இருந்தது. பாவம் அந்த நாயகன் ஏதோ காரணத்தால் அவளைப் பிரிய நேர்ந்து, பின்னர் அவளைக் காலமெல்லாம் உருகித் தேடி அலைவதாக கதை முடியும். அகிலன் முடியும் இடத்தில்தான் அவன் நிஜமாகவே இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான் என்றவாறு சொல்லி இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதை என்னை நிஜமாகவே பாதித்து விட்டது. நான் தினமும் அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பேன். இந்நேரமும் அவன் அவளைத் தேடிக் கொண்டிருப்பானோ. இந்தப் புத்தகத்தை எழுதியே பல ஆண்டுகள் ஆகிவிட்டதே. நம்பிக்கை இழந்து எங்காவது அழுது கொண்டு இருப்பானோ. எனக்கும் அழுகையாக வந்தது. நான் மானசீகமாக கடவுளை வேண்டினேன் அவர்களை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டுமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயர். ஞாபகமில்லை. முருகையன் என்பதைப் போல ஏதோ ஒன்று. நான் ஆஜானுபாவான ஒரு கருத்த தமிழ் மகனைக் கற்பனை செய்து கொண்டேன். அவளுக்கு தமிழ் மக்கள் கேட்டறியாத ஒரு பெயர். இருந்தாலும் அந்தப் பெயரைக் கேட்டதுமே நான் அவள் அழகாக, வெண் தோலுடன், காஷ்மீர் முஸ்லிம் பெண்களைப் போன்று, அழகான வடிவில், முகத்தை மறைக்கும் உடையுடன் உலவும் ஒருத்தியாகக் கற்பனை செய்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவர்கள் சேர வேண்டும் என்று விரும்பினேன். நான் என்ன செய்ய முடியும். பள்ளியில் காலையில் நாட்டுப்பண் பாடும் பொழுது, அப்பொழுது புதிதாக வந்திருந்த தலைமை ஆசிரியர் அறிமுகப்படுத்தியிருந்த தியான நேரம் என்று ஒன்று இருந்தது. அதாவது எல்லோரும் அமைதியாக சில நிமிடங்கள் இருப்பார்கள்; தத்தம் மனதுக்குள் ஏதாவது செய்து கொண்டு. அந்த நேரங்களில் எல்லாம் தினமும் அவர்கள் இருவரும் சேர்ந்து விட வேண்டும் என்று "முருகையனையும் ஷீமிலாவையும் சேர்த்து வை கடவுளே" என்பதைப் போல சொல்லிக் கொண்டே இருப்பேன். இது சில மாதங்களாவது தொடர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். எப்படி அந்தப் பழக்கத்தைத் தாண்டி வந்தேன் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஃபேஸ்புக்கில் எதேச்சையாக ஒன்றைப் படித்தேன். காதலிக்கப்படவேண்டும் என்று விரும்பாமல் யாரையாவது காதலியுங்கள் என்று எழுதி இருந்தார்கள். "யாருமே நம்மளக் காதலிக்காவிட்டாலும் யாரையாவது காதலித்துக் கொண்டே இருப்பவர்கள் சங்கம்" என்று ஒன்றை அடுத்த படத்தில் வடிவேலு தொடங்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. காதலைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததால் இந்தப் பழங்கதை நினைவுக்கு வந்தது. இதைப் படிக்கும் யாராவது அகிலனின் அந்த சிறுகதைத் தொகுப்பின் பெயர் தெரிந்தால் தெரிவியுங்கள். மீண்டும் அதைப் படிக்க வேண்டும். அவர்கள் இருவரது பெயர் உங்களில் யாருக்காவது தெரிந்தாலும் தெரியப்படுத்துங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-5187841051604140843?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/5187841051604140843/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=5187841051604140843' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/5187841051604140843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/5187841051604140843'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2011/06/blog-post.html' title='காதல்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam</name><uri>http://www.blogger.com/profile/09421049774111610034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-7747409986631998848</id><published>2011-01-02T19:57:00.001+05:30</published><updated>2011-01-02T20:06:21.525+05:30</updated><title type='text'>2011 தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தலில் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும்? ஏன்?</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/2011%20%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%9F%C3%A0%C2%AF%C2%81%20%C3%A0%C2%AE%C2%9A%C3%A0%C2%AE%C2%9F%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%9F%C3%A0%C2%AE%C2%9A%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%C2%88%C3%A0%C2%AE%C2%95%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%95%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A9%20%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%C2%87%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%C2%8D%20%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%C2%81%C3%A0%C2%AE%C2%95%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%95%C3%A0%C2%AF%C2%81%20%C3%A0%C2%AE%C2%93%C3%A0%C2%AE%C2%9F%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%9F%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%95%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%95%20%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%C2%87%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%C2%8D%C3%A0%C2%AE%C2%9F%C3%A0%C2%AF%C2%81%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%C2%8D?%20%C3%A0%C2%AE%C2%8F%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%C2%8D?"&gt;&lt;/a&gt;&lt;a href="http://goo.gl/mod/Mgb6"&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;2011 தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தலில் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும்? ஏன்?&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-7747409986631998848?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/7747409986631998848/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=7747409986631998848' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7747409986631998848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7747409986631998848'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2011/01/2011.html' title='2011 தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தலில் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும்? ஏன்?'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam</name><uri>http://www.blogger.com/profile/09421049774111610034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-8865347667130413611</id><published>2010-12-17T21:49:00.007+05:30</published><updated>2010-12-20T23:22:34.369+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sociolinguistics'/><title type='text'>A mathematical model for sociolinguistic prestige</title><content type='html'>Though I have thought about this model long time back, when I was in my 18, I never knew there is something called sociolinguistics which deals in depth of this subject matter. I am yet to read anything solid on this. But, I am writing down this model for my own reference. And writing down things makes thought process streamlined. Also, I realise that when we write down, stagnant ideas living peacefully for years inside the mind starts developing and moves forward to the next stage.&lt;br /&gt;&lt;br /&gt;Coming to the subject.&lt;br /&gt;&lt;br /&gt;While doing a conversation, a person carefully chooses a word from a set of words of similar meaning. Along with its literal meaning, each word carries something more. This thing is of the nature that when the listener is presented with this word, it helps increase or decrease the prestige of the person who used the word in the mind of the listener. Lets call this thing the prestige associated with each word with respect to the particular listener.&lt;br /&gt;&lt;br /&gt;For the purpose of the mathematical model, lets say that a vector &lt;span style="font-weight: bold;"&gt;P&lt;/span&gt;(L) somehow measures this prestige. For simplicity, lets assume this to be of just a real number.&lt;br /&gt;&lt;br /&gt;For the particular listener, let,&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;Let W be the word&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;Let H1 be the initial honour listener has for the speaker&lt;/li&gt;&lt;li&gt;Let H2 be the final honour listener has for the speaker, after listening a sentence with W&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;Let P1 be the sociolinguistic prestige listener originally has for W&lt;/li&gt;&lt;li&gt;Let P2 be the sociolinguistic prestige listener associates with W after listening to a sentence with W&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;I think the change in these values could be modeled in the simplest way as&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;H2 = H1 + K1*P1&lt;/li&gt;&lt;li&gt;P2  = P1 + K2*H1&lt;/li&gt;&lt;/ul&gt;This can only be proven by carefully doing a study on a significant number of people after defining good ways to measure these quantities. A model explain change that happens  in the language with time. This is will be a model that can be used for the change that happens at the leaf level. The total change that happens in the language could be modelled by integrating these changes. It is possible to get a simpler form of equation by using the average values for these quantities at the society level.&lt;br /&gt;&lt;br /&gt;I thought the equations should be of form similar to the collision equations in Physics. Will write down in the next post. Really not spent enough time in this before sitting to write this down. Something is missing in the equations , I will update after spending some time on this.&lt;br /&gt;&lt;br /&gt; ....&lt;br /&gt;[ To be continued ]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-8865347667130413611?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/8865347667130413611/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=8865347667130413611' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8865347667130413611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8865347667130413611'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/12/mathematical-model-for-sociolinguistic.html' title='A mathematical model for sociolinguistic prestige'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam</name><uri>http://www.blogger.com/profile/09421049774111610034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-6065953957702573211</id><published>2010-12-06T20:16:00.002+05:30</published><updated>2010-12-06T21:13:50.968+05:30</updated><title type='text'>இந்தியாவுக்குள் இரண்டு இந்தியாக்கள்</title><content type='html'>ஒரு வகையில் பார்த்தால் இந்தியாவுக்குள் இரண்டு வகை இந்தியர்கள் இருக்கிறார்கள். (1) ஆங்கில வழியில் படித்தவர்கள். (2) தாய்மொழியில் படித்தவர்கள். நமது நாட்டில் பார்க்கும் பலரையும் இந்த இரண்டில் ஒரு வகையினர் என்று எளிதில் சொல்லி விடும்படியாக பல வேறுபாடுகள் இவ்விரு வகையினர் இடையே உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒன்று. நமது சிந்தனையை, முடிவெடுக்கும் பாணியைத் தீர்மாணிப்பதில் நமது மொழியாள்கை பெரும்பங்கு வகிக்க வேண்டும். குறிப்பாக மொழியின் இரண்டு கூறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;(1) சொல்லாட்சி ( vocabulary ):&lt;br /&gt;  ஒவ்வொரு சொல்லை நாம் கற்கும் போதும்,&lt;br /&gt;  i.  பல நேரங்களில் ஒரு புதிய concept டையே கற்றுக் கொள்கிறோம்.&lt;br /&gt;  ii. ஒரு தனிச் சொல்லை ஒதுக்குவதன் மூலம் ஒரு சிக்கலான பொருள் குறித்த எளிய மாதிரி மனத்தில் உருவாகிறது. இது சிந்தனையில் ஒரு hierarchyயை உருவாக்கி பெரிய சிக்கலான விசயங்களையும் சிந்திப்பதற்குச் சாத்தியமாக்குகிறது.&lt;br /&gt;  iii. abstract thinking சொற்களைப் படியாகக் கொண்டே கட்டி எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(2) சொற்றொடராட்சி:&lt;br /&gt;    ஒரு மொழியில் பொதுவாக புழங்கும் சொற்றொடர்களைப் புரிந்து கொள்ள அதன் பின்னணியிலுள்ள தர்க்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இவ்வாறாக தர்க்கபூர்வமாக பேசும் மக்கள் நிறைந்த மொழியின் குழந்தை இயல்பாகவே தர்க்க பூர்வமாக சிந்திக்கத் தொடங்கிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;   இவை இரண்டும் இல்லாமல் கலை இலக்கியப் படைப்புகளும் அந்தந்த மொழி பேசும் மக்களின் சிந்தனையில் தீர்மானகரமான மாற்றங்களைச் செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க.&lt;br /&gt;&lt;br /&gt;   இவை மூலமாக பார்க்க, சிறு வயதிலிருந்தே ஆங்கில வழியில் படிக்கும் குழந்தைகள் உயர்ந்த ஆங்கில சமூகத்தின் நன்மைகளை அடைகிறார்கள். இந்திய மொழிகளின் நிலையோ ஆங்கிலத்துடன் ஒப்பிடவே இயலாதவாறு தாழ்ந்து கிடக்கிறது. இவற்றின் நடைமுறை சொல்லாட்சி மிகவும் மோசமாக இருக்கிறது. உயர் சிந்தனை, விவாதம் செய்பவர்கள் இந்த மொழிகளில் செய்வதில்லை என்பதால் நடைமுறை சொற்றொடராட்சியும் காட்டுமிராண்டிகளுடன் ஒப்ப சற்றே உயரத்தில் இருக்கிறது என்று சொல்லும்படியாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  இருப்பினும் மொழி அந்தந்த நிலம் சார்ந்த தனிக்கூறுகளையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. இவை ஆங்கில வழியில் படிக்கும் குழந்தகளிடம் அவ்வளவாக இருப்பதில்லை. தொப்புள் கொடி அறுந்தவர்களாக, பார்க்காத, தான் வாழ்ந்திராத நிலத்தின் கலை, இலக்கியப் படைப்புகளைப் படித்து வளரும் இவர்களால் இந்த மண்ணுடன் ஒட்ட முடிவதில்லை. இங்குள்ள சமூகப் பிரச்சினைகள், அரசியல் இவர்களுக்குப் புரிபடுவதில்லை. இந்த மண்ணிலேயே இருந்தாலும் இந்த மண்ணை அன்னியர்கள் பார்ப்பதைப் போன்ற ஒரு பார்வைதான் இவர்களிடம் இருக்கிறது. ஆனால், இக்குறைகள் எதுவும் அவர்களின் தனிமனித வாழ்வைப் பாதிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;   இவை பற்றிய முழுமையான புரிதல் மக்களுக்கு ஏற்பட்டு, அது அரசு அதிகாரத்தில் எதிரொலித்து, consciousஆக பல திட்டங்கள், சமூக சிந்தனை மாற்றங்களின் மூலம் இந்திய மொழிகளின் ( அதாவது இந்திய சமுதாயங்களின் அறிவுத் திரட்டுளின், இரண்டும் ஒன்றுதான், ) கேவலமான நிலை மாற்றப்படாத வரையில், மக்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் பய்ற்றுவிப்பதே வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது. இப்போதைக்கு  இவை எதுவும் மாறும் என்ற நம்பிக்கையும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-6065953957702573211?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/6065953957702573211/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=6065953957702573211' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6065953957702573211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6065953957702573211'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/12/blog-post.html' title='இந்தியாவுக்குள் இரண்டு இந்தியாக்கள்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam</name><uri>http://www.blogger.com/profile/09421049774111610034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-8840533456278708537</id><published>2010-11-11T22:01:00.002+05:30</published><updated>2010-11-11T23:27:51.792+05:30</updated><title type='text'>விதியென்பது யாதெனில்</title><content type='html'>நம் வாழ்வில் நடப்பன எல்லாம் முன்னரே தீர்மானிக்கப்பட்டனவா?&lt;br /&gt;&lt;br /&gt;விதிக்கப்பட்டது என்ன என்று நமக்குத் தெரியாவிட்டால் நிகழ்வுகள்  தீர்மானிக்கப்பட்டனவா, இல்லையா என்பது பொருளற்றது. ஒரு நாணயத்தை சுண்டி விடுகிறேன். பூ விழுமா, தலை விழுமா என்பது எனக்குத் தெரியாது. பூ விழுகிறது என்று கொள்வோம். பூ விழ வேண்டும் என்று விதித்திருக்கிறது என்று ஒருவர் கூறுகிறார். என்ன விதிக்கப்பட்டது என்பது தெரியாது; நிகழ்ந்த பின் தான் நமக்குத் தெரியும் என்றால், அந்த நிகழ்வு முன்னரே தீர்மானிக்கப்பட்டதா, இல்லையா என விவாதிப்பது பொருளற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஒரு நாடகத்தைப் பார்க்கச் செல்கிறீர்கள். உங்களால் மேடையில் உள்ள நடிகர்களை மட்டும்தான் பார்க்க முடியும். அவர்கள் முன்னரே திட்டமிட்டபடி நடிக்கிறார்களா?, இல்லை  மேடையில் தற்போக்காக நடந்து கொண்டிருக்கிறார்களா? என்பதைக் கூற முடியுமா. வெறுமனே பார்வையாளனாக இருந்து கொண்டு இதைச் சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;மேடையில் நீங்களும் சேர்ந்து கொள்கிறீர்கள் என்று கொள்வோம். இப்பொழுது மேடையில் நடக்கும் நிகழ்வுகளை உங்களுடைய செயல்களால் பாதிக்கச் செய்யலாம். மேடையில் நடப்பது உங்கள் பார்வையில் முன்னரே விதிக்கப்பட்டதா? இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;மேடையில் நடக்கும் நிகழ்வுகளில் உங்கள் செயல்களும் அடக்கம். மேடையில் நடக்கும் எல்லாமே விதிக்கப்பட்டவை என்று சொல்ல வேண்டுமென்றால் உங்களுடைய செயல்களும் ஏற்கெனவே விதிக்கப்பட்டனவாக இருக்க வேண்டும். உங்களுடைய செயல்கள் விதிக்கப்பட்டனவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனி மனிதனுடைய பார்வையில், அவனது எண்ண ஓட்டத்தின் பார்வையில் அவனது செயல்கள் விதிக்கப்பட்டன அல்ல. நான் நினைத்தால் எனது கையில் இருக்கும் பந்தைக் கீழே போடலாம், அல்லது போடாமல் என் கையிலேயே வைத்திருக்கலாம். எனது செயல் எனது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ஆகவே, எனது செயல்கள் விதிக்கப்பட்டன அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்னது உண்மைதானா? பந்தைக் கீழே போடுவதா, இல்லையா என்று தீர்மானித்தது எது? எனது மூளையில் உள்ள நியூரான்களின் செயல்பாடு. எண்ண ஓட்டம் என்பது பருப்பொருள்களிடையே நடக்கும் சாதாரண இயற்பி, வேதிச் செயல்பாடுதானா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமென்றே கொள்வோம். அப்படியெனில் இப்பொழுது நாம் கேட்க வேண்டியது: எல்லா பருப்பொருள் வினைகளும் விதிக்கப்பட்டனவா? என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குடுவைக்குள் இரண்டு பந்துகள் உள்ளன. அவை இப்பொழுது எவ்வளவு வேகத்தில் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கின்றன என்று தெரிந்தால், இயற்பியல் விதிகளைக் கொண்டு, இன்ன நேரத்தில் இன்ன நிலையில் இந்தப் பந்துகள் இருக்கும் என்று கூறிவிட முடியும். எனவே, எந்தக் கொடுக்கப்பட்ட காலப்புள்ளியில் இருந்தும் குடுவைக்குள் நிகழ்வது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா பருப்பொருள் வினைகளும் பந்துக்குடுவை நிகழ்வைப் போல ஒரு விதியைப் பின்பற்றி நிகழ்கின்றன என்று கொண்டால், எந்த ஒரு காலப்புள்ளியில் இருந்தும், எதிர்கால நிகழ்வுகள் அனைத்தும் அப்புள்ளியில் உள்ள நிலையைச்சார்ந்து தீர்மாணிக்கப்பட்டன ஆகின்றன. அல்லாது ஏதேனும் ஒரு வினையேனும் விதிக்கப்படாது தற்செயல் தன்மையதாக இருந்தாலும், ஒட்டுமொத்த பருப்பொருள் வினைச்சங்கிலியும் விதிக்கப்பட்டதல்ல என்றே கொள்ள வேண்டியிருக்கும். (ஏனெனில், பருப்பொருள் வினைச்சங்கிலி அனைத்தும் தொடர்புடையதும், சார்புடையதும் ஆகும்.)&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிக் கேள்விக்கு பதிலளிக்க uncertainty தத்துவம் போன்றவற்றுக்குள் செல்ல வேண்டி இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;[ தொடரப்படலாம், படாமலும் போகலும்.]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-8840533456278708537?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/8840533456278708537/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=8840533456278708537' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8840533456278708537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8840533456278708537'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/11/blog-post.html' title='விதியென்பது யாதெனில்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam</name><uri>http://www.blogger.com/profile/09421049774111610034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-4568598751443129353</id><published>2010-10-13T22:37:00.004+05:30</published><updated>2010-10-13T23:23:41.618+05:30</updated><title type='text'>கட்சித்தாவல் தடை எனும் அரசியலமைப்பு முரண்</title><content type='html'>1985 இல் இணைக்கப்பட்ட 10ஆவது அட்டவணை உண்மையில் அரசியல் சாசனத்தின் மக்களாட்சி பற்றிய பார்வை, புரிதலுக்கு எதிரானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  பிரிவின் நோக்கம் கட்சித்தாவலைத் தடுப்பது என்பது. கட்சித்தாவல் என்பது  "தவறானது" என்ற பொதுவான புரிதலின் கீழ் இது பலருக்கும் சரியாகத் தோன்றலாம்.  எனினும், கட்சி பற்றி அரசியலமைப்பின் பார்வை என்ன? மக்களாட்சி  செயல்பாட்டில் கட்சியின் இடம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலமைப்பின் படி தொகுதிதான்  மக்களாட்சியின் அடிப்படையாகவும் அலகாகவும் இருக்கிறது. அது மாநில அளவிலோ,  தேச அளவிலோ இருக்கலாம். குடிகள் தத்தம் தொகுதியின் பிரதிநிதிகளை  சட்டமன்றத்துக்கு, அல்லது நாடாளுமன்றத்துக்கு ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்து  எடுத்து அனுப்புவார்கள்; அவர்களும் தத்தம் தொகுதிகளை அந்த மன்றத்தில்  பிரதிநிதித்துவப்படுத்தி மக்களாட்சி செயல்பாடுகளில் கலந்து கொள்வார்கள்  என்பதுதான் உள்ளார்ந்த நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் கட்சி எங்கு வருகிறது?  உண்மையில் அரசியலமைப்பு ஓட்டெடுப்பின்போது குடிமக்கள் தங்களது கவலையைத்  தத்தம் தொகுதி எல்லைக்குள் வைத்துக் கொள்ளவே எதிர்பார்க்கிறது. இது சரியா,  தவறா, நல்லதா என்று நான் இங்கு பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நடைமுறையில் மக்கள்  கட்சி சார்ந்துதான் சிந்திக்கிறார்கள்; ஓட்டளிக்கிறார்கள். இதற்கு இந்த  சட்ட, நாடாளு மன்றங்கள் கட்சி சார்ந்த உறுப்பினர்களை பெரும்பான்மையாகக்  கொண்டிருப்பதே சான்று. அதாவது நடைமுறையில் தொகுதி எல்லைகள் குடிமக்களின்  சிந்தனை அலகாக இல்லை. எனில், இந்த மன்றங்களை விகிதாச்சார பிரதிநிதித்துவ  தேர்தல் அடிப்படையில் நிர்ணயம் செய்வதே சரியாக இருக்கும். [  http://en.wikipedia.org/wiki/Proportional_representation ] அத்தகைய ஒரு  சூழலில் கட்சித்தாவல் தடை என்பது அர்த்தமுள்ளது அவசியமானதும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொகுதியை  அடிப்படை அலகாக நினைக்கும் இந்த அரசியலமைப்பில் ஒரு உறுப்பினர் அவரது  தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவர் எந்தக் கட்சியில்  இருக்கிறார், தாவுகிறாரா என்பதெல்லாம் பொருளற்றவை. இந்தத் தனிமனிதர் எங்கள்  தொகுதியை பிரதிநிதித்துவம் செய்வார் என்று மக்கள் அங்கீகரித்துவிட்ட  பின்னர், அவர் எந்தக் கட்சிக்குத் தாவினாலும், அதுவும் அந்த தொகுதி  மக்களின் நலனுக்காக என்றுதான் அரசியலமைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொண்டால்  பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;கட்சித்தாவல் தடைச்சட்டம்&lt;/span&gt;  என்று ஒன்றைக் கொண்டுவந்ததே தொகுதியை அடிப்படை அலகாகக் காணும் இந்தப்  பார்வை தவறானது, நடைமுறையில் தோற்றுப்போனது என்பதைக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;இந்திய தேர்தல் முறை விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாற வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;அல்லது கட்சித் தாவல் தடை என்ற உள்முரணை அரசியலமைப்பில் இருந்து கலைய வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-4568598751443129353?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/4568598751443129353/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=4568598751443129353' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4568598751443129353'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4568598751443129353'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/10/blog-post.html' title='கட்சித்தாவல் தடை எனும் அரசியலமைப்பு முரண்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam</name><uri>http://www.blogger.com/profile/09421049774111610034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-6533063912141321793</id><published>2010-08-12T18:09:00.002+05:30</published><updated>2010-08-12T18:37:55.180+05:30</updated><title type='text'>குறைந்த பட்ஜெட் படங்களை ஏன் DTHஇல் வெளியிடக்கூடாது</title><content type='html'>அண்மையில் ஒரு பதிவில் குறைந்த பட்ஜெட் படங்கள் வெளிவருவதில் பல சிக்கல்கள் இருப்பதாக விலாவாரியாக எழுதி இருந்தார்கள். இப்படிப் படம் எடுப்பவர்கள் ஏன் அதை DTH இல் On Demand Video ஆக வெளியிடக்கூடாது.  நல்ல படங்களை விரும்புகிற பலருக்கும் அதை வெளியிட்ட முதல் நாளோ, வாரமோ பார்த்தாக வேண்டும் என்ற வெறி இருப்பதில்லை. இவர்கள் பார்க்க நினைக்கும் போது படம் தியேட்டரை விட்டுப் போய் விடுகிறது. பெங்களூர் போன்ற நகரங்களில் பல படங்கள் வருவதே இல்லை. DTHஇல் வெளியிட்டால் பல நகரங்களிலும் சிதறிக் கிடக்கும் நல்ல பட விரும்பிகள் அவற்றைப் பார்க்க ஏதுவாக இருக்கும். Sun Direct ஒத்துக் கொள்ளுமா என்று தெரியாது. மற்ற DTH நிறுவனங்கள் ஆர்வம் காட்டலாம். ஹிட் ஆனால் Sun Direct உம் வெளியிடத் தொடங்கும். தயாரிப்பாளர்கள் மொத்த உரிமத்தையும் ஒரே நேரத்தில் விற்காமல் ஒவ்வொரு காலகட்டத்து வெளியீட்டு உரிமையையும் விற்பனையில் பங்கு கேட்கும் முறையில் DTH நிறுவனங்களுக்கு விற்கலாம். இதன் மூலம், ஒருவர் இந்த வாரம் Tata Sky க்கு விற்றுவிட்டு அடுத்த வாரம் Sun Direct க்கு உரிமத்தை விற்கலாம். ஏதோ எனக்குத் தோன்றியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-6533063912141321793?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/6533063912141321793/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=6533063912141321793' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6533063912141321793'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6533063912141321793'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/08/dth.html' title='குறைந்த பட்ஜெட் படங்களை ஏன் DTHஇல் வெளியிடக்கூடாது'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam</name><uri>http://www.blogger.com/profile/09421049774111610034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-4118103848246508984</id><published>2010-08-11T20:24:00.003+05:30</published><updated>2010-08-11T20:33:00.466+05:30</updated><title type='text'>டூன் 1</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_zGcyRPgocVI/TGK7Gyo1lDI/AAAAAAAAAfU/D_zp-cUk4x4/s1600/toon1.png"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_zGcyRPgocVI/TGK7Gyo1lDI/AAAAAAAAAfU/D_zp-cUk4x4/s400/toon1.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5504167419946832946" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_zGcyRPgocVI/TGK57tWsp5I/AAAAAAAAAfM/Fn4kFbuK4YM/s1600/toon1.png"&gt;காலமும் தமிழர் நாயக வழிபாடும்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-4118103848246508984?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/4118103848246508984/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=4118103848246508984' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4118103848246508984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4118103848246508984'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/08/1_11.html' title='டூன் 1'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam</name><uri>http://www.blogger.com/profile/09421049774111610034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zGcyRPgocVI/TGK7Gyo1lDI/AAAAAAAAAfU/D_zp-cUk4x4/s72-c/toon1.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-8180303274236636548</id><published>2010-08-08T23:14:00.003+05:30</published><updated>2010-08-08T23:39:03.599+05:30</updated><title type='text'>எந்திரன் [1]</title><content type='html'>எந்திரன் படத்தைத் தயாரிக்க கலாநிதி மாறனிடம் கேட்டபோது, அவர் கதையைக் கேட்கவில்லையாம். சங்கர், ரஜினி இருவரிடமும் உள்ள நம்பிக்கையைக் கூறி எவ்வளவு பட்ஜெட் போன்ற மற்ற விசயங்களைத்தான் கேட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;      எப்படி இருக்கிறது கதை பாருங்கள். தமிழன் வாழும் இந்தத் தமிழ்நாட்டில்தான் இந்தக் கொடுமையெல்லாம் நடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;      சினிமாவைத் தயாரிக்க, கோடி கோடியாக என்றாலும், கதையைக் கேட்க வேண்டாம். ரஜினி நடித்து எந்தக் கதை வந்தாலும் அது கேரண்டியாக ஓடி விடும். என்னே நமது சமூகத்தின் கலை ரசனை. ( அப்படியும் ஒரு ஒரு ரஜினி படம் ஓடவில்லை. என்றால் அந்தப் படம் எவ்வளவு கேவலமானதாக இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;     அப்புறம் இன்னொரு ரஜினி பிறக்க மாட்டார் என்று சொன்னார்கள். "பிறக்க மாட்டார்" என்று சொல்வதை விட "இந்த சமூகம் இன்னொரு ரஜினியை உருவாக்காது" என்று சொல்லி இருக்கலாம். கல்வி, உலக அறிவு வளர்ச்சியுடன் சமூகம் முன்னோக்கித்தானே நகரும். இனி எப்படி ரஜினி வருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;    சிந்தனையற்ற, தன்னம்பிக்கையற்ற சமூகத்துக்கு அதீத நாயகர்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இதற்கு முன்னர் எம்.ஜி.ஆர். இல்லையா என்ன? உண்மையில் தமிழ்நாடு முழுவதையும் சென்றடையும் வலுவான ஊடகமாக சினிமா கிடைத்தவுடனிலிருந்து நம் சமூகம் இரண்டு பெரு நாயகர்களை உருவாக்கி, அதீத மூட வழிபாடுகளையும் பெருமிதத்துடன் நடத்தியிருக்கிறது. ஒருத்தரை முதல்வராக ஆக்கியது. இன்னொருத்தர் ஆகலாம் என்கிறார்கள். ஆகினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இப்போதைக்கு அடித்துப் பிடித்து ஆயிரங்கள் கொடுத்து தலைவரைப் பார்த்து ரசிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;     இசை வெளியீட்டின்போது ஒரு மதுரை ரசிகரை டி.வி.யில் காட்டினார்கள். மனிதருக்குப் பெருமை. ஆசியாவிலேயே பெரிய பட்ஜெட்டில் படம் வருகிறதாம். அடப்பாவி. அதற்குக்காரணம் மாறன் இல்லையப்பா. நீதான். ஆயிரத்தில் அடித்துப் பிடித்துப் பார்க்கப் போகும் மூட மனிதனான நீயேதான். "உன்மேல்" உள்ள நம்பிக்கையில்தான் இதெல்லாம் நடக்கிறது. மற்ற எந்த சமுதாயத்தினரையும் விட நீதான் இப்படி வெறியாகத் திரிகிறாய். இதற்குப் பெருமை வேறு படுகிறாயே தமிழா. தமிழா. என்னமோ போ.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-8180303274236636548?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/8180303274236636548/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=8180303274236636548' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8180303274236636548'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8180303274236636548'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/08/1_08.html' title='எந்திரன் [1]'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam</name><uri>http://www.blogger.com/profile/09421049774111610034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-2639227142166890677</id><published>2010-08-08T18:56:00.004+05:30</published><updated>2010-08-08T19:44:20.960+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிணாமம்'/><title type='text'>காதல் கொலைகள் [1]</title><content type='html'>காதல் பிரச்சினையில் அண்மையில் ஒரு குழந்தை கொலை செய்யப்பட்டபோது இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்துவிட்டதாக பல இடங்களில் படித்தேன். எனக்குத் தோன்றியதை இதில் பதிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;   ஆணுக்கும், பெண்ணுக்கும் தத்தம் சந்ததியைப் பெருக்க பாலுறவு தேவைப்பட்டாலும், குழந்தை வளர்ப்பில் இருவரின் பங்களிப்பும், உயிரியல் அடிப்படைகளில் சமமாக இருப்பதில்லை. ஆணின் பங்களிப்பு மிகவும் குறைவு. ஆண் விந்தணுக்களை ஆக்க செலவளிக்கும் சத்தின் அளவு, பெண் முட்டையை ஆக்குவதற்கு செலவளிப்பதுடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவு. முதல் செல் உருவாக்கத்திலேயே உள்ள இந்த முரண் அத்துடன் முடிவதில்லை. ஆணின் வேலை புணர்ச்சியுடனும், விந்தணுக்களை அளிப்பதுடனும் முடிந்து விடுகிறது. குறிப்பாக பாலூட்டிகளில் இந்த முரண் இன்னும் அதிகமாக, பெண் தானே அனைத்து சத்துகளையும் செலவளித்து கருப்பையில் வளர்த்து, பின் பால் ஊட்டி, என்று இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;   இப்படியாக உயிரியல் ரீதியாக எளிதாக சுரண்டப்படுமாறு பெண்கள் பரிணாமத்தில் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;  எனினும், எல்லா ஆண்களும் சுய நலமாகவும் எல்லா பெண்களும் அதைப் பற்றிக் கவலைப் படாதவர்களாகவும் இருக்கும் ஒரு சமுதாயம் அதே பண்பு நலன்களைக் கொண்ட தனியர்களாலேயே தொடர்ந்து நிலையாக இருக்க முடியாது. இந்தப் பண்பு நலன்களிலிருந்து வேறுபடும் எந்தத் தனியனின் மரபண்களும் அச்சமூகத்தில் நிறையத் தொடங்கும். இந்தப் பண்புகள் எப்படியாக இருக்கும்?&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;பெண் யாருடனும் புணராமல் குழந்தை வளர்ப்பின்போது தனக்கு உதவுவான் என்று உறுதியளிக்குமாறு நடந்து கொள்ளும் ஆணைத் தேர்ந்து புணர்வதாக இருக்கும்.&lt;/li&gt;&lt;li&gt;ஆண் அத்தகைய உறுதியை அளிக்குமாறு நடந்து கொள்பவனாக, அதற்கு உண்மையாக இருப்பவனாக இருக்கும்படியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;இந்த பண்பு நலன்கள் சமூகத்தின் பெரும்பான்மை மரபன்களிடம் இருந்தாலும், சிறுபான்மை மரபன்கள் தவறாகப் பயன்படுத்தியும் தத்தம் மரபன்களைப் பெருக்கிக் கொண்டுதான் இருக்கும்.  இவற்றுக்கிடையிலான இயற்கைத் தேர்வுப் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;[தொடரும்]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-2639227142166890677?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/2639227142166890677/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=2639227142166890677' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/2639227142166890677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/2639227142166890677'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/08/1.html' title='காதல் கொலைகள் [1]'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam</name><uri>http://www.blogger.com/profile/09421049774111610034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-9136681015547303076</id><published>2010-08-04T23:54:00.003+05:30</published><updated>2010-08-04T23:57:37.897+05:30</updated><title type='text'>I support Umashankar IAS</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_k-X95H-iNNM/TFmpvEm4v8I/AAAAAAAAFJk/Ofa1ryJYl_8/s1600/umashankar.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 200px; height: 218px;" src="http://4.bp.blogspot.com/_k-X95H-iNNM/TFmpvEm4v8I/AAAAAAAAFJk/Ofa1ryJYl_8/s1600/umashankar.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ( செந்தழல் ரவி பதிவில் பார்த்தேன். அந்த படத்தைப் பயன்படுத்தியுள்ளேன்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-9136681015547303076?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/9136681015547303076/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=9136681015547303076' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/9136681015547303076'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/9136681015547303076'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/08/i-support-umashankar-ias.html' title='I support Umashankar IAS'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam</name><uri>http://www.blogger.com/profile/09421049774111610034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_k-X95H-iNNM/TFmpvEm4v8I/AAAAAAAAFJk/Ofa1ryJYl_8/s72-c/umashankar.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-3713898152505306537</id><published>2010-07-16T14:04:00.003+05:30</published><updated>2010-07-16T14:17:48.351+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிரினங்களின் தோற்றம்'/><title type='text'>[ டார்வின் ] உயிரினங்களின் தோற்றம் : 1</title><content type='html'>&lt;h1 style="text-align: center;"&gt;உயிரினங்களின் தோற்றம்&lt;/h1&gt;&lt;h3 style="text-align: center;"&gt;குறித்து&lt;/h3&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;அல்லது&lt;/i&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;h1 style="text-align: center;"&gt;இயற்கைத் தேர்வின் காரணமாக தக்க இனங்கள் தழைத்தல்&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/h1&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;அறிமுகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;H.M.S. பீகிள் கப்பலில், ஒரு இயற்கையாளனாக, இருந்தபோது, தென் அமெரிக்காவில் இருக்கும் உயிர்களின் பரவல் குறித்தும், அந்தக் கண்டத்தில் தற்காலத்தில் வாழும் உயிரினங்கள் மறைந்த உயிரினங்களுக்குக் கொண்டிருக்கும் புவியியற் தொடர்புகள் குறித்தும்  சில உண்மைகளால் நான் தட்டப்பட்டேன். இந்த உண்மைகள், நமது தலைசிறந்த தத்துவஞானிகளுள் ஒருவரால் மர்மங்களின் மர்மம் என்று அழைக்கப்பட்ட, உயிரினங்களின் தோற்றம் பற்றிய புதிருக்கு, பின்வரும் அத்தியாயங்களில் காணப்படவிருக்குமாறு, கொஞ்சம் வெளிச்சம் தருகின்றன. 1837 இல், எனது வீட்டுக்குத் திரும்பிப் பயணித்தபோது, இந்தக் கேள்வியுடன் தொடர்பு இருக்க ஏதேனும் சாத்தியமுள்ள அனைத்து உண்மைகளையும் பொறுமையாகத் தொகுத்துப் பார்ப்பதன் மூலம் இது பற்றி ஏதாவது ( கண்டு ) அடையலாம் என்று எனக்குத் தோன்றியது. ஐந்தாண்டு (இதில்) பணியாற்றிய பின்னர் இந்த விடயத்தை ஆயவும், சில சிறு குறிப்புகளை வரையவும் செய்தேன்; இவற்றை 1844 இல், பின்னர் எனக்கு சரியானதுதான் என்று தோன்றிய, ஒரு துணிபுத்தொகுதியாக விரித்தேன்; அப்போதிருந்து இன்று வரை இந்த நோக்கத்தை அடைய நிதானமாகச் சென்று கொண்டிருக்கிறேன். நான் முடிவுக்குவருவதில் அவசரப்படவில்லை எனக் காட்டுவதற்காக, இவ்வாறு எனது தனிப்பட்ட விவரங்களுக்குள் நுழைவதற்காக நான் மன்னிக்கப்படலாம் என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது பணி இப்பொழுது (1859) ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டது;  இதை முழுமையாக்க எனக்கு பல ஆண்டுகள் பிடிக்குமானாலும், எனது உடல் நலன் நன்றாக இல்லாததால், உடனடியாக இதை பதிக்குமாறு அவசரப்படுத்தப் பட்டேன். குறிப்பாக, இப்பொழுது மலேயத் தீவுக்கூட்டங்களின்  இயற்கை வரலாறை ஆராந்துவரும், திரு. வாலஸ், உயிரினங்களின் தோற்றம் பற்றி நான் வந்தடைந்த அதே துணிபுகளுக்குக் கிட்டத்தட்ட சரியாக வந்தடைந்திருப்பதால் இதை வேகமாகச் செய்ய வேண்டியவனாயிருக்கிறேன். 1858 இல், அவர் இதே விடயத்தில் ஒரு மெமோய்ரை, பின்னர் சர் சார்லஸ் லைலிடம் அளிக்கவும் என்ற வேண்டுகோளுடன், எனக்கு அனுப்ப, அதை சர் சார்லஸ் லைல் லினியான் குழுமத்துக்கு அனுப்ப, அது அக்குழும இதழின் மூன்றாவது தொகுதியில் பதிக்கப்பட்டது. எனது பணி பற்றி அறிந்திருந்த, சர் C. லைல், டாக்டர் ஹூக்கர் இருவரும் -- பிந்தியவர் எனது 1844 வரைவைப் படித்திருந்தார் --  திரு.வாலலின் சிறப்புக்குரிய மெமொய்ருடனும், எனது சில மெனுஸ்கிரிப்டுகளின் சாரத்துடன் பதிப்பித்து வெளியிடுவது சிறந்தது எனக் கூறி என்னை பெருமைக்குள்ளாக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நான் பதிப்பிக்கும் இந்நூல் அவசியமாகவே துல்லியமற்றது. நான் எனது பல கூற்றுகளுக்கு ரெஃபரன்ஸ்களோ, அத்தாரிட்டிகளோ அளிக்க இயலாது; எனது கூர்மையில் நம்பிக்கை செலுத்தும் வாசகனை நான் நம்பிக்கொள்ள வேண்டியதுதான். நான் எப்பொழுதும் நல்ல அத்தாரிட்டிகளை மட்டுமே நம்பவேண்டுமென எச்சரிக்கையுடன் இருந்தாலும், பிழைகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனது துணிபுகளுக்கு அடிப்படையாக இருக்கும் உண்மைகளை விரிவாகவும், ரெஃபெரன்ஸ்களுடனும் இனி பதிப்பிக்க வேண்டியதன் தேவையை எவரையும் விட அதிகமாக நான் உணர்கிறேன்; இதனை வருங்காலப் பணியில் செய்வேனென நம்புகிறேன். இந்தத் தொகுதியில் சான்று தரமுடியாத, நான் வந்தடைந்துள்ள முடிபுகளுக்கு  பெரும்பாலும் நேர் எதிராகச் செல்லும் வண்ணமான, விசயங்கள் ஏதும் பேசப்படவில்லை என்பதை நன்கு அறிவேன்.  ஒவ்வொரு கேள்வியின் இருபுறத்து உண்மைகளையும், வாதங்களையும் முழுமையாகக் கூறுவதன் மற்றும் சமன்செய்வதன் மூலம் மட்டுமே ஏற்கத்தக்க முடிவை அடையமுடியும்; அது இங்கு சாத்தியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பற்பல இயற்கையாளர்களிடமிருந்து, சிலர் எனக்குத பெர்சனலாக$ தெரியாதவர்கள், பெற்ற உதவியைக் குறிப்பிடும் திருப்தியை இடமின்மை தடுப்பதற்காக வருந்துகிறேன். எனினும், அவரது அறிவுச் செழுமையாலும், சிறந்த பகுத்தறிவாலும்,  சாத்தியமான ஒவ்வொரு வழியிலும் எனக்கு உதவிய, Dr ஹூக்கர் -க்கு நான் கொண்ட கடனை தெரிவிக்காமல் இத்தருணத்தைக்கடக்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;உயிரினங்களின் தோற்றத்தைக் கருதுகையில், உயிரினங்களின் பரஸ்பர விருப்பு வெறுப்புகள், அவற்றின் கருவியல் தொடர்புகள், அவற்றின் புவியிடப்(geographical) பரவல், புவியியல்(geological) தொடர்ச்சி, மற்றும் பிற இத்தகைய விசயங்களைக் கண்ணுறும் ஒரு இயற்கையியலாளன், ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியாகப் படைக்கபடவில்லை, ஆனால் அவை பிற உயிரினங்களிடமிருந்து, ஒரு வகை போல, வழித்தோன்றியிருக்கின்றன என்ற முடிவுக்கு வருவான். எனினும், இத்தகைய   முடிவு, இவ்வுலகில் உள்ள எண்ணிலா உயிரினங்கள் எவ்வாறு நாம் வியந்து ரசிக்கும் வண்ணம் மிகத்துல்லியமான உடலமைப்பும், கோ$- இயைபும் பெற மாற்றப்பட்டன என்பதைக் விளக்காத$/காட்டாத வரையில் ஏற்கத்தக்கதாகாது. வேறுபாட்டின் ஒரே சாத்தியமுள்ள காரணமாக பருவம்(climate), உணவு போன்ற புற நிலமைகளை இயற்கையிலாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். பின்னர் நாம் காண இருக்குமாறு, ஒரு மிகக் குறுகிய அர்த்தத்தில் மட்டும் இது உண்மையாக இருந்தாலும் இருக்கலாம்; ஆனால், மரங்களின் பட்டைகளுக்குக் கீழ் உள்ள பூச்சிகளை பிடிக்க வியக்கும் வண்ணம்  குதிகால், வால், அலகு, நாக்கு இவை இயைபுற்ற(adapted) மரங்கொத்தி போன்றவற்றின் உடலமைப்புக்கு வெறுமே புற நிலமைகளை காரணமென்பது சரியாகாது. Misseltoe ஒட்டுண்ணியை எடுத்துக் கொள்ளுங்கள். அது குறிப்பிட்ட மரங்களிலிருந்து உணவைப் பெறுகிறது. அது சில பறவைகளால் கடத்தப்பட வேண்டிய விதைகளைக் கொண்டிருக்கிறது. அதன் ஆண்-பெண் பால் பூக்களைக் கொண்டுள்ளதால் பூச்சிகள் மகரந்தத்தைக் கடத்த வேண்டிய கட்டாயத்துடன் உள்ளது. இந்த ஒட்டுண்ணியின் உடலமைப்புக்குக் காரணமாக, அதன் பல்வேறு உயிரிகளுடனான உறவுகள்$relations/தொடர்புகள் உடன், புற நிலமைகளின் விளைவுகளை, அல்லது பழக்கத்தை$habit, அல்லது செடியின் விருப்பத்தையோ கூறுவது, முன்னர் கண்டதற்குச் சமமாக சரியானதாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;'படைப்பின் தடங்கள்' (Vestiges of Creation)  இன் ஆசிரியர், சில குறிப்பிட்ட தலைமுறைகளுக்குப் பின்னர், ஏதோ ஒரு பறவை மரங்கொத்தியைப் பெற்றது, ஏதோ ஒரு தாவரம் Misseltoeவைப் பெற்றது, நாம் இன்று பார்ப்பதைப் போல இவை துல்லியமாக உருவாக்கப்பட்டன என்று கூறுவார் எனக் கொள்கிறேன்$presume; ஆனால்,உயிரிகளின் ஒன்றுக்கொன்றுடனும், அவற்றின் இயற்பியற் வாழ் நிலமைளுடனுமான கோ-இயைபை தொடாததாலும், விளக்காததாலும்,  இந்த $assumption எனக்கு  ஒரு விளக்கம் ஆகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, மாறுதல் மற்றும் கோ- இயைபு இவற்றின் காரணங்கள் குறித்து தெளிவான புரிதல் பெறுவது மிக முக்கியமானது. வீட்டு[வளர்ப்பு] விலங்குகளையும், பயிரிடப்படும் செடிகளையும் கவனத்துடன் ஆய்ந்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் சிறந்த வாய்ப்பைப் பெறுவது சாத்தியமாகும் என எனது $observationஇன் ஆரம்பத்தில் எனக்குத் தோன்றியது. அந்த நினைப்பு என்னை ஏமாற்றிவிடவுமில்லை; வீட்டுவளர்ப்பின்போதான (domestication) மாறுபாடு குறித்த நமது அறிவு, என்னதான் துல்லியமற்றதாயினும், இப்புதிரை விடுவிக்கத் தக்க சிறந்த, பிரச்சினையற்ற துப்பாகும் எனக் கண்டேன். இது குறித்த ஆய்வுகள், என்னதான் இயற்கையியலாளர்களால் புறக்கணிக்கப்பட்டாலும், அவற்றின் பெருமதியை எடுத்துக் கூற வேண்டி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய புரிதலிலிருந்து, இந்நூலின் முதல் அத்தியாயத்தை வீட்டுவளர்ப்பின்போதான மாறுபாடு க்கு ஒதுக்குகிறேன். இவ்வாறாக நாம் , பெருமளவில் மரபு மாற்றம் முதலில் சாத்தியம்தான் என்றும், அதைப் போல அல்லது அதனினும் முக்கியமாக, அடுத்தடுத்து ஏற்படும் சிறு மாற்றங்களை தேர்வு செய்து தொகுப்பதால் மனிதனுக்குக் கிடைக்கும் சக்தியின் பெருமையையும் காண்போம். பின்னர் நான் உயிரினங்கள் இயல்பு நிலையில் அடையும் மாற்றங்கள் -ளுக்குள் நுழைவேன்; ஆனாலும், துரதிர்ஸ்டவசமாக, இவற்றை முழுமையாக விளக்க பெருமளவிளான தரவுகளைத் தரவேண்டி இருக்கும் என்பதால், மிகச்சுருக்கமாகவே நீண்ட நேரத்துக்கு பேச வேண்டி இருக்கும். எனினும், நாம் மாற்றங்கள் தோற்றுவிக்கப்படுவதற்கு தோதான சூழல் குறித்து பேசத் தக்கவர்களாவோம். அடுத்த அத்தியாயத்தில் எல்லா உயிர்களும் பல்கிப் பெருகுவதன் காரணமாக அவற்றுள் நடக்கும் வாழ்க்கைப் போராட்டம் எடுத்துக் கொள்ளப்படும். இது, விலங்கு மற்றும் தாவர ராஜ்ஜியங்களுக்கு, மால்தஸின்(Malthus) கொள்கையை பிரயோகிப்பதாகும். ஒவ்வொரு உயிரினத்திலும் வாழமுடிந்த அளவையும் தாண்டி ஆட்கள் பிறக்க, பிறக்க, வாழ வேண்டி போராடுவது மீண்டும், மீண்டும் அரங்கேறுகிறது; ஆகவே, எந்த ஒரு உயிரும், சிக்கலும் தொடர்மாற்றங்களும் கொண்ட வாழ்க்கைச்சூழலில், அதற்கு சாதகமாக கொஞ்சமே, கொஞ்சம் ஏதாவது ஒருவகையில் மாற்றம் கொண்டாலும் அது இயற்கையாக தேரும். தேர்ந்த எந்த ஒரு வகையும் அதன் புதிய மாறிய வடிவத்துடன் பெருகத் தொடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடிப்படை இயற்கைத் தேர்வு கொள்கை கொஞ்சம் நீளமாகவே நான்காவது அத்தியாயத்தில் பேசப்படும்; அப்போது இயற்கைத் தேர்வு எவ்வாறு சிறப்பில்லாத உயிர் வடிவங்களை நீக்கி, யாது பண்பு விலகல் என நான் அழைப்பது -க்குக் கிட்டத்தட்ட முழுமையாகக் காரணமாகிறது என நாம் காண்போம். அடுத்த அத்தியாயத்தில் சிக்கலானதும், குறைவாகவே அறியப்பட்டதுமான மாற்றங்களின் விதிகளைப் பேசுவேன். அதற்கடுத்த ஐந்து அத்தியாயங்களில், இக்கொள்கையை ஏற்றுக் கொள்வதைக் கடினமாக்கும் விசயங்கள் பேசப்படும்; அவை, முதலில் மாறுவதிலுள்ள கடினங்கள், அதாவது எப்படி ஒரு எளிய உயிரோ உறுப்போ வளர்ந்த(developed) உயிரோகவோ,  சிறப்பாக உருவாக்கப்பட்ட உறுப்பாகவோ மாறமுடியும் என்பது; இரண்டாவதாக, Instinct, அல்லது விலங்குகளின் எண்ண ஆற்றல்; மூன்றாவதாக, கலப்பு(Hybridism), அல்லது உயிரிங்களின் மலட்டுத்தன்மையும், வேறுபாடுகள் கலக்கப்படும்போது செழிப்பு(fertile) ஆதலும்; நான்காவதாக, புவியியல் பதிவுகளின் துல்லியமின்மை. அடுத்த அத்தியாயத்தில் கால மாற்றத்தில் உயிர்கள் அடையும் புவியியல் தொடர்ச்சி குறித்து காண்பேன். பதிமூன்று, பதினான்கில், இட மாற்றத்தில் அவற்றின் புவியிடப் பரவலைக் காண்பேன்; பதினான்காவதில், உயிர்கள் பக்குவமடைந்த பின்னும், கருவாக இருக்கும்போதுமான வகைப் படுத்துதலும், பரஸ்பர ஈர்ப்புகளும். கடைசி அத்தியாயத்தில், மொத்தப் பணியும் நிறைவுரையுடன் சுருக்கமாகக் காணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்களினதும், வகைகளினதும் தோற்றம் பற்றி நிறைய விளக்கப்படாமல் போனது, நாம் நம்மைச்சுற்றியுள்ள உயிர்களின் பரஸ்பர உறவுகளை அறியாமல் தொடர்ந்து வரும் புறக்கணிப்பைக் கருதைகயில், ஆச்சர்யப்படத் தக்கதல்ல. ஏன் ஓர் உயிரினம் பரந்தும், மிகுந்தும் இருக்கிறது என்றும், இன்னொன்று அரிதாகவும், பரவாதும் இருக்கிறது என்றும் யார் சொல்வார்?  எனினும், இந்த உறவுகள்தான், உலகின் ஒவ்வொரு வசிப்பாளியின் தற்போதைய நன்மையையும், எதிர்கால வெற்றியையும், அடைய வேண்டிய மாற்றங்களையும், தீர்மானிக்கப் போகின்றன என்பதால் இக்கேள்விகள் முக்கியமாகின்றன. பலவும் மர்மமாக இருந்தாலும், ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியாக படைக்கப்பட்டது என்பது தவறு. ஒரு உயிரினத்தை இன்னொன்றாக உடனே மாற்ற முடியாது என முழுமையாக ஏற்கிறேன்; ஆனால், ஒவ்வொரு உயிரினமும் இன்னொரு, பெரும்பாலும் அழிந்துபோன, உயிரினத்தின் தொடர் வழித்தோன்றல்கள் என்கிறேன். மேலும், இயற்கைத் தேர்வே மிக முக்கியமான, ஆனால் அது மட்டுமேயல்லாத, மாற்றங்களின் காரணி என்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-3713898152505306537?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/3713898152505306537/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=3713898152505306537' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3713898152505306537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3713898152505306537'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/07/1.html' title='[ டார்வின் ] உயிரினங்களின் தோற்றம் : 1'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-565699388269107529</id><published>2010-06-24T20:03:00.000+05:30</published><updated>2010-06-24T20:03:48.186+05:30</updated><title type='text'>கல்விக்கொள்கை I</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;கல்விக்கொள்கை&lt;/div&gt;&lt;br /&gt;தனியார் பள்ளிகளின் கட்டண ஒழுங்குபடுத்துதல் நிகழும் இந்தத் நேரத்திலாவது, மக்கள் பணம் பெருமளவு செலவிடப்பட்டு அரசுப் பள்ளிகள் நடத்தப்படும்போது, இத்தனைத் தனியார் பள்ளிகள், மக்களின் பணத்தை பெருமளவில் மீண்டும் நேரடியாகப் பெற்று நடத்தப்பட வேண்டியதற்கான தேவையை அலச வேண்டியதாகிறது. அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழி பயிற்று மொழியாக இருப்பதும், மக்கள் ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தால்தான் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கருதுவதும், அதுவே&amp;nbsp; இன்று நடைமுறை உண்மையாக இருப்பதும்,&amp;nbsp; இத்தனைத் தனியார் பள்ளிகள் உருவாகக் காரணம் என்று நாம் அனைவரும் அறிவோம் எனினும் இந்தப் பிரச்சினையை ஒரு அறிவுடை சமூகமாக நாம் அலசி ஆராய்ந்தோமா, இன்றைய நிலைதான் நம் சமூக நலனுக்கு நாம் அடையத் தகுந்த ஆகச்சிறந்த நிலையா என்று கேள்விகள் எழுப்பினால் ஏமாற்றத்துடன் இல்லை என்றே பதிலளிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தில் இருக்கும் கீழ்த்தட்டு, நடுத்தட்டு மக்களும், நகரங்களில் கீழ்த்தட்டு, கீழ்நடுத்தட்டு மக்களும் தங்கள் குழந்தைகளை தமிழ்வழி அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். கிராமத்து நடுத்தட்டு மக்களின் விருப்பமாக ஆங்கில வழிப்பள்ளிகள் இருந்தாலும், பல கிராமங்களில் ஆங்கிலப் பள்ளிகள் இன்னும் தொடங்கப்படாததால் வேறு வழியின்றி அரசுப்பள்ளிகளை நாடுகின்றனர்; “பொறுப்புணர்வு" உள்ள சில பெற்றோர் குழந்தைகளை ஆங்கில வழி தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற காரணத்திற்காகவே குடும்பத்துடன் நகரங்களுக்குப் பெயர்வதும் நிகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தனி மனிதர்களாக பெற்றோர்கள் எடுக்கும் இம்முடிவுக்கு அவர்களை நாம் குற்றம் சுமத்த முடியாது; அது இன்றைய நிலையில் அவர்களது குழந்தைகளின் எதிர்கால நலனைக்கருதி எடுக்கப்படும் முடிவு என்பதில் மறுப்பு இல்லை. இன்று மருத்துவம், பொறியியலை ஆங்கிலத்தில் மட்டுமே கற்க வேண்டிய நிலை இருக்கிறது; உயர் அறிவுத் துறை நூல்களெல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பொருள் ஆங்கிலம் அறிவுக்கான மொழி என்பதோ, தமிழால் இயலாது என்பதோ இல்லை. மொழியாகட்டும், அதைப் பேசும் மக்களின் மொழியை ஆளும் திறனாகட்டும் இவை இரண்டுமே அடிப்படையிலேயே நெகிழ்ச்சியும், தகவமைத்துக் கொள்ளும் தன்மையும் உடையன. மொழியும், மனித மூளையும் பேசப்படும் விசயத்துக்குத் தேவைப்படும் துல்லியத்தின் அளவுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும். ஆகவே தமிழில் இன்று உயர் அறிவுத் துறையை பேச முடியாது ஏனென்றால் உயர் அறிவுத்துறைக்குத் தேவையான சொற்களும், மரபும் தமிழில் இல்லை என்று கூறுவதை விட, இவ்வாறானது ஏனென்றால் தமிழர்கள் இவற்றைப் பேச விரும்பவில்லை என்று கூறுவதே மிகச் சரியானது. நாம் விரும்பினால் தமிழ் ( அல்லது எந்த மொழியுமே இந்த விசயத்தில் ) தேவைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்ளும். சொல் தாங்கும் பொருளாகட்டும், சொற்றொடரை புரிந்து கொள்ளும் நம் திறனாகட்டும் இவையிரண்டும் அடிப்படையிலேயே நெகிழ் தன்மையன.&lt;br /&gt;&lt;br /&gt;நகரங்களில் வசிக்கும் கீழ்த்தட்டு மக்களில் மிகச்சிலர் தங்கள் குழந்தைகளை முடிந்த அளவு காலத்துக்கு ஆங்கிலப் பள்ளிகளில் படிக்க வைத்து விட்டு பின்னர் அரசுப்பள்ளிகளை நாடுகின்றனர்; இவர்கள் அனுப்பும் பள்ளிகளின் தரமும் மிகவும் மோசமானதாக இருக்கிறது. எனினும் இக்குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;நடுத்தர மக்கள் அவர்கள் செலுத்த இயன்ற பணத்துக்கேற்ப தரமுடைய பள்ளிகளை நாடுகின்றனர். இவர்கள் எண்ணிக்கை மிகுதியாகவும், இவர்களது பெற்றோர் இவர்களது&amp;nbsp; படிப்புச்சூழலை நல்லது செய்ய செலவுசெய்யத் திராணியுடையவர்களாகவும் இருப்பதால், இவர்கள் சமூகத்தின் நல்ல மனித வளமாக மாற வாய்ப்புள்ளவர்கள். இவர்கள் பெருமளவில் ஆங்கில வழிக் கல்வியில் பயில்வதன் நன்மை தீமைகளை முறையாக ஆய்வுக்குட்படுத்துவது சமூகத்தின் கடமையாகும். இவர்களின் கல்வியில் நடக்கும் ஒவ்வொரு துளி தவறுக்கும் சமூகம் அளிக்கும் விலை மிகுதியாக இருக்கும். எனினும், இது குறித்த ஆய்வுகள் நம்மிடம் நடந்ததாகவோ, ஊடகங்கள் கவனித்ததாகவோ,&amp;nbsp; பாராளுமன்ற சட்டமன்றங்களில் விவாதிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வாறாகினும், இத்தனை தனியார் பள்ளிகள் செயல்படுவதே, அரசின் சொந்த&amp;nbsp; கல்வித்துறையின் தோல்விக்கு சாட்சியாகிறது. இதுவரை இருந்த, இருக்கும் கல்வி அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும். எதுஎதற்கோ பதவி விலகக் கேட்கும் எதிர்க்கட்சிகள் இது போன்ற தேவையான பிரச்சினைகளை ஏன் கையில் எடுக்கவில்லை? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே. மக்கள் பிரச்சினைகளை என்று இவர்கள் மன்றங்களில் விவாதித்தார்கள். மக்களாகிய நாம் கொடுக்கும் வரிக்கு அரசு நமது குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதற்காக என்று ஒரு பெருந்தொகையைக் கணக்குக் காட்டுகிறது. எனினும், நாம் அனைவரும் தனியாக மீண்டும் பெருந்தொகையை செலவிட்டு கல்விக் கட்டுமானத்தை அமைக்க வேண்டுமென்றால், மக்களாகிய நாம், எதற்காக வரி அளிக்க வேண்டும் என்றுதான் கேட்டோமா?&lt;br /&gt;&lt;br /&gt;அரசு தனியார் பள்ளிகளை அனுமதிப்பதன் மூலம், அரசுப்பள்ளிகளின் கல்வித்தரத்தை செம்மையாக வைத்திருக்க சொல்லிச் சமூகம் தரும் அழுத்தத்தைக் குறைத்துக் கொள்கிறது; தனது கடமையிலிருந்து கமுக்கமாக நழுவிக்கொள்கிறது. "இத்தனைக் கோடி கல்விக்காக எங்களிடம் பெற்றாயே, நான் விரும்பும் தரத்தில், விரும்பும் மொழியில் எம்பிள்ளைகளுக்குக் கல்வி தா" என்று மக்கள் அரசைக் கேட்காமல் இருப்பது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் கல்வி தரும் கடமையிலிருந்து மட்டும் நழுவிக்கொள்கிறது அரசு? காவல், மருத்துவம் எல்லாவற்றையும் மக்கள் தங்கள் சொந்த செலவில் தனியாரிடமிருந்து பெறச்செய்துவிட்டு அமைச்சர்களை விடுவிக்கலாமே? பெருஞ்செலவாவது மிஞ்சுமே...&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தனியார் பள்ளிகளை நாடுவதற்கு, அரசுப் பள்ளிகளின் தரமின்மை என்பதைத் தவிர, முன்னரே சொன்னவாறு, மக்கள் ஆங்கில வழிக் கல்வியை விரும்புவதும், அரசுப் பள்ளிகள் தாய் மொழியில் மட்டுமே நடத்தப்படுவதும் முக்கியமான காரணமாகும். இது சரியோ, தவறோ, ஜனநாயகம் நடக்கும் இந்த நாட்டில், மக்களின் இந்தப் பார்வை மக்கள் மன்றங்களில் எதிரொலித்து அரசின் கல்விக்கொள்கையில் மாற்றம் வரவழைக்காமல் போனது, ஜனநாயக நடைமுறையில் உள்ள இடைவெளியையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் இந்த ஆங்கில வழிக் கல்விக்கான மோகம், அவரவர் உரிமைதான் என்றாலும், அதன் தனிமனித, சமூக அளவிலான நன்மை தீமைகளைப் பேசுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-565699388269107529?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/565699388269107529/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=565699388269107529' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/565699388269107529'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/565699388269107529'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/06/i.html' title='கல்விக்கொள்கை I'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-6370495268355855060</id><published>2010-06-09T18:37:00.000+05:30</published><updated>2010-06-09T18:37:28.625+05:30</updated><title type='text'>டார்வினை தமிழுக்குப் பெயர்ப்போம் ... அறிமுகம்</title><content type='html'>டார்வினைத் தமிழுக்குப் பெயர்க்கும் முயற்சி. தங்களின் மேலான கருத்துகளை அத்தளத்திலேயே பதியவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamildarwin.wordpress.com/2010/04/05/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/"&gt;http://tamildarwin.wordpress.com/2010/04/05/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-6370495268355855060?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/6370495268355855060/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=6370495268355855060' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6370495268355855060'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6370495268355855060'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/06/blog-post.html' title='டார்வினை தமிழுக்குப் பெயர்ப்போம் ... அறிமுகம்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-5920997356322378316</id><published>2010-01-03T18:14:00.003+05:30</published><updated>2010-01-03T19:21:26.585+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோம்ஸ்கியின் பொது இலக்கணமும் தமிழும்'/><title type='text'>சோம்ஸ்கியின் பொது இலக்கணமும், தமிழும் : அறிமுகம்</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;சோம்ஸ்கியின் பொது இலக்கணமும், தமிழும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;அறிமுகம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;உலகில் பல மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொன்றும் தத்தம் இலக்கணத்தைக் கொண்டுள்ளன. இந்த மொழிகளுக்கிடையே, அவற்றின் இலக்கணங்களுக்கிடையே ஏதேனும் ஒற்றுமை உள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தமிழ்க் குழந்தை பிறந்ததிலிருந்து ஆங்கிலேயர்களால் அந்நாட்டில் வளர்க்கப்படுகிறது என்று கொள்வோம். அக்குழந்தையின் ஆங்கில அறிவுக்கும், அதன் அருகில் வளரும் ஓர் ஆங்கிலக் குழந்தையின் ஆங்கில அறிவுக்கும் வேறுபாடு இருக்குமா? இரு குழந்தைகளும் மொழியைக் கற்கும் செயலில் ஏதேனும் வேறுபாடு இருக்குமா? அவ்வாறு இருந்தால் தனித்தனி மொழிகளை கற்பதற்கான திறன் மரபன்களில் பதிந்துள்ளது என்று ஆகும். ஆனால்,  அவ்வாறு இருப்பதற்கான தடயம் ஏதும் இதுவரையிலும் அறியப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த மொழிபேசும் இனத்தில் பிறக்கும் குழந்தையும் வேறு மொழி பேசும் மக்களிடையே வளர்ந்தால் அந்த வேற்று மொழியை மற்ற குழந்தைகளைப்போலவே கற்றுக்கொள்கிறது. ஒரு மொழி பேசும் பெரியவர்களும், இன்னொரு மொழி பேசும் இடத்தில் நீண்ட நாள் தங்கும்போது அந்த மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே,&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;ol&gt;&lt;li&gt;தனி மொழி அறிவு மரபண்களைச் சாராமல் முழுவதும் பிறந்தபின் கற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது,&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;மொழியைக் கற்கும் திறன் ஏதேனும் மனிதரிடம் பரிணமத்து மரபண்களில் இருந்தால் அது தனிமொழி சாராமல் பொதுவானதாக இருக்க வேண்டும்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;மொழியாள்கை பிற விலங்குகளிடத்தில் இல்லாமல் மனிதருக்கு மட்டுமே இருப்பதால் மனிதனின் கடைசிக் கட்டத்தில் பரிணமித்த மரபண்களை மொழி சார்ந்திருப்பது தெளிவு. (எனினும், அந்த மரபண்கள் மொழிக்காக மட்டுமே பரிணமித்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை). எனில், மேற்கண்ட தருவிப்பினால் அந்த மரபண்கள் தனிமொழி சாராமல் பொதுவாக இருக்க வேண்டும். எனில், மொழிகள் அனைத்துக்கும் பொதுவான கூறுகள் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சோம்ஸ்கியின் பொது இலக்கணக்கொள்கை அத்தகைய பொதுவான கூறுகள் பற்றிப் பேசுகிறது.   நாம் அந்த பொதுக் கூறுகளை வரிசைப்படுத்திவிட்டால் ஒரு மொழியின் பண்பை இந்தப் பொதுக் கூறுகள் என்ன மதிப்பை அந்த மொழியில் கொண்டுள்ளன என்று கூறுவதன் மூலம் சொல்லிவிட முடியும். மொழியின் ஒரு பொதுக்கூறு என்பது &lt;i&gt;சட்டையின் கை&lt;/i&gt; என்பதைப் போல. &lt;i&gt;அரைக்கை, முழுக்கை &lt;/i&gt;என்பன சட்டையின் &lt;i&gt;கை&lt;/i&gt; என்ற கூறு அடையத்தகுந்த மதிப்புகள். ஒரு சட்டை அரைக்கையாக இருக்கலாம். அல்லது முழுக்கையாக இருக்கலாம். இதைப்போல மொழிகளும் பொதுவான பண்புக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவை அடையத்தகுந்த மதிப்புகளையும் நம்மால் சொல்லிவிட முடியும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-5920997356322378316?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/5920997356322378316/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=5920997356322378316' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/5920997356322378316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/5920997356322378316'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/01/blog-post.html' title='சோம்ஸ்கியின் பொது இலக்கணமும், தமிழும் : அறிமுகம்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-7126737856952640738</id><published>2010-01-03T13:51:00.003+05:30</published><updated>2010-01-03T23:14:46.079+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொல்லாக்கம்'/><title type='text'>Theory of relativity : சரியான தமிழ்ச்சொல் என்ன?</title><content type='html'>Theory of Relativity தமிழில் "சார்பியற் தத்துவம்", "சார்பியற் கொள்கை" என்று வழங்கப்படுகிறது. Relativity-யும் சார்பும் ஒத்த பொருள் (மொழிப்பயன்பாடு) கொண்டன அல்ல. இதைவிட சரியான தமிழ்ச் சொல் ஏதேனும் உள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;Relativity, சார்பு என்ற சொற்களின் முறையே ஆங்கில, தமிழ் சமூகங்களின் பயன்பாடு ஒத்ததல்ல. இப்படி சொல்லாக்கம் செய்யும்போது அச்சொற்களின் தற்போதைய மொழிப்பயன்பாடு(பொருள்) சரியாக ஒத்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு சொல்லுக்கு மக்கள் ஒரு புது பயன்பாடு கொடுக்கும்போது அச்சொல்லின் பொருளும் அதற்கேற்றவாறு நெகிழ்ந்து கொடுத்து மாறிக்கொள்ளும். எ.கா. பயங்கரம் என்ற சொல். அதற்கு அண்மைக்காலத்தில் "மிகச் சிறந்த" என்ற பொருளும் ஏற்றப்பட்டுவிட்டது. "படம் எப்படி இருந்துச்சு?" -&gt; "பயங்கரம்".&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் புதுச் சொல்லாக்கத்தின்போது (அதாவது புது மொழிப்பயன்பாட்டின் போது) மேற்கண்ட மொழிப் பயன்பாட்டின் நெகிழ்வுத்தன்மையைச் சார்ந்திருப்பது தவிர்க்கப்பட வேண்டும்; அல்லது முடிந்த அளவு இச்சார்பு குறைந்த அளவினதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் குறைவு, மிகுதி என்பது என்ன? ஒரு மொழியிலுள்ள சொற்றொடரை பொருள் கொள்ளும் போது அவற்றை லாஜிக்கலாக தொடர்ந்து பிரிக்கலாம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6QTJ1P1MGmo/S0DXdy8AJqI/AAAAAAAAABY/b36X2HX-rpE/s1600-h/tree.png"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 256px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_6QTJ1P1MGmo/S0DXdy8AJqI/AAAAAAAAABY/b36X2HX-rpE/s320/tree.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5422570858243696290" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சொல்லாக்கங்களின் போது முடிந்த அளவு கீழ் சென்று மொழி-இணைகளைக் கண்டு பயன்படுத்தினால் அந்த சொல்லாக்கங்கள் பயன்பாட்டுக்கு எளிதாக, மொழிபெயர்க்க எளிதாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, சொல்லாக்கங்கள் வேர் நிலையில் நிகழ்ந்தால் சிறப்பு. வினை, பெயர் நிலையில் நிகழ்ந்தாலும் பரவாயில்லை. வினை, பெயர் நிலையில் சூழல் சார்ந்து (context) பல பயன்பாடுகள் இருக்கலாம். முடிந்த அளவு அனைத்துப் பொருள் பயன்பாடுகளும் இருமொழிகளிலும் ஒன்றுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சார் என்ற தமிழ் வினை depend என்ற ஆங்கில வினைக்குத்தான் அதிகம் இசைந்திருக்கிறது. relate என்ற ஆங்கில வினைக்கு இசைவானதாக "ஒப்புநோக்கு", "உறவுகாண்". இந்த இரண்டு சொல்லடைகளிலும் தமிழின் வினைச்சொல் போதாமை தெரிகிறது. "ஒப்பு", "உறவு" இரண்டு சொற்களையும் ஏன் முறையே "ஒப்புநோக்கு", "உறவுகாண்" என்ற பொருளில் பயன்படுத்த கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;relate என்ற சொல்லுக்கான தமிழ்ச்சொல்லைக் கண்டறிய இரு மொழிகளிலும் நிறைய சொற்றொடர்களை வரிசைப்படுத்தி ஆராய வேண்டும். அதை அடுத்த பதிவில் செய்வேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-7126737856952640738?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/7126737856952640738/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=7126737856952640738' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7126737856952640738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7126737856952640738'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2010/01/theory-of-relativity.html' title='Theory of relativity : சரியான தமிழ்ச்சொல் என்ன?'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6QTJ1P1MGmo/S0DXdy8AJqI/AAAAAAAAABY/b36X2HX-rpE/s72-c/tree.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-5218078267998158489</id><published>2009-12-17T22:41:00.002+05:30</published><updated>2009-12-17T23:08:39.237+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>வேட்டைக்காரன்</title><content type='html'>வேட்டைக்காரனைப் புறக்கணிக்க வேண்டுமென சிலர் சொல்லுகிறார்கள். ஆம். நான் வேட்டைக்காரனை காசு கொடுத்துப் பார்க்க போவதில்லை. இவர்கள் கூறி இருக்கும் காரணங்களுக்காக அல்ல. இதுவும் ஒரு மசாலாதான் என்று விளம்பரங்களைப் பார்த்தாலே தெரிகிறது. இதுபோன்ற படங்களைக் காசு கொடுத்து பார்த்து ஊக்குவிப்பதில்லை என்பதால் இதையும் நான் பார்க்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டைக்காரன் விளம்பரங்களில் வரும் பஞ்ச்சு டயலாக்குகளையும் மற்றவையையும் ரசிக்கும் ரசனை உள்ளவர்கள் அதைப் பார்க்கட்டும். அது அவர்களுக்கான படம். ஆனால், அவை பிடிக்காதவர்களும் முண்டியடித்துக் கொண்டு பார்த்து விட்டு வந்து குறைபட்டுக் கொள்வதையும், பதிவுகளில் புலம்புவதையும் எதிர்பார்க்கிறேன். நமது மக்கள் கொஞ்சம் வித்தியாசமான காமெடியன்கள். நல்ல படம் வேன்டுமானால் நல்ல படங்களை மட்டும் பாருங்கள். தானாக நல்ல படங்கள் வெளிவரத் தொடங்கிவிடும். மற்றபடி மொக்கைகளுக்குப் பேராதரவு கொடுத்துவிட்டு பின்னர் புலம்புவது முட்டாள்தனம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6QTJ1P1MGmo/SypsW8HCOfI/AAAAAAAAABI/9SctliwlEaY/s1600-h/fans.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_6QTJ1P1MGmo/SypsW8HCOfI/AAAAAAAAABI/9SctliwlEaY/s320/fans.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416260643214998002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த நட்சத்திர ரசிகளுக்கு இது போன்ற பட வரவுகள் தங்கள் கும்பல் அட்டகாசங்களையும், முட்டாள்தனங்களையும், காட்டுமிராண்டித்தனங்களையும் வெட்கப்படாமல் வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்புகள். திருவிழாக்களையும் இவர்கள் இதே காரணங்களுக்காகப் பயன்படுத்துவார்கள் என்பதால் இவை திருவிழா போல இருந்ததாக பத்திரிக்கைகளில் எழுதுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரசிகர்கள் நமது சமூகத்தின் சிந்தனைக் குறைவை, கலை இலக்கிய பின்னிலையைக் அடையாளங்காட்டும் சின்னங்களாகவே காணப்பட வேண்டும். அந்த வகையில் இவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் குறைந்து வருவதாகவே தெரிகிறது ஆறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;* படம் : http://kolipaiyan.blogspot.com/2009/12/blog-post_17.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-5218078267998158489?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/5218078267998158489/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=5218078267998158489' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/5218078267998158489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/5218078267998158489'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/12/blog-post.html' title='வேட்டைக்காரன்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6QTJ1P1MGmo/SypsW8HCOfI/AAAAAAAAABI/9SctliwlEaY/s72-c/fans.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-296049343811362290</id><published>2009-11-22T12:06:00.001+05:30</published><updated>2009-11-22T12:06:32.438+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜனநாயகம்'/><title type='text'>இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://nhm.in/img/978-81-8493-212-6_b.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 195px; height: 300px;" src="http://nhm.in/img/978-81-8493-212-6_b.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெங்களூர் புத்தகக்காட்சிக்கு சென்றேன். இராமச்சந்திர குகாவின் இந்த நூலை வாங்கினேன். இது கிழக்குப் பதிப்பகத்தால் தமிழுக்குப் பெயர்க்கப்பட்டிருக்கிறது. டி.டி.கோசாம்பியின் பண்டைய இந்தியா நூலின் தமிழ் வடிவையும் வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டி.டி.கோசாம்பியின் நூலை இன்னும் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கலாம். அதனுடன் ஒப்பிட, குகாவின் புத்தகம் நன்றாகவும், வாசிக்கபல் ஆகவும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. நான் முதல் சில அத்தியாயங்களைப் படித்துவிட்டு இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழிபெயர்ப்புக்கள், மொழிபெயர்க்கும் பணி அப்படியே, பெர்பெக்ட் இல்லை என்று சொல்லப்படுவதுண்டு எனினும் சிக்கலான சொற்றொடர்களையும், எனக்குத் தெரியாத சொற்களையும் கொண்ட இது போன்ற நூல்களை ஆங்கிலத்தில் படிப்பது என்னை, ஒரு ஆங்கிலனல்லாதவனை, பல நேரங்களில் தூக்கமுறச் செய்வதால் நான் மொழிபெயர்ப்புகளையே நாடுகிறேன். இது வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் எனக்கு பின்னிரவில் தூக்கம் வரவில்லை என்றால் இது போன்ற ஆங்கில நூல்களை வாசிக்க முயல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூல ஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பு, "காந்திக்குப் பின் இந்தியா - உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வரலாறு". இந்தியாவில் பின்பற்றப்படும் தற்கால அரசியல் சிஸ்டத்தை "ஜனநாயகம்" என்று சொல்லலாமா என்று அறியேன். மக்கள் அவ்வப்போது நீண்ட அல்லது குட்டையான வரிசைகளில் நின்று ஓட்டளிக்கும் எல்லாவற்றையும் ஜனநாயகம் என்று அழைக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான அகராதிகளும், களஞ்சியங்களும் "ஜனநாயகம்" என்ற சொல்லை மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டாக முடிவெடுக்கும் அரசியல் சிஸ்டம் என்று வரையறுக்கவும், விளக்கவும் செய்கின்றன. ஆனால், இந்த வரையறை இந்தியச் சூழலில் பொய்க்கும் சிலவற்றை அசூமிக்கிறது அவை இந்த சிஸ்டத்தை ஜனநாயகமற்றதாக்குகின்றன. அவற்றைக் காண்போம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://nimg.sulekha.com/Others/original700/india-parliament-2009-2-12-6-4-34.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 640px; height: 403px;" src="http://nimg.sulekha.com/Others/original700/india-parliament-2009-2-12-6-4-34.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;ஜனநாயகம் என்பது மக்கள் சிஸ்டத்தைப் புரிந்து கொண்டும், அவர்கள் கான்சியசாக பங்கெடுப்பதாகவும், அரசியல் சிஸ்டம் அதை வெறுமே சிஸ்டமாட்டிக்காகச் செய்யவும், அதுவே அதன்  ஒரே முதன்மை நோக்கமாகவும் கொண்டு நிகழும் ஒரு செயல்பாடு ஆகும். மக்களின் அத்தகைய கான்சியஸ் பங்கெடுப்பு அந்த மக்களுக்குள்ளிருந்தே ஜனநாயகம் பரிணமித்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். ஒரு எஞ்சினியரிங் செய்யப்பட்ட சிஸ்டம் உண்மையான ஜனநாயகமாக செயல்படுவதற்கன நிகழ்தகவு மிகக்குறைவு. இந்தியாவில், அரசியல் சிஸ்டம் கீழிருந்து மேலாக பரிணமிக்கவில்லை, ஆனால் அது மேலிருந்து கீழாக எஞ்சினியரிங் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-296049343811362290?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/296049343811362290/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=296049343811362290' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/296049343811362290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/296049343811362290'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/11/blog-post.html' title='இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-3492027040514914587</id><published>2009-10-22T22:02:00.005+05:30</published><updated>2009-10-22T23:24:12.132+05:30</updated><title type='text'>ஜெயமோகனும் உணர்ச்சிமூடர்களும்</title><content type='html'>ஜெயமோகனின் வலைப்பதிவில் இவ்வாறு வந்துள்ளது.&lt;br /&gt;&lt;a href="http://jeyamohan.in/?p=4571"&gt;http://jeyamohan.in/?p=4571&lt;/a&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;p&gt;வணக்கம்,&lt;/p&gt; &lt;div&gt;உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த வேளையில் வாயைத் திறக்காத ஜெயமோகன், மூன்று லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் வாழ்வா சாவா என்றிருக்கும் போதும் சமூக பிரக்ஞையற்று இருக்கும் ஜெயமோகன், கொழும்பில் தமிழ் புத்தகங்கள் விற்கவில்லை என்று புலம்புகின்றார். சமூகத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள அக்கறை வாழ்க.&lt;/div&gt; &lt;p&gt;–&lt;/p&gt; &lt;p&gt; சரவணகுமார்&lt;/p&gt; &lt;p&gt;அன்புள்ள சரவணக்குமார்&lt;/p&gt; &lt;p&gt;முந்நூறுவருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு வெள்ளையன் போய் அங்கிருந்த மக்களினத்தை முற்றாக அழித்தான், என் என்றால் அந்த இனம் தேங்கிப்போய்  இருந்தது. தமிழனத்தை தேங்கவைத்தது உங்களைப்போன்ற உணர்ச்சிமூடர்கள். ஆகவே அழிவுக்கும் நீங்களே பொறுப்பு&lt;br /&gt;ஜெ&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;div&gt;வணக்கம்,&lt;br /&gt;&lt;/div&gt; &lt;p&gt;இப்போது யார் பொறுப்பு என்ற விவாதம் தேவையற்ற ஒன்று. உங்கள் பதிலில் இருந்து ஒன்று நன்றாக புலப்படுகிறது. நடந்த இன அழித்தலுக்கு உங்கள் மனம் சிறிதளவேனும் கவலை பட்டதாக தெரியவில்லை. யார் மீதாவது குற்றம் சுமத்தி கடமை முடிந்ததென்று கைகழுவுவது நல்லதோரு கலை. அதில் தேர்ந்தவர் தான் நீங்கள்.&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;என் இரண்டு வரி மின்னஞலில் என்னை உணர்ச்சிமூடன் என்று கண்டு பிடித்ததற்கு உங்களுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கிறேன்&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p&gt;நன்றி&lt;/p&gt; &lt;div&gt;சரவணகுமார்&lt;/div&gt;  &lt;p&gt;அன்புள்ள சரவணக்குமார்&lt;/p&gt; &lt;p&gt;கொஞ்சம் கவனியுங்கள், யார்மேலாவது குற்றம் சுமத்தி கைகழுவிவிட முயன்றது யார் என. உங்கள் முதல் கடிதத்தின் காரணம் எது என…&lt;/p&gt; &lt;p&gt;ஓரு  சமூகம் எப்போது தர்க்கபூர்வமாக வரலாற்றுபூர்வமாக யோசிக்கிறதோ அப்போதுதான் அது சரியான முடிவுகளை எடுக்கும். சரியானவற்றை ஏற்கும். சரியான திசையை தேர்ந்தெடுக்கும். நமக்கு  அதற்கான தகுதி இல்லை. ஏன் என்றால் நாம் வாசிப்பதில்லை. நமது சொந்த வரலாறே நமக்கு தெரியாது. நமது சொந்தசூழலைப்பற்றியே நாம் அறிவதில்லை. நாமறிந்தது உணர்ச்சிக்கொந்தளிப்புகளை துப்பும் பொதுப்பிம்பங்களை மட்டுமே.&lt;/p&gt; &lt;p&gt;சிங்கள இனமும் இப்படித்தான் இருந்தது. ஜெவிபி போன்ற அமைப்புகள் வழியாக அது இன்று தமிழர்கள் கொடுத்ததைப்போல பெரிய விலை கொடுத்து வரலாற்றைக் கற்றுக்கொண்டது. அதனால்தான் அவர்கள் வாசிக்கிறார்கள். சிந்திக்கிறார்கள்&lt;/p&gt; &lt;p&gt;நீங்கள் விலைகொடுக்க வைப்பீர்கள். சிந்திக்க விடமாட்டீர்கள். அதுவே உங்கள் கடிதத்தின் உள்ளடக்கம்.&lt;/p&gt; &lt;p&gt;நீங்கள் உணர்ச்சிமூடன் என்று கண்டுபிடிக்க நோபல் பரிசு எதற்கு? பத்துரூபாய் ‘கன்சல்டிங் ஃபீஸே’ போதுமானதாகும்&lt;/p&gt; &lt;p&gt;ஜெ&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;p&gt;&lt;/p&gt;ஈழப்பிரச்சினையைப் பற்றி அதன் உச்சத்தின்போதாவது ஜெயமோகன் உள்ளிட்ட தமிழ் நாட்டின் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள்  விரிவாக எழுதி இருக்க வேண்டும். இது சரி, இது தவறு, இந்த அரசியல் நிலைப்பாடு இன்ன விளைவைத்தரும், இன்ன நிலைப்பாடு நல்ல பலனைத் தரும் என்று, சரியோ, தவறோ தத்தம் கருத்தை எழுதி இருக்க வேண்டும். மிக, மிகச் சிலர் செய்தார்கள். ஜெயமோகன் உள்ளிட்ட பலர் எதையும் எழுதாமல், அல்லது பொத்தாம் பொதுவாக "உலக மனிதாபிமானம்" பேசி ஒரு பாரா எழுதி முடித்துக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனோ தன்னுடைய திராவிட அரசியல் கசப்பையும், தமிழ் மக்கள் மீதான கசப்பையும் தான் இதுபற்றி எழுதிய குறைவான எழுத்துக்களிலும் நிறைவாகத் தந்தார். இதற்கு இந்த எழுத்தாளர்களைக் குற்றம் சொல்வதா? அல்லது இவர்களை உருவாக்கிய இந்த சமுதாயத்தைக் குற்றம் சொல்வதா? இவர்களைத்தான் அறிவுஜீவிகளாக, எழுத்தாளர்களாக கண்டடையும், உருவாக்கும் என்றால் அந்த சமுதாயம் முட (மூட இல்லை - முட) சமுதாயமாகத்தான் இருக்க முடியும்; அது மற்ற சமுதாயங்களிடம் தோற்பதில் வியப்பில்லை. இது சமூகத்தின் இன்றைய நிலை. காலம் மாறும். எதிர்காலத்தில் பகுத்தறிவு வளரும். அப்பொழுது இவை மாறும் என்று நம்மைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனின் அரசியல் தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியல். அது அவரது எழுத்துக்களில் மெல்லியதாக வரும். திராவிடக் கட்சி அரசியல் எதிர்ப்பு வெளிப்படையாக வரும். தமிழ் நாட்டின் திராவிட அரசியலின் தோற்றம், அதற்கான சமூகத் தேவை, வளர்ச்சி, சீரழிவு அரசியல் உள்ளிட்ட பல பரிணாமங்களை ஆழமாகக் காணாமல் பொத்தாம் பொதுவாக "வெறுப்பு அரசியல்" என்று ஒரு கீழான சித்திரத்தை அளிக்கப்படும். "நான் மிகப்பெரிய இடத்தில் இருப்பவன், திராவிட அரசியல்வாதிகள் இழிவான மூடர்கள்; அவர்களை தலைவர்களாகக் கொண்ட தமிழ் சமுதாயம் மூட சமுதாயம்" என்ற கருத்து பல வரிகளில் நீண்டும், சுருங்கியும் மீண்டும், மீண்டும் வரும். இன்றைய திராவிட அரசியல்வாதிகள் வெறுக்கத் தக்கவர்கள்தான். ஆனால், ஜெ.மோ.வின் மீஎளிய அரசியல் பார்வையும், தமிழ்ச் சமுதாய வெறுப்பும் உவப்பாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொருத்தவரையில் இந்த சமுதாயத்தின் எந்த சிந்தனை மறுப்புக் கூறுகள் கலைஞரை, ஜெயலலிதாவை ஆகப்பெரிய தலைவர்களின் வரிசையில் வைத்தனவோ அதே கூறுகள்தான் ஜெ.மோ.வையும் அறிஞர் வரிசையில் வைத்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ.மோ.வின் அரசியல் பார்வை மீஎளிய பார்வை. அதை சில எ.கா.களுடன் எழுத வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி இந்தப் பிரச்சினையில், சரவணக்குமாரின் கேள்வி ஏன் ஜெயமோகனை சினமடையச் செய்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. &lt;blockquote&gt;ஓரு சமூகம் எப்போது தர்க்கபூர்வமாக வரலாற்றுபூர்வமாக யோசிக்கிறதோ அப்போதுதான் அது சரியான முடிவுகளை எடுக்கும். சரியானவற்றை ஏற்கும். சரியான திசையை தேர்ந்தெடுக்கும். நமக்கு அதற்கான தகுதி இல்லை. ஏன் என்றால் நாம் வாசிப்பதில்லை. நமது சொந்த வரலாறே நமக்கு தெரியாது. நமது சொந்தசூழலைப்பற்றியே நாம் அறிவதில்லை. நாமறிந்தது உணர்ச்சிக்கொந்தளிப்புகளை துப்பும் பொதுப்பிம்பங்களை மட்டுமே.&lt;/blockquote&gt;&lt;p&gt;&lt;/p&gt; என்ற வரிகள் மிகவும் சரியானவை. எனினும், அவ்வாறு மக்கள் தர்க்க பூர்வமாக சிந்திக்கச் செய்யும்படிக்காக நீங்களும், மற்ற பிற அறிஞர்களும் அதுபற்றி எதுவுமே எழுதவில்லையே ஏன் என்பதுதான் என்னுடைய, சரவண குமாருடைய, மற்ற உணர்ச்சி மூடர்களுடைய கேள்வி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-3492027040514914587?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/3492027040514914587/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=3492027040514914587' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3492027040514914587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3492027040514914587'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/10/blog-post.html' title='ஜெயமோகனும் உணர்ச்சிமூடர்களும்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-8139011412804138209</id><published>2009-08-03T21:42:00.002+05:30</published><updated>2009-08-03T22:07:06.380+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எனது அரசியல்'/><title type='text'>குடிமகனின் அதிகாரம், குடிமை இடைவெளி</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt; குடிமகனின் அதிகாரம்(K) :&lt;/span&gt;&lt;br /&gt; ஒரு குடியாட்சியில் ஒரு &lt;span style="font-style: italic;"&gt;குடிமகனின் அதிகாரம்&lt;/span&gt; ஒரு குறிப்பிட்ட கொள்கை வகுப்பில் அவனது பாத்திரமாகும்.&lt;br /&gt; N எண்ணிக்கை குடிமக்களைக் கொண்ட குடியாட்சியில் ஒரு கொள்கை முடிவு பொது ஓட்டெடுப்பின்படி எடுக்கப்பட்டால் அப்பொழுது ஒரு தனிக் குடிமகன் அனுபவிக்கும் அதிகாரத்தின் மதிப்பு K எனில்,&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6QTJ1P1MGmo/SncSBxZ6GLI/AAAAAAAAABA/3nERiqhEFtI/s1600-h/blog_html_4bff40f0.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 52px; height: 42px;" src="http://3.bp.blogspot.com/_6QTJ1P1MGmo/SncSBxZ6GLI/AAAAAAAAABA/3nERiqhEFtI/s320/blog_html_4bff40f0.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5365777302686406834" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-8139011412804138209?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/8139011412804138209/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=8139011412804138209' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8139011412804138209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8139011412804138209'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/08/blog-post_03.html' title='குடிமகனின் அதிகாரம், குடிமை இடைவெளி'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6QTJ1P1MGmo/SncSBxZ6GLI/AAAAAAAAABA/3nERiqhEFtI/s72-c/blog_html_4bff40f0.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-7043101791009085947</id><published>2009-08-03T21:26:00.003+05:30</published><updated>2009-08-03T21:40:44.106+05:30</updated><title type='text'>குடிமகனின் அரசியல் மதிப்பு: முன்னுரை</title><content type='html'>அமெரிக்காவிலும் ஜனநாயகம் தோற்கிறது. சின்னச் சின்ன நாடுகளில் வெல்கிறது. என்று தோன்றியது - அமெரிக்காவில் எப்படி மருத்துவம் 'தொழில் மயமாக்கப்பட்டு', மக்களுக்கு எதிரான 'கொள்கைகளை' கொள்கை வகுப்பாளர்கள் எடுக்குமாறு 'செய்யப்படுகிறது' என்றெல்லாம் இந்த இடுகைகளிலிருப்பவற்றைப் படிக்கும்போது.&lt;br /&gt;&lt;br /&gt;http://socratesjr2007.blogspot.com/2009/08/blog-post.html&lt;br /&gt;http://uraiyurkaran.blogspot.com/2008/02/blog-post_23.html&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் &lt;span style="font-style: italic;"&gt;வல்லரசுகளாக&lt;/span&gt; இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவை நல்லரசுகள் என்றும் இப்பதிவர்கள் கூறுவது பலவாறு யோசிக்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;( இது அடுத்த பதிவுக்கான முன்னுரை.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-7043101791009085947?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/7043101791009085947/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=7043101791009085947' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7043101791009085947'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7043101791009085947'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/08/blog-post.html' title='குடிமகனின் அரசியல் மதிப்பு: முன்னுரை'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-3798361960891450386</id><published>2009-05-10T18:30:00.001+05:30</published><updated>2009-05-10T18:39:17.073+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>யாருக்கு ஓட்டளித்தால் என்ன நடக்கும்? பகுதி-1</title><content type='html'>&lt;div id="doc-contents"&gt;      இந்தா, அந்தா என்று தேர்தலும் வந்துவிட்டது. யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று வலைத்தளங்களில் விவாதங்களும் சிறப்பாக நடக்கின்றன. பெரும்பாலோனோர் &lt;b&gt;கடந்த காலத்தை&lt;/b&gt; மையமாக வைத்தே பிரச்சினையை அலசுகிறார்கள். மாறாக, யாருக்கு ஓட்டளித்தால் என்ன நடக்கும் என்று &lt;b&gt;எதிர்காலத்தை&lt;/b&gt; மையமாக வைத்த அலசலே சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  இந்தக் கட்டுரையில் நாம் (1) இந்தியத் தேர்தல் முறைமையிலுள்ள கோளாறுகள், (2) இந்தத் தேர்தலின் மையப் பிரச்சினை(கள்) (3) யாருக்கு ஓட்டளித்தால் என்னவாகும்? என்பன குறித்துப் பேசுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;u&gt;(1) இந்தியத் தேர்தல் முறைமையிலுள்ள கோளாறு: (1) தொகுதி பிரதிநிதித்துவமா? கொள்கை பிரதிநிதித்துவமா?&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/div&gt;    இந்தியாவின் அதிகார மையமாக நாடாளுமன்றம் இருக்கிறது; இதற்கு அவசர நிலை போன்ற சில விதிவிலக்கு நேரங்கள் உண்டென்றாலும், பொதுவான நேரங்களில் நாடாளுமன்றம்தான் அதிகார மையமாக இருக்கிறது. நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதிகளால் நிரப்பப்படுகிறது. இதற்கு நாடு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு &lt;b&gt;ஒவ்வொரு&lt;/b&gt; தொகுதிக்குள்ளும் அதிக மக்களால் தெரிவு செய்யப்படுபவர் நா.உ.(MP) ஆகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; நூறு வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் இரண்டு பேர் - கானாக்காரர், சானாக்காரர் என்று இரண்டுபேர் - போட்டியிடுகிறார்கள் என்று கொள்வோம். கானாக்காரர் 55 வாக்குகளையும் சானாக்காரர் 45 வாக்குகளையும் பெற்றால் கானாக்காரர் நா.உ. ஆவார். அரசியல் சட்டத்தை இயற்றியவர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதி மக்களும் தங்களுக்கான சிறந்த பிரதிநிதியைத் தெரிவு செய்வார்கள். அதாவது இந்தத் தேர்தல் முறைமையின் மையமாக &lt;b&gt;தொகுதி&lt;/b&gt; இருக்கிறது. தொகுதி ஒரு முழு அலகாகக் (யுனிட்) காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. கானாக்காரர் கானாக்கொள்கையும், சானாக்காரர் சானாக்கொள்கையும் கொண்டிருக்கிறார் என்று கொள்வோம். நாட்டிலுள்ள அத்தனை தொகுதிகளிலும் இதே 55:45 விகிதத்தில் மக்கள் கானாக்கொள்கையாளர்களாகவும், சானாக்கொள்கையாளர்களாகவும் இருக்கிறார்கள் என்றால், நாடாளுமன்றம் கானாக்காரர்களால் நிரப்பப்படும். நாடாளுமன்றத்தில் &lt;b&gt;தொகுதிகள்&lt;/b&gt; அனைத்தும் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்கும்; ஆனால், மக்களின் &lt;b&gt;கொள்கைகள்&lt;/b&gt; பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தொகுதி சார்ந்து சிந்திக்கிறார்களா? கொள்கை சார்ந்து சிந்திக்கிறார்களா? மக்கள் தொகுதி சார்ந்து சிந்தித்திருந்தால் இன்றைய நாடாளுமன்றம் சுயேட்சைகளை பெரும்பாண்மையினதாகக் கொண்டிருக்கும்; கட்சிகளே தேவைப்பட்டிருக்காது. மக்கள் கொள்கை சார்ந்தே சிந்திக்கிறார்கள் என்பதால்தான் நாடாளுமன்றம் கட்சி உறுப்பினர்களால் நிரம்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முரண்பாடு இந்தக் குறிப்பிட்ட எடுத்துக்காட்டில் சானாக்காரர்களுக்கு பாதகமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் சட்டத்தில் உள்ள இந்தக் கோளாறை சரி செய்வதற்கு பதிலாக கட்சிகள் அதனை கூட்டணி என்ற உடன்பாடுகளின் மூலம் சரி செய்ய முயன்று வருகின்றன. இது பிரச்சினைக்கு சரியான தீர்வு இல்லை; பல புதிய பிரச்சினைகளுக்கும் வித்திட்டுள்ளது என்பதை அரசியலை நோக்கிவரும் அனைவரும் ஏற்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குழப்படிகளால் பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள் இரண்டுமே பாதிக்கப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய கட்சிகளால் சரியான கூட்டணி அமைக்காவிட்டால் ஒட்டுமொத்தமாக பிரதிநிதித்துவமற்றவர்களாகிறார்கள். எடுத்துக்காட்டாக, இந்தத் தேர்தலில் பா.ஜ.க. விற்கு தமிழகத்தில் நல்ல கூட்டணி அமையவில்லை. அவர்களது ஆதரவாளர்கள் பரவலாக இருந்தாலும் ஒரு தொகுதியிலும் வெல்லும் அளவிற்கு இல்லை. இன்றைய தினமணியில் பா.ஜ.க. ஆதரவாளர்கள், 'எப்படியும் ஜெயிக்கப் போவதில்லை, அதனால் அ.தி.மு.க.விற்கு ஓட்டளிக்கப் போகிறோம்' என்று சொல்லியிருக்கிறார்கள். இத்தகைய நிலை அநீதியானது இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய கட்சிகள் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்பது அவற்றுக்கான அநீதிதான். அவ்வாறு தோற்று விடாமல் இருப்பதற்காகத்தான் அந்த சிறிய வாக்கு வித்தியாயத்தை உறுதி செய்யும் சிறிய கட்சியோடு கூட்டணி செய்து முடிந்த வரை பிரச்சினையைத் தீர்க்கின்றன. அவ்வாறு கிடைக்காவிட்டல் அவற்றின் நிலையும் பரிதாபம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணி அநீதியின் அளவைக் குறைக்கலாமே தவிர முழுமையான தீர்வு ஆகாது. அது தரும் புதிய சிக்கல்களால் தேர்தல் கணிப்பு என்பது முடியாததாகவும், அறுதியற்றதாகவும் ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோளாறை சரி செய்ய இரண்டு வழிகள் உள்ளன:&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;தொகுதி மன்றமாக இருக்கின்ற நாடாளுமன்றத்தைக் கொள்கை மன்றமாக மாற்றுவது. கொள்கைக்கொரு கட்சி. மக்களிடம் ஒரு கட்சிக்கிருக்கிற செல்வாக்கு தேர்தலின் மூலம் அறியப்பட்டு, அந்த அளவிற்கான பிரதிநிதித்துவத்தை வழங்குவது. மக்களிடம் இருக்கிற கொள்கைகள், அரசியல் பார்வைகள் அவ்வவற்றின் வலுக்குத் தக்கவாறு மன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படும். தொகுதிப் பிரதிநிதிகள் இருக்க மாட்டார்கள். தொகுதி நிர்வாக இயந்திரத்தால் வழிநடத்தப்படும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;மேற்சொன்ன கொள்கை மன்றம், தற்பொழுது இருக்கும் தொகுதி மன்றம் இரண்டையும் கொண்டிருப்பது. கொள்கை மன்றம் நாடாளுமன்றம் போல செயல்படும். தொகுதி மன்ற உறுப்பினர் தொகுதியின் நிர்வாகத் தலைமை அதிகாரியாக இருப்பார். பெரும்பாலான கொள்கை முடிவுகள் கொள்கை மன்றத்தால் எடுக்கப்படும். அதன் தலைவர் பிரதமராக இருப்பார். மிகச்சில முடிவுகள் தொகுதி மன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டி இருக்கும். (எவை எவை?)&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;u&gt;(2) இந்தியத் தேர்தல் முறைமையிலுள்ள கோளாறு: (2) சமூகமனப் புறக்கணிப்பு:&lt;br /&gt;&lt;/u&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="display: none;" id="google-view-footer"&gt; &lt;div id="maybecanedit" style="float: right;"&gt; &lt;a class="google-small-link" id="editpermissionlink" href="http://docs.google.com/Edit?tab=edit&amp;amp;dr=true&amp;amp;docid=df59vhpq_4dcf8dhgs" title="Edit this page"&gt; Edit this page (if you have permission)&lt;/a&gt; &lt;span style="color: rgb(103, 103, 103);"&gt;|&lt;/span&gt; &lt;input id="report-abuse-button" value="Report abuse" onclick="reportAbuse();" type="button"&gt; &lt;/div&gt; &lt;div style="float: left;"&gt; &lt;a title="Learn more about Google Docs" class="google-small-link" href="http://docs.google.com/"&gt; Google Docs -- Web word processing, presentations and spreadsheets.&lt;/a&gt; &lt;/div&gt; &lt;p&gt;   &lt;/p&gt;&lt;/div&gt; &lt;script&gt;&lt;!--     viewOnLoad();               var urchinPage = "/View";           function getXHR() {       if (typeof XMLHttpRequest != "undefined") {         return new XMLHttpRequest();       }       try { return new ActiveXObject("Msxml2.XMLHTTP.6.0") } catch(e) {}       try { return new ActiveXObject("Msxml2.XMLHTTP.3.0") } catch(e) {}       try { return new ActiveXObject("Msxml2.XMLHTTP") } catch(e) {}       try { return new ActiveXObject("Microsoft.XMLHTTP") } catch(e) {}       return null;     }      function reportAbuse() {       var req = getXHR();       if (req) {                    var docid = 'df59vhpq_4dcf8dhgs';           var posttoken = 'IeSlTiEBAAA.L6ntMGAd3S4BOdz1O4-4qPbUCT4JbjkMkeLFe8Eq-T8.3S-8pM__YzzvltZ8BmnNJw';                  req.onreadystatechange = function() {           try {             if (req.readyState == 4 &amp;&amp; req.status == 200) {               var button = document.getElementById("report-abuse-button");               button.value = 'Thank you!';               button.disabled = true;             }           } catch (ex) {                        }         }         try {           req.open('POST', 'MiscCommands', true);           req.setRequestHeader('Content-Type', 'application/x-www-form-urlencoded; charset=UTF-8');           req.send('command=report_abuse&amp;abuseDoc=' + encodeURIComponent(docid) +                    '&amp;POST_TOKEN=' + encodeURIComponent(posttoken));         } catch (ex) {                    }       }     }   --&gt;&lt;/script&gt;(தொடரும்...)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-3798361960891450386?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/3798361960891450386/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=3798361960891450386' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3798361960891450386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3798361960891450386'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/05/1.html' title='யாருக்கு ஓட்டளித்தால் என்ன நடக்கும்? பகுதி-1'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-268077318562317375</id><published>2009-05-10T17:42:00.000+05:30</published><updated>2009-05-10T17:53:32.732+05:30</updated><title type='text'>ஊத்திக்கொண்டது தீவுத்திடல்</title><content type='html'>எங்கே தமிழினத்தை பேசியே ஏமாற்றி விடுவார்களோ என்றிருந்தேன். நல்ல வேளையாக எல்லாம் ஊத்தலாக முடிந்தது. சோனியாவின் உரை மோசமாக மொழி பெயர்க்கப் பட்டது. இவர்களுக்கு ஓட்டுப் போடலாமோ என்று டவுட்டாக இருந்தவர்களும் கூட போடக்கூடாது என்று திடமாக முடிவெடுத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; என்னமா புருடா விடுகிறார்களப்பா... இணைய வசதியில்லாதவர்கள் - கலைஞர் குடும்பத்து சானல்களையே செய்திகளுக்கு நம்பியிருப்பவர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்று தெரியவில்லை. பி.பி.சி. போன்ற ஒரு தன்னாட்சி அமைப்பை எந்த அரசாவது உருவாக்குவது மிக, மிக அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt; கருணாநிதி காங்கிரஸின் பாவங்களையெல்லாம் ஒரு கடுதாசியை வாசித்து கழுவிவிட்டார். இனி கொலை செய்பவர்களும் ஒரு கடுதாசி "நீங்க நல்லாருக்கணும்" என்று எழுதி வைத்துவிட்டால் போதும். எல்லாத்தையும் நம்புவதற்கு தமிழனைக் கேனையன் என்று நினைக்கிறாரா இந்த மு.க.?&lt;br /&gt;&lt;br /&gt;  ஊருக்குப் போரோம், ஓட்டுப் போடுறோம், ஒரு முடிவு கட்டிட்டுத்தான் திரும்பி வர்றோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-268077318562317375?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/268077318562317375/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=268077318562317375' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/268077318562317375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/268077318562317375'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/05/blog-post_10.html' title='ஊத்திக்கொண்டது தீவுத்திடல்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-6404678157039868031</id><published>2009-05-09T13:34:00.000+05:30</published><updated>2009-05-09T13:38:37.334+05:30</updated><title type='text'>தினமணிக் கட்டுரை: காலத்தின் கேலிதானே! பழ. கருப்பையா</title><content type='html'>தமிழ்த் திரைப்படத்துறையினரில் ஒரு பகுதியினர் ஈழம் பற்றி எரிவது கண்டு பொறுக்க முடியாமல், காங்கிரஸýக்கு எதிராகக் கடுமையான இயக்கம் ஒன்றை இந்தத் தேர்தல் சமயத்தில் துவங்கியுள்ளனர். காங்கிரஸôர் போட்டியிடுகின்ற தொகுதிகளிலெல்லாம் எதிர்ப்பிரசாரம் செய்வதோடு, தமிழ்நாட்டுக்கு வரவிருக்கும் மன்மோகன்சிங்குக்கும், சோனியாவுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளனர் ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://dinamani.com/edition/story.aspx?Title=காலத்தின்+கேலிதானே!&amp;artid=0ZjIS|OVIVU=&amp;SectionID=/qcbHa7MGUY=&amp;MainSectionID=dL|cr5lWy8c=&amp;SectionName=XQcp6iFoWTtatPsF70nSz9PqxwNlZpme&amp;SEO="&gt;காலத்தின் கேலிதானே!&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;br /&gt;பழ. கருப்பையா&lt;/span&gt;&lt;br /&gt;First Published : 09 May 2009 12:40:00 AM IST&lt;br /&gt;&lt;br /&gt;Last Updated :&lt;br /&gt;&lt;br /&gt; தமிழ்த் திரைப்படத்துறையினரில் ஒரு பகுதியினர் ஈழம் பற்றி எரிவது கண்டு பொறுக்க முடியாமல், காங்கிரஸýக்கு எதிராகக் கடுமையான இயக்கம் ஒன்றை இந்தத் தேர்தல் சமயத்தில் துவங்கியுள்ளனர். காங்கிரஸôர் போட்டியிடுகின்ற தொகுதிகளிலெல்லாம் எதிர்ப்பிரசாரம் செய்வதோடு, தமிழ்நாட்டுக்கு வரவிருக்கும் மன்மோகன்சிங்குக்கும், சோனியாவுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;  பாரதிராஜா பச்சைத் தமிழர்; ஈழ அழிவு குறித்து அவர் கொதிப்படையாவிட்டால்தான் வியப்பே தவிர, கொதிப்படைவது வியப்பில்லை. அவரும் அவரைச் சார்ந்தோரும் பாராட்டுக்குரியவர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;  ஆனால் குதிரையின் பார்வை பலபடப் படரக்கூடாது என்று அதற்கு முகக்கூடு மாட்டி விடுவதுபோல, பாரதிராஜாவும் அவருடைய திரைத்துறை நண்பர்களும் முகக்கூடு மாட்டிக் கொண்டு ஈழப்பேரழிவைப் பார்ப்பதால், அந்த அழிவுக்கான பின்புலம் யாரென்று மக்களுக்கு அடையாளம் காட்டும் முயற்சியில் அவர்கள் முழுமையாக இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;  ஈழ இன்னலுக்குக் காரணம் காங்கிரஸ்தான் என்று கொதிக்கின்ற அதே நேரத்தில் தாங்கள் திமுகவுக்கோ, முதலமைச்சர் கருணாநிதிக்கோ எதிரானவர்களில்லை என்று மிக அவசரமாகத் தன்னிலை விளக்கமும் தந்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;  நம்முடைய நோக்கம் ஈழத் தமிழர்களின் அழிவுக்குக் காரணமானவர்கள் தில்லி அரியணையில் அமரக்கூடாது என்னும்போது காங்கிரûஸ மட்டும் பதினாறு தொகுதிகளில் தோற்கடித்துவிட்டால் போதுமா?&lt;br /&gt;&lt;br /&gt;  மீதி 24 இடங்களில் நீங்கள் எதிர்க்கத் தவறிய திமுகவினர், மன்மோகன்சிங்தான் பிரதமர் என்று சொல்லித்தானே வாக்குக் கேட்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;  மன்மோகன்சிங்தான் தமிழர்களின் பேரழிவுக்குக் காரணம் என்றால், அவரை அரியணையில் ஏற்றத் தவிக்கும் கருணாநிதியின் மூலபலத்தைச் சிதைக்காமல், மன்மோகன்சிங் ஆட்சிபீடம் ஏறுவதை எவ்வண்ணம் தடுப்பீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;  ப. சிதம்பரத்தைவிட மன்மோகன்சிங்குக்கு நல்ல அடைப்பக்காரர் கருணாநிதிதானே!&lt;br /&gt;&lt;br /&gt;  உண்மை எதுவோ அதை முழுமையாகக் கண்டறிய வேண்டாமா? பாதி உண்மையில் பாதிப் பொய்யும் இருக்குமே!&lt;br /&gt;&lt;br /&gt;  ஏற்கெனவே மன்மோகன்சிங்கின் அரசு சிங்கள ராணுவத்துக்கு எல்லாவகையான ராணுவத் தளவாடங்களையும் அனுப்பி அவற்றை ஈழத் தமிழர்களுக்கு எதிராகக் கையாள்வதற்கு இந்திய ராணுவத்தினர் சிலரை அனுப்பியதும், போரிலே திவாலாகிக் கொண்டிருக்கும் அந்த நாட்டுக்கு வேண்டிய கடனுதவி செய்ததும் வெளிப்படையாகத் தெரிந்தும், கருணாநிதி அந்த அரசுக்கு ஆதரவு வழங்கி, அதைக் காப்பாற்றி வைத்திருந்தது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;  இந்திய ராணுவத்துறை இணை அமைச்சர் பெங்களூர் வந்திருக்கும்போது, இந்திய அரசு இலங்கைக்கு அளிக்கும் போர்க் கருவிகள் இந்துமாக் கடற்பகுதியில் இந்தியாவின் மேலாண்மையை நிலைநிறுத்தும் நோக்கமுடையது என்று சொன்னாரே, அதன் பொருள் ஈழம் சுடுகாடானால்தான் இந்தியாவின் மேலாண்மை நிலைநிற்கும் என்பதா? கேட்டாரா கருணாநிதி?&lt;br /&gt;&lt;br /&gt;  இந்திய ராணுவத்தின் உதவியில்லாமல், இலங்கை இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியாது என்று தளபதி பொன்சேகா சொன்னாரே! இலங்கை நாடாளுமன்றத்திலும் இதற்காக நன்றி தெரிவிக்கப்பட்டதே!&lt;br /&gt;&lt;br /&gt;  இவை குறித்து மன்மோகன்சிங்கின் அரசில் அங்கம் வகிக்கிற கருணாநிதியின் அமைச்சர்கள், அமைச்சரவைச் கூட்டத்தில் என்றாவது கேட்டதுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;  திமுக அமைச்சரின் ஒரு லட்சம் கோடி ஊழலை மன்மோகன்சிங் கேட்க மாட்டார்; இந்தியப் போர்க் கருவிகளால் ஈழம் சுடுகாடாக்கப்படுவது குறித்துக் கேட்க வேண்டிய திமுக அமைச்சர்கள் கேட்க மாட்டார்கள்! இதுதானே அவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;  என்ன பிழை செய்தார்கள் ஈழத் தமிழர்கள்? தமிழுக்கு ஆட்சிமொழி உரிமை, சிங்களவர்களைப் போல் அந்த மண்ணின் மைந்தர்களான தங்களுக்கும் இலங்கை அரசு அலுவல்களில் வேலை வாய்ப்பு, இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத்திற்குச் சுயநிர்ணய உரிமை என்று இவற்றைத்தானே கேட்டார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;  அமைதியாகக் கோரிக்கை வைத்தவர்களை வன்முறைக்கு மாற்றியதே சிங்கள அரசுதானே!&lt;br /&gt;&lt;br /&gt;  இரண்டாயிரம் விடுதலைப் புலிகளை அழிப்பதாகச் சொல்லி, இரண்டு லட்சம் ஈழத் தமிழர்களை அழிப்பதற்குக் குறி வைத்திருக்கிறார்களே, இதற்குத் துணை நிற்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசை மன்னிக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;  ஈழத்தில் இதுவரை ஐம்பதாயிரம் இளைஞர்கள் அழிந்திருக்கிறார்கள். ஐந்து லட்சம் மக்கள் போக்கற்றவர்களாக, அகதிகளாகத் திரிகிறார்கள்! இளைஞர்கள் அற்றுப்போய், இளம்பெண்களின் எண்ணிக்கை ஈழத் தமிழினத்தில் விஞ்சி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  1948-ல் இலங்கை விடுதலை பெற்றபோதே, ஈழத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி வெள்ளைக்காரனிடம் ஈழத்தமிழர்கள் போராடியிருக்க வேண்டும். அப்போது அவர்கள் ஆறுமுகநாவலரின் சைவ வினா - விடைகளுக்கு மேலாக எதையும் சிந்திக்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;  இலங்கை விடுதலைப் போராட்டம் நடத்தி விடுதலை பெற்ற நாடில்லை. இந்தியா கைநழுவிப் போனபோது, இலங்கைச் சுண்டைக்காய் நாட்டை லண்டனிலிருந்து வந்துபோய் ஆள்வது லாபகரமானதில்லை என்று கைகழுவிவிட்டுப் போனார்கள் வெள்ளைக்காரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;  ஒரு நாடு விடுதலை பெற்று மக்களாட்சி அமையும்போது, பெருவாரியான மக்களும் சிறுபான்மை மக்களுமாக அந்த நாடு அமைத்திருந்தால், மக்களாட்சி முறை எண்ணிக்கை சார்ந்தது என்பதால் அதிகாரம் முற்றாகப் பெரும்பான்மை மக்களிடம் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;  முகம்மது அலி ஜின்னா நாட்டைப் பிரித்துக் கொண்டு போவதற்குச் சொன்ன காரணம் ஈழத்திற்கும் பொருந்தும்!&lt;br /&gt;&lt;br /&gt;  ""தனித் தமிழ் ஈழம் அமைப்பது தவிர வேறு வழியில்லை; ஈழத் தமிழ் மக்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி ராணுவக் காவலிலுள்ள அகதிகள் முகாமுக்குப் போக வைத்துட்டு, அந்தத் தமிழர்களின் வீடுகளில் சிங்களவர்களைக் குடியேற்றுகிறார்கள்; இனிச் சிங்களவர்களும் தமிழர்கள் சேர்ந்து வாழ்வது இயலக்கூடியதில்லை'' என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னபோது, தில்லி காங்கிரஸ் மேலிடம் ஏதோ அப்பன் வீட்டுச் சொத்துப் பறிபோனதுபோல் நெஞ்சில் அடித்துக் கொண்டார்களே!&lt;br /&gt;&lt;br /&gt;  மக்களாட்சி குறைகளே இல்லாத அமைப்பு முறை இல்லை; ஈழம் போன்ற சிறுபான்மை மக்களைச் சாகடித்து விடும். பெரும்பான்மை மக்களிடம் அதிகாரம் பெற்றுத்தானே முப்படைகளையும் பயன்படுத்திச் சிறுபான்மை மக்களை நசுக்குகிறார் ராஜபட்ச.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்தியாவின் நிலை வேறு; இங்கே பல்வேறு இன மக்கள் ஒருவருக்கொருவர் சரிவிகித இழுவைத்திறனில் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;  இலங்கையின் நிலை அத்தகையதல்ல; தமிழர்களை ஒழிப்பதற்காக இலங்கையின் இறையாண்மை என்றும், அதற்குள் தலையிட முடியாது என்றும் நமக்குப் பூச்சாண்டி காட்டுகிறது இந்திய காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;  சிங்களவர்களுக்குப் போர் அமைப்புத் தெரியாது; ராணுவத்தைக் கையாளவும் தெரியாது. ஆகவேதான் கடந்த ஒரு தலைமுறைக் காலமாக, ஈழம் என்னும் தமிழ்ப்பகுதி விடுதலை பெற்ற நாடாக அறிவிக்கப்படவில்லையே தவிர, அது ஒரு தனி நாடாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தது. அங்கே ஒரு அரசாட்சி நடந்தது; வரி வசூல் நடந்தது; காவல்துறை இருந்தது; நீதிமன்றங்கள் இருந்தன. துறைதோறும் மக்கள் நலம் பேணப்பட்டது. ஒரு சிங்களக் காக்காய்கூட ஈழப் பகுதியில் பறக்க முடிந்ததில்லை. ஒடுங்கிப் போயிருந்த சிங்களவர்களை உசுப்பிவிட்டு, எல்லா ராணுவ உதவிகளையும் செய்து, இன்று ஏறத்தாழ ஈழத்தைச் சுடுகாடாக்கி விட்டது இந்தியா!&lt;br /&gt;&lt;br /&gt;  ராஜபட்சவை எதிர்த்து உயிரை விடுவாராம் கருணாநிதி! ஓரங்க நாடகம் போல ஒரு வேளை உண்ணாநோன்பை நிறைவேற்றினார் கருணாநிதி!&lt;br /&gt;&lt;br /&gt;  உயிரை எதற்கு விட வேண்டும்? எம்.பி. பதவிகளை விட்டால் போதுமே! ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்கு காங்கிரஸ் அரசே தில்லியில் இருக்காதே! அது போதுமே! ஈழப் போராளிகள் சிங்கள ராணுவத்தைக் கொழும்பின் எல்லைவரை, ஓடஓட விரட்டியிருப்பார்களே!&lt;br /&gt;&lt;br /&gt;  இன்னும் எத்தனையோ "ஸ்பெக்ட்ரம்' ஊழல்களை நடத்த வாய்ப்பிருக்கும் தங்கச் சுரங்கம் போன்ற மத்திய அரசைக் கவிழ்ப்பது குறித்துக் கனவிலாவது நினைத்துப் பார்க்க முடியுமா கருணாநிதியால்!&lt;br /&gt;&lt;br /&gt;  ஈழம் சுடுகாடானதற்கு ராஜபட்ச பெயருக்குத்தான் முதற்காரணம். ராஜபட்ச இயக்கிய இந்தியக் காங்கிரஸ் அரசே அந்த அழிவுக்கு நேர் காரணம். அதைத் தடுத்து நிறுத்தும் வல்லமையைத் தமிழ்நாடு தந்திருந்தும், ஒரு பக்கம் போராட்ட நாடகங்களை நடத்திக்கொண்டு, இன்னொரு பக்கம் மன்மோகன்சிங் அரசில் அங்கம் வகித்த கருணாநிதி ஈழ அழிவுக்குத் துணைக் காரணம்!&lt;br /&gt;&lt;br /&gt;  அதேபோல் சிங்கள அரசில் அமைச்சர் பதவி வகித்துக்கொண்டு, ஈழப் போராளிகளை அங்க அடையாளங்களோடு காட்டிக்கொடுத்து, தன் சொந்த மக்களைச் சிங்கள ராணுவம் குண்டு வீசி அழிப்பதற்கு உதவியாக இருந்துகொண்டு, கேவலம் அடுத்த வேளைச் சோற்றைச் சிங்கள எச்சித்தட்டில் சாப்பிட்டுக்கொண்டு, உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் கருணா இன்னொரு துணைக் காரணம்!&lt;br /&gt;&lt;br /&gt;  இவர்கள் பெயர்களிலெல்லாம் "கருணை' இருப்பது காலத்தின் கேலிதானே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-6404678157039868031?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/6404678157039868031/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=6404678157039868031' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6404678157039868031'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6404678157039868031'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/05/blog-post_09.html' title='தினமணிக் கட்டுரை: காலத்தின் கேலிதானே! பழ. கருப்பையா'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-1673712549628087415</id><published>2009-05-02T00:20:00.001+05:30</published><updated>2009-05-02T00:41:49.348+05:30</updated><title type='text'>திருச்சி பொதுக்கூட்டம்: காங்கிரஸ் தலைவரின் உளரல்</title><content type='html'>திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் திடீரென்று ஒரு கதை சொன்னார். "தலைவர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் முன்பு ஒருமுறை இலங்கையில் எல்லாப் பிரச்சினையும் முடிந்து சுபிட்சம் அடைவதற்கு ரெண்டு நாள்தான் பாக்கி இருந்தது, அப்ப நம்ம வை.கோபால்சாமி கள்ளத்தோனியில இலங்கைக்குப் போயி எல்லாத்தையும் கெடுத்துட்டார்." ரொம்ப சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு அவர் இதை சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் செய்திகளில் நேரடி ஒளிபரப்பு. அவர் இதை சொல்லி முடித்ததும், கேமெரா கலைஞர் பக்கம் திரும்பியது. அவர் வாயைப் பிளந்து இந்த செய்தியைக்(?) கேட்டுக்கொண்டிருந்தார். "நாம அண்டப் புளுகன்னா இவன் ஆகாசப் புளுகனா இருப்பான் போலிருக்கு" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருப்பார் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடுமை சார் இது? ஏம்பா இந்தக் காங்கிரஸ் கட்சி இப்படி இருக்குது. இதுல ராஜீவ் காந்தியை வேறு அவ்வப்போது கூப்பிட்டுக்கொள்கிறார்கள். அவர் அந்தக் குடும்பத்தில் பிறந்த்தைத் தவிர வேறு என்ன வகையில் சிறந்தவார் என்று தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-1673712549628087415?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/1673712549628087415/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=1673712549628087415' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/1673712549628087415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/1673712549628087415'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/05/blog-post.html' title='திருச்சி பொதுக்கூட்டம்: காங்கிரஸ் தலைவரின் உளரல்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-8839445623251126774</id><published>2009-04-27T23:10:00.000+05:30</published><updated>2009-04-27T23:14:35.460+05:30</updated><title type='text'>அயன், வேலைநிறுத்தம், உண்ணாநோன்பு வெற்றி! வெற்றி!!</title><content type='html'>கருணாநிதி குடும்பத்தால் தயாரித்து வெளியிடப்பட்ட அயன், பொது வேலைநிறுத்தம், திடீர் உண்ணாநோன்பு மூன்றும் மாபெரும் வெற்றி அடைந்துள்ளதாக சன் நியூஸ், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிகளில் சொன்னார்கள். கலைஞர் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-8839445623251126774?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/8839445623251126774/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=8839445623251126774' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8839445623251126774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8839445623251126774'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/04/blog-post_27.html' title='அயன், வேலைநிறுத்தம், உண்ணாநோன்பு வெற்றி! வெற்றி!!'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-2116110569471089296</id><published>2009-04-25T13:39:00.000+05:30</published><updated>2009-04-25T13:42:19.461+05:30</updated><title type='text'>இவள் தமிழ் மகள் -- தாமரை</title><content type='html'>தாமரையின் பேச்சு. அவரே சொல்வது போல, இவை எல்லாமே கொஞ்சம் (ஒரு ஆறு மாதமாவது) முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sinnakuddy1.blogspot.com/2009/04/blog-post_24.html"&gt;http://sinnakuddy1.blogspot.com/2009/04/blog-post_24.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி, ஜெயலலிதா முகத்தில் காறி உமிழ்ந்ததைப்போல பேசியிருக்கிறார். இப்படி இடிப்பார் இருந்தால் போதும் -- எல்லா அரசியல்வாதிகளும் வழிக்கு வருவார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-2116110569471089296?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/2116110569471089296/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=2116110569471089296' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/2116110569471089296'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/2116110569471089296'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/04/blog-post_25.html' title='இவள் தமிழ் மகள் -- தாமரை'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-4919563591915319672</id><published>2009-04-25T12:03:00.000+05:30</published><updated>2009-04-25T12:07:06.600+05:30</updated><title type='text'>தினமணி - பார்வை</title><content type='html'>தினமணி இப்பொழுதெல்லாம் புலிகளிடம் பரிவுடன் எழுதிவருகிறது; இதை முன்னரே செய்திருந்து அவர்கள் மீதான தடையை விவாதப் பொருளாக்கி இருந்தாலாவது ஒரு புண்ணியம்! இப்பொழுது கண் கெட்ட பிறகு ...&lt;br /&gt;&lt;br /&gt;http://epaper.dinamani.com/epaperimages/2542009/25042009-cni-mn-02/3178218.JPG&lt;br /&gt;&lt;br /&gt;போங்கய்யா போங்க...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-4919563591915319672?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/4919563591915319672/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=4919563591915319672' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4919563591915319672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4919563591915319672'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/04/blog-post_24.html' title='தினமணி - பார்வை'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-9110102034714902320</id><published>2009-04-23T12:57:00.000+05:30</published><updated>2009-04-23T13:11:18.395+05:30</updated><title type='text'>தினமணிக் கட்டுரை -- தேசியக் கட்டமைப்பின் பிரச்சினைகள்</title><content type='html'>http://epaper.dinamani.com/epaperimages/2342009/23042009-cni-mn-10/34710500.JPG&lt;br /&gt;இந்தக் கட்டுரையாளர் கூறுவது போல, மக்கள் மைய அரசுக்காக வாக்களிப்பதில்லை. மாநில அளவில்தான் மக்கள் சிந்திக்கிறார்கள்; வாக்களிக்கிறார்கள்; எனில், தேசியக் கட்டமைப்பில் பிரச்சினை இருக்கிறது என்றுதானே ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; வெள்ளைக்காரர்களின் கற்பனையான தேசியத்தை புனிதமாக நினைத்துக் கொண்டிருக்காமல் நடைமுறை உண்மையை உணர்ந்து அதிகாரப் பரவலையாவது செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; தேசியக் கட்டமைப்பு குழப்படியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது; மூன்றாவது அணி வென்றால் இதை இன்னும் சில நாள்களிலேயே பார்க்கலாம்.அப்பொழுதாவது இவை கேள்விக்குள்ளாக்கப்படுமா... அல்லது நமது அறிவுஜீவிகள் மாநிலக் கட்சிகளையும், மக்களையும் குறை சொல்லிவிட்டு தேசியப் புனிதத்தைக் காக்கப் போகிறார்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-9110102034714902320?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/9110102034714902320/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=9110102034714902320' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/9110102034714902320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/9110102034714902320'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/04/blog-post_23.html' title='தினமணிக் கட்டுரை -- தேசியக் கட்டமைப்பின் பிரச்சினைகள்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-6828206646131317912</id><published>2009-04-18T23:05:00.000+05:30</published><updated>2009-04-18T23:22:57.859+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டயரி'/><title type='text'>டயரிக்குறிப்பு 1</title><content type='html'>இந்தியாவின் பேச்சைக்கேட்காத இலங்கை அரசுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று கலைஞர் சொல்லுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; கலைஞரின் பேச்சைக்கேட்காத மத்திய அரசுடனும், காங்கிரஸ் கட்சியுடனும் அனைத்து உறவுகளையும் தி.மு.க. துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று நாம் கேட்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; கலைஞர் கேட்பாரா?&lt;br /&gt;&lt;br /&gt; மாட்டார். இதெல்லாம் சும்மா லுல்லுலாயிக்கு. வர வர கலைஞரின் பேச்சு காமெடியாகத் தோன்றுகிறது, அதே நேரத்தில் எரிச்சலையும் உண்டாக்குகிறது. நிறுத்துங்கைய்யா...&lt;br /&gt;&lt;br /&gt; இதில் கவிதை(?) எழுதுவதையும் விட மாட்டேன் என்கிறார். எனக்கு ஓட்டுப்போடுங்கள் - இனிமேல் கவிதை எழுத மாட்டேன் என்று அவர் அறிவித்தால் கொஞ்சம் வாக்குகளைக் கூடப் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; * * *&lt;br /&gt;&lt;br /&gt; பொழுது போவதற்காக "பிக் பசார்" வரை நடந்து போய் சுற்றிப்பார்த்துவிட்டு அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்தோம். நிறைய பெருத்த பெண்மணிகள் உலவுகிறார்கள். கணவன்மார்கள் சமர்த்தாக குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் அம்மணிகளைப் பின் தொடர்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு இடத்தில் ஒரு அம்மணி தன்னுடைய 'அடிமைமணியை' அரட்டிக் கொண்டிருந்தார். மின்விளக்கை அலங்காரமாக பொருத்திவைக்கும் பொருளை வாங்குவதற்கு மிரட்டி அனுமதி வாங்குகிறார் போலிருக்கிறது. "அய்யோ சொல்லுறனுல்ல, இது லைட் வெய்ட்டாத்தான் இருக்கு" என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். எதிர்முனை ஒண்ணுக்குப் போயிருக்க வாய்ப்பிருக்கிறது - பாவம் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt; * * *&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-6828206646131317912?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/6828206646131317912/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=6828206646131317912' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6828206646131317912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6828206646131317912'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/04/1.html' title='டயரிக்குறிப்பு 1'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-4928240017015215598</id><published>2009-04-18T15:44:00.000+05:30</published><updated>2009-04-18T16:56:55.400+05:30</updated><title type='text'>எல்லோரும் சிக்கனமாக இருப்பது பொருளாதாரத்திற்கு நல்லதா</title><content type='html'>துக்ளக்கில் வந்த குருமூர்த்தியின் கட்டுரை &lt;a href="http://idlyvadai.blogspot.com/2009/04/blog-post_17.html"&gt;இட்லிவடை&lt;/a&gt;-யில் வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் சிக்கனமாக இருப்பது பொருளாதாரத்திற்கு நல்லதா?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தோன்றியது:&lt;br /&gt;&lt;br /&gt; செலவு செய்வது, பழையன கழித்து, புதியன புகுத்துவது வேலைவாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் உண்டாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; எல்லோரும் சிக்கனமாக செலவுகளை மிகக் குறைந்ததாக ஆக்கி, சேமிக்கத் தொடங்கினால், நாட்டில் விவசாயத் தொழில் மட்டும்தான் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; மேற்கு நாடுகளை ஒப்பிடுகையில் நாம் நமது அடுத்த தலைமுறைக்கு குறைந்த பட்ச வாழ்க்கைத்தரத்தை உறுதி செய்வதற்கே சேமிக்க வேண்டியிருக்கிறது. மேற்குலகுடன் ஒப்பிடுகையில் நாம் வறியவர்கள். அதனால், எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டி இருக்கிறது; குழந்தைகளின் படிப்பிற்காக, திருமணத்திற்காக சேமிக்க வேண்டியிருக்கிறது. இந்த சூழலில் நமது சமுதாயத்தின் பொதுக்கருத்தாக செலவு செய்வது தவறு என்ற எண்ணம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ஒருவேளை சமுதாயம் வளமானதாக எல்லா மக்களுக்கும் அடிப்படைத் தேவையை நிறைவு செய்யும் படிக்கு இருந்தால் நாம் சேமிக்க வேண்டியதில்லை. செலவு செய்ய வேண்டும். அது சமூகத்தின் பொருளாதாரத்திற்கு நல்லதுதான் இல்லையா. அதைத்தான் மேற்குலகம் செய்தது. பொருளாதாரம் வளர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; இயற்கை வளங்கள் அழிவு குறித்த உணர்ச்சியுடனும், அக்கரையுடனும் செலவு செய்யும் கலாச்சாரம்தான் நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது என்று தோன்றுகிறது. வாழ்க்கை வாழ்வதற்குதான். வங்கியில் பேப்பரை வைத்திருப்பதில் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt; குருமூர்த்தி போன்றவர்கள் தொடர்ந்து மேற்குலக மக்களின் வாழ்க்கை முறை குறித்து ஒரு கீழான சித்திரத்தையே தர முயல்கிறார்கள்; பெரும்பாலான நேரங்களில் அதை கிறித்தவ மதத்துடன் தொடர்புபடுத்துகிறார்கள்; நம்முடைய முன்னோர்கள் ஆழமான சிந்தனையுடன் அவர்களைவிட உயர்ந்தவர்களாக இருந்தார்கள் என்கிறார்கள்; அதாவது இவர்களின் நோக்கம் "கிறித்தவ மேற்கை" விட, "இந்து இந்தியா" மேலானது; இப்போது அப்படி இல்லாவிட்டாலும் முன்னொரு காலத்தில் அப்படி இருந்தோம் என்று நிறுவுவதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt; நடைமுறை உண்மையோ தலைகீழாக இருக்கிறது. அதற்கு நாம் நம் தெருவை எட்டிப் பார்த்தாலே போதும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-4928240017015215598?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/4928240017015215598/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=4928240017015215598' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4928240017015215598'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4928240017015215598'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/04/blog-post_4990.html' title='எல்லோரும் சிக்கனமாக இருப்பது பொருளாதாரத்திற்கு நல்லதா'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-6936717912539975911</id><published>2009-04-18T14:27:00.000+05:30</published><updated>2009-04-18T14:40:57.177+05:30</updated><title type='text'>நான் அயன் பார்க்க வில்லை</title><content type='html'>திரையரங்கத்துக்குப் போய் படம் பார்ப்பது வழக்கமில்லை. ஏழெட்டு வருடங்களுக்குமுன் திருச்சியில் விடுதியில் தங்கி படித்த போது நண்பர்களுடன் தொடர்ச்சியாக பல இடங்களுக்குச் சென்று படம் பார்த்ததோடு சரி. பெரிய இடைவெளி. இப்போ "நான் கடவுள்" வெளிவந்த போது அரங்கத்தில் படம் பார்த்தேன். செட்டு சேர்ந்து விட்டதால் தொடர்ச்சியாக அதன் பிறகு "வெண்ணிலா கபடி குழு" போனோம். படம் நன்றாக இருந்தது. அதன் பிறகு "சிவா மனசுல சக்தி"; சுமார்; கடைசி முக்கால் மணிநேரம் சவ்வு மிட்டாய் போல இழுத்திருந்தார்கள். கொஞ்சம் அலட்டிக்காமல் படம் எடுத்திருந்ததால் எரிச்சல் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; இப்போ அயன் ஓடுகிறது. போவதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt; சன் குழுமம் எனக்குப் பிடிக்கவில்லை. அவர்களிடம் சிறிது கூட சமூக அக்கறை என்பது இல்லை. இவர்கள் இந்தத் துறையை ஆக்கிரமித்திருப்பதால், ஊடகத்தால் ஏற்பட்டிருக்க வேண்டிய பல நல்ல ஆரோக்கியமான விடயங்கள் தமிழ்நாட்டில் நடக்க வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; மேலும், ஈழப் பிரச்சினையில் அது செய்த இருட்டடிப்பு தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்த மோசமான துரோகம். அவர்கள் வெளியிடும் படங்களையாவது நாம் கொஞ்சம் சொரணையுடன் புறக்கணிக்கலாம் என்று நினைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-6936717912539975911?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/6936717912539975911/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=6936717912539975911' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6936717912539975911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6936717912539975911'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/04/blog-post_18.html' title='நான் அயன் பார்க்க வில்லை'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-6707313357622119441</id><published>2009-04-06T00:35:00.000+05:30</published><updated>2009-04-06T01:16:34.973+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 09'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பா.ம.க. செய்ததில் என்ன தவறு?</title><content type='html'>பாமக கட்சி அதிமுக உடன் தேர்தல் கூட்டணி அமைத்திருப்பதை கீழான அரசியலாகப் பார்த்து பலரும் எழுதி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இவர்களின் பார்வை தவறானதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினையின் அடிப்படை நமது தேர்தல் நடைமுறையில் உள்ளது. ஓட்டு விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கப் படாததுதான் அடிப்படைப் பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் 5% பேர் ஒரு கருத்தினை வலியுறுத்துகிறார்கள்; கட்சியாகத் திரள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், இன்றுள்ள நடைமுறையில் இவர்களது பிரதிநிதிகளாக 5% பேர் செல்ல மாட்டார்கள். ஒருவருமே செல்ல மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது மக்கள் கட்சி சாராமல் வேட்பாளரை மட்டும் கருத்தில் கொண்டு ஓட்டளிப்பார்கள் என்றால் இன்றுள்ள தேர்தல் முறைமை சரியாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நமது மக்கள் கட்சி சார்ந்தே ஓட்டளிக்க விரும்புகிறார்கள் என்னும்போது, இன்றுள்ள நடைமுறை மக்களின் உரிமைக்கு எதிராக இருப்பதாகவே பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பொருத்தமற்ற தேர்தல் நடைமுறைதான் கூட்டணிகளின் தாய். இதில் கொள்கையை எதிர்பார்ப்பதெல்லாம் எதிர்பார்ப்பவர்களின் மூடத்தனம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இந்த நடைமுறையால் பெரிய கட்சிகளும் பாதிக்கப்படுகின்றன; அதனால்தான் கூட்டணிக்காக அலைகின்றன. ஆனால், நம்முடைய விமர்கசகர்கள் சிறிய கட்சிகளிடம் மட்டும் குற்றம் கண்டுபிடிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாமகவை குற்றம் சொல்லியவர்கள் பாமகவை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்த திமுக, அதிமுகவைக் குற்றம் சொல்லுவதில்லை. பாமக இரண்டில் எது அவர்களுக்கு நல்லதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. இதில் தவறென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தேவை:&lt;br /&gt;1 அரசியல் கட்சிகள் இதை இதற்காகத்தான் செய்கிறோம். மற்றபடி கொள்கை, மண்ணாங்கட்டி என்று ஒன்றுமில்லை என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும்.&lt;br /&gt;2 இன்றைய தேர்தம் முறைமையை விகிதாச்சார முறைக்கு மாற்றியமைக்க ஊடகங்கள், அறிவுஜீவிகள் விவாதங்களை முன்வைக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-6707313357622119441?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/6707313357622119441/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=6707313357622119441' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6707313357622119441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6707313357622119441'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/04/blog-post.html' title='பா.ம.க. செய்ததில் என்ன தவறு?'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-4900075998283129112</id><published>2009-02-20T23:10:00.000+05:30</published><updated>2009-02-20T23:15:03.237+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>புலிகளின் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ?</title><content type='html'>... என்று என்.டி.டி.வி.யில் சொல்கிறார்கள். விமான நிலையத்திற்கு அருகில் சுட்டு வீழ்த்தப் பட்டதாக கூறுகிறார்கள்; அதிலிருந்த போராளி ஓட்டுநர் வீரமரணம் அடைந்ததாக கூறுகிறார்கள். இன்னொரு விமானம் தப்பியதாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விமானப்படை தலைமையகத்துக்கு வைக்கப்பட்ட குறி தவறி அருகிலிருந்த இன்னொரு அரசு கட்டிடத்தில் விழுந்ததாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-4900075998283129112?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/4900075998283129112/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=4900075998283129112' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4900075998283129112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4900075998283129112'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/02/blog-post_20.html' title='புலிகளின் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ?'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-1297498819748435395</id><published>2009-02-20T00:17:00.000+05:30</published><updated>2009-02-20T00:58:20.939+05:30</updated><title type='text'>வழக்கறிஞர்களின் போக்கு</title><content type='html'>வழக்கறிஞர்களின் கோபம் நியாயமானதாகக் கருதினாலும் அவர்களது போக்கு அவர்களது நோக்கத்தைச் சிதைப்பதாகவே இருக்கிறது. இந்த முதிர்ச்சியற்ற வழிமுறைகளைக் கைவிட்டுவிட்டு ஆக்கபூர்வமாக செயல்பட்டால் பாராட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டையை எறிந்ததால் என்ன பயன்? தவறான முன்னுதாரனமாகிவிட்டது. அதே நேரத்தில் மதுரையில் கொலை செய்தவர்களையெல்லாம் ஒன்றும் செய்யாத காவல்துறை முட்டை எறிந்தவர்கள் மீது காட்டிய அக்கறை அதிகமாகத்தான் இருக்கிறது. மெல்ல நடவடிக்கைகளை எடுத்திருந்திருக்கலாம். வீட்டில் வைத்து கைது செய்து, எளிய வழக்குகளைப் பதிந்திருக்கலாம். கொலைக் குற்றவாளிகளின்மீது பாயவே செய்யாத சட்டம் முட்டையெறி குற்றவாளிகள் மீது முழு வேகத்துடனும் பாய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் உதவுவதாக இருந்தால் இவர்கள் போராளிகள் மீதான தடையை நீக்குவதற்கு ஆக்கப்பூர்வமாக தங்களது சட்ட அறிவைப் பயன்படுத்தி சட்டத்தின் எல்லைகளுக்குள் செயல்பட்டிருக்கலாம். அதற்கு கருத்துரிமை, சுதந்திரம் என்ற கோசங்களை எழுப்பி அவற்றை ஆயுதமாக வைத்து முன்னேறியிருக்கலாம். ஜனநாயகம் என்ற கோசத்தை எழுப்பி மக்களின் விருப்பதிற்கு எதிராக தடை விதிக்கக் கூடாது; அது அரசமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு உரிமைக்கு எதிரானது என வாதிட்டிருக்கலாம். ஆனால், இவர்களோ இந்த ஆயுதங்களை எதிரிகளிடம் தூக்கிக் கொடுத்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது 'சோ', சு.சாமி க்காக  கருத்துரிமை, கருத்துரிமை என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். நாமோ, இத்தனைக் கோடி பேர் இருந்தும், நமது மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு எந்த உதவியோ, அவர்களைக் காக்க மற்ற தேசியங்களுக்கு இருக்கிற எந்த உரிமையுமோ (ஐ.நா.வில் பிரச்சினை எழுப்புதல் போன்றன.) இன்றி கையறு நிலையில் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த இந்திய தேசிய விலங்கிடப்பட்டு இருக்கிறோம். நாம் பேச வேண்டிய டயலாக்கையெல்லாம் சாமியும், சோவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞர்கள் வொல்டேர் சொன்னது போல கருத்துரிமைக்காக போராடுபவர்களாக வேண்டும். அதற்காக முட்டையெறி நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் "தடை செய்யப் பட்ட இயக்கங்கள்" என்ற பெயரில் மறுக்கப்படும் சீமான் உள்ளிட்டவர்களின் கருத்துரிமைக்காக சட்ட அறிவைக் கொண்டு நீதிமன்றத்துக்குள், அறிவை ஆயுதமாக்கிப் போராட வேண்டும்; சட்டமே தவறு என்றால் ஏட்டிக்குப் போட்டியாக வழக்குகளை பதிந்து சட்டம் தவறு என்பதை நீரூபிக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-1297498819748435395?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/1297498819748435395/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=1297498819748435395' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/1297498819748435395'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/1297498819748435395'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/02/blog-post_19.html' title='வழக்கறிஞர்களின் போக்கு'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-269195238183647916</id><published>2009-02-05T23:18:00.000+05:30</published><updated>2009-02-05T23:30:22.339+05:30</updated><title type='text'>தி.மு.க. அறிவித்திருக்கும் பொதுக்கூட்டத்தில் ராஜபக்சே கலந்து கொள்கிறார்</title><content type='html'>நமது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஈழத்தமிழர்களின் நிலைமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தி.மு.க. பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த இருப்பது அனைவரும் அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் இந்தக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியும் கலந்துகொண்டு அக்கட்சி சிங்கள அரசுக்கு வழங்கிய ஆயுத, இராணுவ உதவிகளின் மூலம் தமிழர்களுக்கு செய்யப்பட்ட உதவி குறித்து விளக்கப்படும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் தங்கபாலு இன்று தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் இராஜபட்சேவும் இக்கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் வாழும் தமிழர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு தவியாய்த் தவித்தபோது எப்படி தனது இராணுவம் அவர்களுக்கு உதவியது என்று விளக்கவிருப்பதாகத் தெரிவித்தார். அப்பேட்டியின் போது தங்களுக்கு உதவிய இந்திய அரசிற்கும், கருணாநிதிக்கும் (ஜெயலலிதாவுக்கும்தான்... இல்லாவிட்டால் ஏன் அவரைச் சொல்லவில்லை என்று கோபப்படுவார்கள் கலைஞர் ரசிகர்கள்.) நா தழுதழுக்க நன்றி தெரிவித்தார். நா தழுதழுப்பதையும், கண் கலங்குவதையும் கருணாநிதியிடமிருந்து கற்றுக் கொண்டுவிட்டரோ என்று பேச்சு அடிபடுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-269195238183647916?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/269195238183647916/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=269195238183647916' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/269195238183647916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/269195238183647916'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/02/blog-post_05.html' title='தி.மு.க. அறிவித்திருக்கும் பொதுக்கூட்டத்தில் ராஜபக்சே கலந்து கொள்கிறார்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-3859951636819424845</id><published>2009-02-04T22:14:00.000+05:30</published><updated>2009-02-04T22:38:01.379+05:30</updated><title type='text'>கருணாநிதியைக் கும்மியே தீரவேண்டும் -- ஜ்யோவ்ரோம் சுந்தருக்கு பதில்</title><content type='html'>1.  பொதுவாகவே எந்த ஒரு அரசியல்வாதியையும் 'இவன் நல்லவன்', 'இவன் கெட்டவன்' என்றோ சொல்லாமல் அந்தந்த பிரச்சினை சார்ந்து கும்முவதுதான் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்.&lt;br /&gt;   2. சும்மா ஒரு கேரக்டரை அரசியல்வாதிக்கு அட்டாச் செய்வதும், கண்மூடித்தனமாக ஆதரிப்பதும், எதிர்ப்பதும், இந்த அரசியல்வாதிகளுக்கு ஒரு பயம் இல்லாமல் ஆக்கிவிடும்.&lt;br /&gt;   3. மக்களுக்கும் அரசியல்வாதிக்குமான உறவு, வாடிக்கையாளருக்கும், கடைக்காரனுக்குமானதைப் போலத்தான் இருக்க வேண்டும்.&lt;br /&gt;   4. வாடிக்கையாளர்கள் இந்தக் கடைக்குத்தான் நான் எப்பவும் போவேன் என்று முடிவெடுத்துவிட்டால் கடைக்காரருக்கு விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் இருக்காது.&lt;br /&gt;   5. வாடிக்கையாளன் குறைந்த விலை தரும் எந்தக் கடைக்கும் போவேன் என்றிருந்தால், கடைக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு விலையைக் குறைப்பார்கள்.&lt;br /&gt;   6. அதுபோல, நமது எதிர்பார்ப்புகளை மேலானதாக வைத்துக் கொண்டு ஒழுங்காக நமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகளை விமர்சனங்களால் துளைத்தெடுப்போம்.&lt;br /&gt;   7. ஜெயலலிதாவின் இருப்பால் கலைஞரின் துரோகத்தைக் கண்டிக்காமல் விட்டால் அரசியல்வாதிகளுக்கு ஒரு அழுத்தமே எப்பவும் இருக்காது. அவர்களது குடும்பத்தை மட்டும் நன்கு கவனித்துக் கொண்டு 'தமிழினத் தலைவர்' பட்டத்தையும் பெற்றுக் கொண்டு கவிதையில் கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;   8. ஜெயலலிதா என்ற தமிழினவிரோத அரசியல்வாதியுடன் ஒப்பிட்டால் மட்டும்தான் கலைஞர் தமிழுணர்வாளராகத் தெரிவார். கலைஞர் உண்மையிலேயே தமிழுணர்வாளரா இல்லை ஜெயலலிதா என்று ஒருவர் இருப்பதால் தமிழுணர்வாளராக பார்க்கப்படுகிறாரா என்பதுதான் கேள்வி... அவர் தனது நலனுக்கு குந்தகம் வராமல் ஆட்சியில் சாதித்தது எல்லாவற்றையும் விட அதிகமாக நீங்களோ, நானோ சாதிக்கமுடியும் என்றே எண்ணுகிறேன்&lt;br /&gt;   9. மேலும், இந்த அளவிற்காவது நிலைமை கொஞ்சம் சொரனையுள்ளதாக மாறி இருப்பதற்கு இது போல கலைஞரிடம் தங்களை 'ஒப்புக் கொடுக்காதவர்கள்' தான் காரணம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-3859951636819424845?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/3859951636819424845/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=3859951636819424845' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3859951636819424845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3859951636819424845'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/02/blog-post_04.html' title='கருணாநிதியைக் கும்மியே தீரவேண்டும் -- ஜ்யோவ்ரோம் சுந்தருக்கு பதில்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-359128115204497676</id><published>2009-02-04T01:42:00.000+05:30</published><updated>2009-02-04T01:54:19.178+05:30</updated><title type='text'>கயவர் உடன்பிறப்புக்கு எழுதும் கடிதம்</title><content type='html'>உடன்பிறப்பே,&lt;br /&gt;&lt;br /&gt; எப்படி இருக்கிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt; ஐயகோ, ஈழத்தில் நம் இனம் அழிவதைப் பொறுத்துக் கொண்டு என்னால் இருக்க முடியவில்லை. அதனால் என் பேரன் தயாநிதியிடமும், மற்றவர்களிடமும் ஆலோசனை கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt; அதன்படி இலங்கைத் தமிழர் இன்னலைப் போக்கும் வீர வசனங்கள் நிறைந்த திரைப்படம் ஒன்றை எடுத்து சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிடலாமா என்று ஆலோசித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால், தயாநிதி, அது நிச்சயமாக ஓடாது, அதுவும் உங்கள் வசனம் என்றால் மக்கள்தான் ஓடுவார்கள். எவ்வளவு குறைந்த செலவில் எடுத்தாலும் அது நமக்கு நட்டமாகிப்போயிடும்.&lt;br /&gt;&lt;br /&gt; வேண்டுமானால் உங்களை இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் உடன்பிறப்புகளை வைத்து ஏதாவது செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt; என்னடா, இந்தப் பெர்சு, ஆதரவு வாபஸ்னு சொல்லாமா இப்படி தில்லாலங்கடி வேலை பாக்குதுன்னு யோசிக்க மாட்டாங்களான்னு கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt; அதுக்கு என் பேரன் சொன்னான், "அவங்கள்ளாம் ரொம்ப நல்லவங்க, நீங்க என்ன சொன்னாலும் நம்பிருவாங்க, ஏன்னா அவங்க இன்னும் ஒங்கள தமிழினத் தலைவர்னுல்ல  சொல்லிக்கிட்டுருக்காங்க, அவங்க மண்டையில மசாலா இருந்தா இப்படி ஒங்கள நம்புவாங்களான்னு" சொன்னாப்புல.&lt;br /&gt;&lt;br /&gt; என்ன உடன்பிறப்பே, எனது பேரன் உன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்றுவாயா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-359128115204497676?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/359128115204497676/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=359128115204497676' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/359128115204497676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/359128115204497676'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/02/blog-post_8565.html' title='கயவர் உடன்பிறப்புக்கு எழுதும் கடிதம்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-1887805600042612792</id><published>2009-02-03T21:38:00.000+05:30</published><updated>2009-02-03T21:52:17.204+05:30</updated><title type='text'>கலைஞர் குடும்பத்து தொலைக்காட்சிகளை/ஊடகங்களைப் புறக்கணிப்போம்</title><content type='html'>&lt;ul&gt;&lt;li&gt;   தமிழர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடும், தமிழர் போரட்டங்களை இருட்டடிப்பு, கொச்சைப்படுத்தல் செய்யும் கலைஞர் குடும்பத்து 'பணப் பேய்களால்' நடத்தப் படும் சன், கலைஞர் தொலைக்காட்சிகளைப் புறக்கணியுங்கள்! &lt;/li&gt;&lt;li&gt; தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்க முடியாவிட்டாலும் 'சன் பிக்சர்ஸ்', 'அழகிரி மகன் பிக்சர்ஸ்', 'ஸ்டாலின் மகன் பிக்சர்ஸ்' நிறுவன திரைப்படங்களை பார்க்காதீர்கள். நல்ல படமாக இருந்தாலும் தவிர்த்து விடுங்கள்!&lt;/li&gt;&lt;li&gt; தமிழ்த் திரைப் படைப்பாளிகளே உங்கள் படைப்புகளை இந்த நிறுவனங்களுக்கு விற்காதீர்கள். அது தாய் தமிழ் நாட்டுக்கு செய்யும் கேடாகும்!&lt;/li&gt;&lt;li&gt; சன் நியூஸை பார்க்கவே செய்யாதீர்கள். மக்கள் தொலைக்காட்சி செய்திகளைப் பாருங்கள். அல்லது ழீ டி.வி, தமிழன், வின் டிவி செய்திகளைப் பாருங்கள்!&lt;/li&gt;&lt;li&gt; விளம்பரத்துறையில் இருப்பவர்கள் இந்த நிறுவனங்களுக்கு முடிந்த வரையில் விளம்பரங்கள் செல்லாதவாறு செய்யுங்கள்!&lt;/li&gt;&lt;li&gt; கலைஞர் குடும்பத்துப் பணப்பேய்களே, ஊரில் பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. ஊடகத் தொழிலை விட்டு விட்டு அதில் ஒன்றைச் செய்து கொள்ளையடியுங்கள். தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு நன்றியுடன் இருப்போம்!&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-1887805600042612792?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/1887805600042612792/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=1887805600042612792' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/1887805600042612792'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/1887805600042612792'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/02/blog-post_03.html' title='கலைஞர் குடும்பத்து தொலைக்காட்சிகளை/ஊடகங்களைப் புறக்கணிப்போம்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-766652111386734927</id><published>2009-02-02T20:12:00.000+05:30</published><updated>2009-02-02T20:16:19.046+05:30</updated><title type='text'>இந்தியாவைப் பிடித்த ஏழரைச் சனி</title><content type='html'>&lt;table width="100%" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td valign="top"&gt;&lt;table width="100%" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td id="tAH" class="articleHeading" valign="top" width="71%"&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="padding-right: 30px;"&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;சோதிடக்காரர் ஏழரைச் சனி பிடித்தால் மட்டும்தான் இப்படி ஒரு நிலைப்பாடு எடுக்க முடியும் என்று மறைமுகமாக கூறுவது, எப்படி எல்லா வகைத் தமிழ் மக்களும் டெல்லி அரசின் இந்த நிலைப்பாட்டை பார்க்கிறார்கள் என்பதற்கு ஒரு ஆதாரமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="kreative"&gt;ஈழ மக்களுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்காது ஏன்?&lt;/span&gt;&lt;!--@@ArticleSearchStart@@--&gt;&lt;a class="searchIcon" target="_blank" id="idSearch" href="http://search.webdunia.com/search.aspx?w=true&amp;amp;lid=TM&amp;amp;q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"&gt;&lt;span class="wdp_articleSearh"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;!--@@ArticleSearchEnd@@--&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td id="tASH" class="articleSubHeading" valign="bottom"&gt;ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td id="tADT" class="articleDate" valign="bottom"&gt;சனி, 31 ஜனவரி 2009( 15:55 IST )&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td id="tAuN" valign="bottom"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td id="tAuD" valign="bottom"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td id="tAuP" valign="bottom"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;td id="tAuPT" align="left"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td colspan="2" height="1" bgcolor="#c8c8c8"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;!--ArticleText--&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச நாடுகள் க‌ண்டனக் குரல் எழுப்பியும், இந்திய அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வராத நிலை ஏன் இருக்கிறது? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;&lt;b&gt;பதில்: &lt;/b&gt;இந்தியாவின் ராசிப்படி (கடகம்) தற்போது ஏழரைச் (பாதச்) சனி நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது கடகத்தில் கேதுவும் அமர்ந்துள்ளதால் நிறைய சிக்கல்கள் ஏற்படுகிறது. முரண்பாடான நிலை காணப்படும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;பொதுவாக ஒரு நாட்டின் ராசியையோ, ராசிக்கு முன்/பின் பாவ கிரகங்கள் இருந்தால் இந்த மாதிரி சில முடிவுகள் எடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;அந்த வகையில் இந்தியாவின் ராசியான கடகத்தில் கேதுவும், அடுத்த வீடான சிம்மத்தில் சனியும் அமர்ந்திருப்பதால் ஈழத் தமிழர்கள் விடயத்தில் இதுபோன்ற நிலையை இந்தியா எடுத்திருக்கலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;இந்தியாவின் இந்த நிலை தொடரும் எனக் கூற முடியாது. ஏனெனில் வரும் அக்டோபரில் இந்தியாவுக்கான ஏழரைச் சனி விலகுகிறது. அப்போது ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஆதரவான மாற்றம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-766652111386734927?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/766652111386734927/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=766652111386734927' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/766652111386734927'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/766652111386734927'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/02/blog-post.html' title='இந்தியாவைப் பிடித்த ஏழரைச் சனி'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-8498196451522898134</id><published>2009-01-24T16:22:00.000+05:30</published><updated>2009-01-24T16:24:21.523+05:30</updated><title type='text'>இந்தியத் தமிழன் ...</title><content type='html'>தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் தமிழ் நாட்டு இந்தியர்களிடம், மொழி வெறியை மீண்டும் தூண்டும் விதமாகவும், ஈழ பயங்கரவாதிகளிடம் பரிவை ஏற்படுத்தும் விதமாகவும் பதிவுகள் எழுதப்படுவது வருத்தமளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவுகளைப் படித்து ஒன்றும் நமது இந்திய சகோதரர்கள் எதுவும் செய்துவிட மாட்டார்கள்தான் என்றாலும் இப்படியும் சில பேர் பேசிவருவது எதில் கொண்டு போய் விடுமோ. எந்தப் பிராந்திய உணர்வும் பிரிவினையில்தான் கொண்டு போய் விடும். அதனால் இந்த உணர்வுகள் முளையிலேயே கிள்ளியெறியப்படுவேதே தேசத்தின் நலனுக்கு உகந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழன், தமிழினம் என்று பேசுபவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். மொழி என்பது கருத்தைக் கொண்டுசெல்லும் ஒரு கருவிதானே. அது தேசபக்தியின் வழியில் குறுக்கே நிற்கலாமா? அடுத்து பிரதமராகப் போகும் அத்வானிஜி மொழிவெறியைத் தூண்டுபவர்கள் மீது பொடா போன்ற கடுமையான இன்னொரு சட்டத்தை இயற்றி இவர்களை அடக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லுபவர்களிடம் ஒன்று கேட்கிறேன். யாரிந்த இலங்கைத் தமிழர்கள்? இலங்கை என்ற இன்னொரு தேசத்தில் வசிப்பவர்கள். நமக்கும் இவர்களுக்கும் என்ன இருக்கிறது. ஒரே மொழியை பேசுகிறோம் என்பதைத் தவிர?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொல்லப் போனால் நமது தேசத்தலைவரைக் கொன்றவர்கள். இந்தப் பாதகச் செயலையும் இவர்கள் நியாயப்படுத்தும் அளவுக்கு இன்று வந்து விட்டார்கள். நமது இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களைக் கேள்வி &lt;a href="http://blog.tamilsasi.com/2008/08/eelam-prabakaran-vikatan-survey.html"&gt;கேட்கிறார்கள்&lt;/a&gt;. நமது இந்திய இராணுவம் எதைச் செய்தாலும் நமது நலன்களுக்காகத்தான் செய்யும் என்பதை ஒவ்வொரு இந்தியனும் நன்கு அறிவான். இலங்கையில் ஈழத்தமிழர்களை இந்திய இராணுவம் கொன்றது என்பவர்கள், இந்தியாவில் தமிழ் நாட்டுத் தமிழர்களிடம் அப்படி என்றாவது நடந்து கொண்டதா என்று கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மானில இந்தியர்கள் இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மௌனமாக ஆதரவளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்திய அரசும் நமது தேசத்திடம் விளையாட்டுக் காட்டியவர்களுக்கு நல்ல பாடத்தை அமைதியாக புகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது இலங்கைப் பிரச்சினைக்கு வருவோம். அது வேறு தேசத்துப் பிரச்சினை; நாம் அதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை என்றாலும், நமது நாட்டின் நலனை முன்னிட்டு சில விடயங்களைத் தெளிவு படுத்த வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக்காரணமே இலங்கைத்தமிழர்கள்தான். எப்படி என்று சொல்லுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்யூனிசம் எப்படி விதேசி கொள்கை, இந்த மண்ணுக்கு ஒட்டாத கொள்கை என்று கூறுகிறோமோ அதே போலவே சுதந்திரம், சமத்துவம், தனி மனித உரிமை, பேச்சுரிமை போன்றவையும் விதேசிக்கொள்கைகள்தான். வெள்ளைக்காரர்கள் வந்ததால் இப்படி எல்லாம் ஒன்று இருக்கிறது என்ற அளவில்தான் நமது மக்களுக்குத் தெரியும். நமது சட்டங்களிலும் இதைப் பற்றியெல்லாம் இருக்கிறதே ஒழிய இவை நடைமுறையில் காவல் துறையாலோ, அரசு எந்திரத்தாலோ செயல் படுத்தப் படுவதில்லை; மக்களும் அலட்டிக் கொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவ்வளவுக்கு நல்லவர்கள் நமது தெற்காசிய மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட தெற்காசிய மக்களில், இந்த ஈழத்துத் தமிழர்களும் காஷ்மீரத்து மக்களும் மட்டும் வேறுபட்டவர்கள். இவர்களுக்கு தேவையில்லாத கலக உணர்ச்சி (சுதந்திர உணர்ச்சி என்று சொல்லுகிறார்கள்) இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசாங்கமும் நமது இந்திய அரசாங்கத்தைப் போலவே ஒரு நல்ல அரசாங்கமாகும். இந்திய அரசாங்கம் நம்மனைவரையும் எப்படி சகோதரர்களாக நினைத்து நடத்துகிறோதோ அப்படித்தான் இலங்கை அரசாங்கமும் மக்களை நடத்துகிறது. நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அங்குள்ள தமிழர்கள் கலக உணர்ச்சியினால் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கலக உணர்ச்சியினால்தான், ஐரோப்பா இத்தனை நாடுகளாகப் பிரிந்து கிடக்கிறது. நாம் ஒரே நாடாக உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் நம்மை விட முன்னோக்கிச் சென்றுவிட்டாலும், பண்பாடு, கலாச்சாரம், ஆன்ம பலம் ஆகியவற்றில் பின் தங்கிக் கிடப்பதும் இந்தக் கலக உணர்ச்சியாலும் சுதந்திர உணர்ச்சியாலும்தான். இதைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். அது ஒரு அகவய உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;குறுகிய உணர்ச்சிகளுக்கு அகப்படாமல், ஒவ்வொருமுறை "உலகச் செய்திகளில்" ஈழத் தமிழர்களும், போராளிகளும் கொன்றொழிக்கப்படும் போதும், அதை எதிர்த்து எதையும் செய்யக்கூடாது, முனகக்கூடக் கூடாது. அது தேசத்தின் நலனுக்கு எதிராகிவிடும் என்று தேசபக்தியின் உச்சத்துக்கே சென்று விட்ட தமிழனின் மன உறுதியை என்ன சொல்லிப் பாராட்டினாலும் தகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசத்தின் ஒருமைப்பாட்டின் தேவையை ஒவ்வொரு தமிழனும் நன்கு அறிவான். அது இல்லாவிட்டால் நமக்கு சிம்ரன், ஜோதிகா, நயந்தாரா கிடைத்திருப்பார்களா? இல்லை கர்னாடகத்திலிருந்து காற்றுதான் வந்திருக்குமா? இது ஒரு எளிய உதாரணம்தான். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட இந்திய ஒருமைப்பாட்டுக்கு சிறுபாதகத்தை ஏற்படுத்தினாலும் இந்தத் தமிழின உணர்ச்சி அழிக்கப்பட வேண்டியதுதானே.&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது! இத்தகைய தேச பக்தியைத் தூண்டும் வகையில் இந்தியர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது. தமிழனும், டெல்லிக்காரனும் எப்படி சகோதர்கள் ஆனார்கள். இருவரும் பேசும் மொழி, உடை, உணவு எல்லாம் வேறு. வெள்ளைக்காரர்கள் "இந்தியர்கள்" என்று சொல்லி விட்டுப் போனார்கள் என்பதற்காக மட்டுமா நாம் ஒரே நாடாக இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை... இல்லை... இந்தப் புண்ணிய தேசத்தின் மக்களுக்கு என்று ஒற்றுமை இருக்கிறது. இதை வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு தேசபக்தர் கண்டுபிடித்ததாக ஒருமுறை விஜய் டி.வி.யில் சொன்னார்கள். அதாவது அந்த தேசபக்தர் இரயிலில் இந்தியா முழுவதும் பயணம் செய்வாராம். இந்தியா முழுவதும் பார்த்தாராம், காலையில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் காலைக் கடன் செய்கிறார்களாம், திறந்த வெளியில், பின்னர் வெறுங்கையால்தான் கழுவுகிறார்களாம். இதைக் கேட்ட பொழுதில் எனக்குள் எழுந்த சிலிர்ப்பு அடங்க வெகு நேரம் ஆனது. அது ஒரு அகவய உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டும்தான் என்று இல்லை. சமீபத்தில் சிறீமான் ஜெயமோகன் தனது &lt;a href="http://jeyamohan.in/?p=611"&gt;பதிவில்&lt;/a&gt; இன்னொரு காரணத்தைக் கண்டு சொல்லி இருக்கிறார். அதாவது இந்தியா முழுவதும் இருக்கும் பிச்சைக்காரர்கள் குறுகிய மொழி எல்லைகளைக் கடந்து தேசம் முழுவதும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்களாம். அதனால் இந்தியாவின் ஆன்மிகத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் ஒருமைப்பாடு அவசியமாகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே கேள்வியை ஒரு ஐரோப்பிய அறிவாளி பொருளாதாரக் காரணங்கள், நிர்வாக நடைமுறை, மக்களின் அடையாளங்கள், மொழி, பொதுக்கருத்துப் பகிர்மானத் தளம் போன்ற குறுகிய எண்ணங்களுடன் அணுகியிருப்பார். ஆனால், நமது சிறீமான் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அதை ஆன்மிகத் தளத்தில் அணுகி இருக்கிறார் பாருங்கள். அங்குதான் இந்தியன் நிற்கிறான். ஆன்மிகத் தேவைக்கு அரசு எதற்கு என்று கேட்கக் கூடாது. அது ஒரு அகவய உணர்வு. உணர்ந்தால்தான் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;(மீள்பதிவு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-8498196451522898134?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/8498196451522898134/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=8498196451522898134' title='17 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8498196451522898134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8498196451522898134'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2009/01/blog-post.html' title='இந்தியத் தமிழன் ...'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-7479603591225538100</id><published>2008-12-09T15:39:00.000+05:30</published><updated>2008-12-09T15:40:01.691+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கெரகம்'/><title type='text'>ஈழப் பிரச்சினையால் தற்போது தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதே?</title><content type='html'>&lt;div id="tAT"&gt;ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;அந்த நாடு (இலங்கை) விருச்சிக ராசி, அதனை ஆள்பவரும் விருச்சிக ராசி, உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் தலைவருக்கான ராசியும் விருச்சிக ராசிதான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;அதனால்தான் இந்த பிரச்சினையில் ஒரு வாரம் இவர்களது கை ஓங்குவதும், அடுத்த வாரம் மற்றவரது கை ஓங்குவதுமாக உள்ளது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;வெற்றி - தோல்வி இல்லாமல் போர் நடந்து கொண்டே இருக்கும் நிலைதான் அங்கு காணப்படுகிறது. நவம்பர் 9ஆம் தேதி செவ்வாய் விருச்சிகத்திற்கே வருகிறது. அதாவது அந்த நாட்டிற்குரிய கிரகம் அந்த ராசிக்கே வருகிறது. அதன் பிறகு ஒரு இடைக்காலத் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;அப்போது உரிமைக்காக போராடுபவர்களின் கை ஓங்கும் வாய்ப்பு உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களது நீண்ட கால கனவு கொஞ்ச கொஞ்சமாக முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;ஜோதிட ரீதியாகப் பார்த்தால், உரிமைக்காகப் போராடுபவர்கள்தான் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். மூவரும் ஒரே ராசியாக இருந்தாலும், உரிமைக்காகப் போராடுபவரின் தசா புக்தி சிறப்பாக உள்ளது. எனவே நவம்பர் 9ஆம் தேதியில் இருந்து எதிர்பார்ப்புகளின் எல்லையை நோக்கி பயணிக்கும் வாய்ப்பு உள்ளது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;உலக அளவில் ஆதரவு குரல்கள் ஆதரவாக எழும்பும் வாய்ப்பும் உள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;முன்னரே சொன்னது போல தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவான குரல் அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை ஈழத்திற்காக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;நவம்பர் 9ஆம் தேதிக்குப் பிறகு இந்த ஆதரவுக் குரல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களது இலக்கின் ஒரு பகுதியை அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-7479603591225538100?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/7479603591225538100/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=7479603591225538100' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7479603591225538100'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7479603591225538100'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/12/blog-post.html' title='ஈழப் பிரச்சினையால் தற்போது தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதே?'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-8707923495618237309</id><published>2008-11-15T21:36:00.000+05:30</published><updated>2008-11-15T21:39:13.936+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயமோகன் உரையாடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>வணக்கம் ஜெயமோகன் ... நன்றி ஜெயமோகன்</title><content type='html'>&lt;span class="ej8B8e" dir="ltr"&gt;me: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":r8"&gt;வணக்கம் ஜெ.&lt;/span&gt;&lt;div id=":r7" dir="ltr" class="h8iICe"&gt;உங்களிடம் ஈழம் குறித்து உரையாட விரும்புகிறேன்.&lt;/div&gt;&lt;div dir="" class="M5h10c" role="chatMessage" live="polite"&gt;&lt;div class="fbd3v"&gt; Sent at 9:06 PM on Saturday&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="RNCQof" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="Q2bXSc"&gt; &lt;span class="ej8B8e" dir="ltr"&gt;jeyamohan&lt;wbr&gt;.writer: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":qm"&gt;vanakkam&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="RNCQof" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="Q2bXSc"&gt; &lt;span class="ej8B8e" dir="ltr"&gt;me: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":ql"&gt;நமது சமகால வரலாறான&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":qk" dir="ltr" class="h8iICe"&gt;ஈழம் குறித்து உங்களைப் போன்ற எழுத்தாளர்கள், அறிஞர்கள் எந்தக் கருத்தும் கூறாமல்&lt;/div&gt;&lt;div id=":qj" dir="ltr" class="h8iICe"&gt;மௌனமாக இருப்பது வருத்தமாக இருக்கிறது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="" class="M5h10c" role="chatMessage" live="polite"&gt;&lt;div class="fbd3v"&gt; Sent at 9:09 PM on Saturday&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="RNCQof" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="Q2bXSc"&gt; &lt;span class="ej8B8e" dir="ltr"&gt;me: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":qi"&gt;1.) தேசியங்களின் சுய நிர்ணய உரிமை குறித்த உங்களின் பார்வை என்ன?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="" class="M5h10c" role="chatMessage" live="polite"&gt;&lt;div class="fbd3v"&gt; Sent at 9:10 PM on Saturday&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="RNCQof" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="Q2bXSc"&gt; &lt;span class="ej8B8e" dir="ltr"&gt;jeyamohan&lt;wbr&gt;.writer: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":qh"&gt;ஈழ விஷயம் இப்போது அவரவர் கருத்துக்களை முன்வைத்து விவாதித்து முரண்பாடுகளை பெருக்கிக் கொள்ளவேண்டிய ஒன்று அல்ல. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானவர்க&lt;wbr&gt;ளைப்போல என்னுடைய கருத்தும் ஒரே அவ்ரிதான். உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். பேச்சுவார்த்தைக&lt;wbr&gt;்கு இரு தரப்பையும் கட்டாயபப்டுத்த இந்திய அரசும் உலக சமூகமும் முன்வரவேண்டும். அதற்கு இந்திய அர் நேர அசை கட்டாயபப்டுத்த ஒரு பொது-குறைந்தபட்&lt;wbr&gt;ச திட்டத்துடன் அத்தனை அரசியல் கட்சிகளும்-- காங்கிரஸ் உட்பட-- முன்வரவேண்டும். உணர்ச்சிகள் தூன்டப்பட்டு பிரச்சினைகள் திசை திருப்ப அனுமதிக்கப்படக்&lt;wbr&gt;கூடாது. தனிப்பட்ட குரோதங்களும் குற்றச்சாட்டுகள&lt;wbr&gt;ும் எழவே கூடாது. இத்தருணத்தில் தங்கள் சொற்கள் மீது முழுக் கட்டுபபடுள்ள ராஜதந்திரிகள் மட்டுமே பேச வேண்டும். எழுத்தாளர்கள் அப்படிப்பட்டவர்&lt;wbr&gt;கள் அல்ல. ஆகவே நான் இப்போது ஒன்றும் சொல்ல விரும்பவிலலி. நான் ஒரு இந்தியக்குடிமகன&lt;wbr&gt;ாகவும் தமிழனாகவும் பொதுவாக என்ன செய்யவேண்டுமோ அதை அம்ட்டுமே செய்ய விரும்புகிரேந்ஸ&lt;wbr&gt;ெய்கிறேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="RNCQof" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="Q2bXSc"&gt; &lt;span class="ej8B8e" dir="ltr"&gt;me: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":qg"&gt;நன்றி ஜெ.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div id=":qf" dir="ltr" class="h8iICe"&gt;உங்களிடம் சில தத்துவார்த்த புரிதல்களை எதிர்பார்க்கிறே&lt;wbr&gt;ன்.&lt;/div&gt;&lt;div id=":qe" dir="ltr" class="h8iICe"&gt;தேசியங்களின் சுய நிர்ணய உரிமை குறித்த உங்களின் கருத்து என்ன?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="" class="M5h10c" role="chatMessage" live="polite"&gt;&lt;div class="fbd3v"&gt; Sent at 9:14 PM on Saturday&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="t" class="RNCQof" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="Q2bXSc"&gt; &lt;span class="ej8B8e" dir="ltr"&gt;jeyamohan&lt;wbr&gt;.writer: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":qd"&gt;இப்போது அவை குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் அல்ல என்பதே என் எண்ணம். குறிப்பாக சமீபத்திய போர் வீடியோக்களைப் பார்த்தபின் விவாதிப்பதே அபத்தம் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. என்ன நடக்கிற் அதென்றே தெரியவில்லை. கிடைப்பது மனம் பதைக்க வைக்கும் சித்திரங்கள் மட்டுமே..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="RNCQof" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="Q2bXSc"&gt; &lt;span class="ej8B8e" dir="ltr"&gt;me: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":qc"&gt;இனறைய உலகில் தனி மனித உரிமைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், தேசியமாக தங்களை அடையாளம் காணப்படும் மக்களின் உரிமைகளுக்கு அளிக்கப்படுவதில&lt;wbr&gt;்லை என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="" class="M5h10c" role="chatMessage" live="polite"&gt;&lt;div class="fbd3v"&gt; Sent at 9:17 PM on Saturday&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="RNCQof" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="Q2bXSc"&gt; &lt;span class="ej8B8e" dir="ltr"&gt;me: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":qb"&gt;ஜெ.  மனித உரிமையைப் பற்றி மனித உரிமை மீறல் நடைபெறும்போதுதா&lt;wbr&gt;ன் விவாதிக்க வேண்டும். சுய நிர்ணய உரிமையைப் பற்றி இந்தத் தருணத்தில்தான் நாம் விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இப்பொழுது விவாதிக்க வேண்டாம் எனில் எப்போது விவாதிப்பீர்கள்&lt;wbr&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="" class="M5h10c" role="chatMessage" live="polite"&gt;&lt;div class="fbd3v"&gt; Sent at 9:19 PM on Saturday&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="RNCQof" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="Q2bXSc"&gt; &lt;span class="ej8B8e" dir="ltr"&gt;me: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":qa"&gt;தமிழர்கள், சிங்களர்கள் என்ற அளவில் பேசாவிட்டாலும், மொத்தமாக தேசியங்கள், சுய நிர்ணய உரிமை குறித்த உங்களின் தத்துவார்த்த பார்வையை எதிர்பார்க்கிறே&lt;wbr&gt;ன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="" class="M5h10c" role="chatMessage" live="polite"&gt;&lt;div class="fbd3v"&gt; Sent at 9:20 PM on Saturday&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="f" class="RNCQof" role="chatMessage" live="assertive"&gt;&lt;div class="Q2bXSc"&gt; &lt;span class="ej8B8e" dir="ltr"&gt;me: &lt;/span&gt; &lt;span dir="ltr" id=":q9"&gt;ஜெ. நீங்கள் விரும்பாதவற்றை நான் பேச நிர்பந்தித்திரு&lt;wbr&gt;ந்தால் என்னை மன்னியுங்கள் &lt;img framecount="40" style="background-image: url(im/emotisprites/smile0.png); background-position: 0px -132px;" src="http://mail.google.com/mail/images/cleardot.gif" onload="'_GM_EmoticonHandler(" onmouseover="'_GM_EmoticonHandler(" alt=":)" pattern="smile" createtime="1226764479597" iconset="classic" height="12" width="13" /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div dir="" class="M5h10c" role="chatMessage" live="polite"&gt;&lt;div class="fbd3v"&gt; Sent at 9:24 PM on Saturday&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-8707923495618237309?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/8707923495618237309/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=8707923495618237309' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8707923495618237309'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8707923495618237309'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/11/blog-post_15.html' title='வணக்கம் ஜெயமோகன் ... நன்றி ஜெயமோகன்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-2993115396080660903</id><published>2008-11-09T22:33:00.000+05:30</published><updated>2008-11-09T23:13:27.273+05:30</updated><title type='text'>ஈழப்பிரச்சினை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்</title><content type='html'>எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தை ஆர்வமுடன் பார்த்து வந்தேன். ஈழப் பிரச்சினை பற்றி ஏதாவது எழுதுவார். அப்படி எழுதினால் சுய நிர்ணய உரிமை பற்றியும் எழுத வேண்டி வரும். ஆகவே அது பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று அறிய ஆவலாயிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"திசைகளின் நடுவே" என்ற தொகுப்பைப் படிக்கத் துவங்கி அவரது எழுத்துக்களை ஆர்வமாக படிக்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரை ஈழப் பிரச்சினை பற்றி ஒரு சொல்லைக் கூட உதிர்க்கவில்லை நமது அறிஞர். கமல் சொன்னது போல நம் சமகால வரலாறானா இதில் சொல்லுவதற்கு இந்த எழுத்தாளருக்கு எதுவுமே இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;எங்கேயோ இருக்கிற ரஸ்யாவின் அரசியலையும், ஸ்டாலினிசத்தையும் விமர்சித்து சில நூறு பக்கங்கள் எழுதுகிற அறிவாளி தனது மொழியைப் பேசுபவனது அரசியல் உரிமை, தன்னாட்சி உரிமை பற்றியெல்லாம் சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அவரது எழுத்துக்களை ஓரளவுக்குப் படித்த பின்னர் எனக்கு 'இவர் தன்னை அறிவாளியாக வலிந்து காட்டுவதற்காகவே எழுதுகிறாரோ' என்று தோன்றும். பின்னர் அவரது எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. போரடித்துவிட்டது. ஏதாவது ஒரு பழமையை, நாம் அறிந்திறாத, ஒழுங்காக யாரும் நிரூபிக்க முடியாத ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டியது - அதை தன்னை அறிவாளியாகக் காட்டிக் கொள்ளும் வண்ணம் தெளிவாக சொல்லாமல் சுற்றி வளைப்பது - புனைவு - மண்ணாங்கட்டி - கவிதை வடிவம் என்று சொல்வது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனுக்கு உண்மையாக கருத்து சொல்லுபவருக்கு அறிவியல், கணிதம் பயன்படுத்துவதைப் போன்ற தெளிந்த மொழி. அறிவாளியாக மட்டும் காட்டிக் கொள்ள வேண்டியிருப்பவர்களுக்கு புனைவு, கவிதை மொழியா? பு.த.செ.வி.&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு வேளை இந்த ஈழப் போராட்டம் ஆயிரமாண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தால் இவர் இன்று அதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதியிருக்கக் கூடும். அதைப் பலரும் விதந்தோதிக்கொண்டிருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;போங்கய்யா நீங்களும் ஒங்க எளக்கியமும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-2993115396080660903?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/2993115396080660903/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=2993115396080660903' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/2993115396080660903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/2993115396080660903'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/11/blog-post_09.html' title='ஈழப்பிரச்சினை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-993917420878930679</id><published>2008-11-06T23:10:00.000+05:30</published><updated>2008-11-06T23:41:28.826+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>உண்ணாவிரதக் கலாச்சாரம் ஒழிய வேண்டும்</title><content type='html'>நம்முடைய தமிழ் நாட்டு மக்கள் இன்று ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அமைப்பின் சார்பில் ஈழத் தமிழர் பிரச்சினையை முன்வைத்து உண்ணாவிரதப் &lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"போராட்டம்"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt; &lt;span style="font-style: italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;செய்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் இந்தப் போராட்ட முறையையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைத் தவிர்த்து வேறு எங்கும் இப்படிப் பட்டப் போராட்டங்கள் நடந்திருப்பதாகவோ, நடப்பதாகவோ தெரியவில்லை. இதைப் போராட்டம் என்று சொல்வதே சரியில்லை என்று தோன்றுகிறது. காந்தித் தாத்தாக் கண்டுபிடித்தது என்று சொல்லுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நம்மையே வருத்திக் கொள்வதால் அதிகார மட்டம் எப்படி செவி சாய்க்கும் என்று தெரியவில்லை. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கலாம் என்று யாரும் சொல்ல முடியாது. உண்ணாவிரதம் இருக்கும் மேடைக்கு அருகே வசிப்பவர்கள் மட்டும் திரும்பிப் பார்த்துவிட்டு நடந்து போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் உண்ணாவிரதம் இருந்தால் பெற்றோரை சம்மதிக்க வைக்கலாம். அப்படிப்பட்ட உறவா மக்களுக்கும் அரசதிகாரத்துக்கும் இருக்கிறது. ஆயிரம் பேர் உண்ணாவிரதம் இருந்தார்கள் என்ற செய்தி கூட பிரதமரின் காதுகளை எட்டாது எனும் நிலையில் நம்மை நாமே வருத்திக் கொள்வதால் என்ன பயன்? நாளைக்கு நாம் எதுவும் செய்யவில்லை என்று ஏற்படும் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பித்துக் கொள்ளச் செய்யப்படும் ஏற்பாடுதானா இவை?&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு அநியாயம் இழைக்கப் படும் நேரத்தில் நம்மை நாமே வருத்திக் கொள்வது நமது இயலாமையை, அடிமை நிலையைத் தானே பறை சாற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்கள் உண்ணாவிரதம் இருந்தாலாவது ஒரு பயனாக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு ஒரு செய்தி என்ற அளவில் போய்ச் சேருகிறது. ஆனால், சாதாரண மக்கள் உண்ணாவிரதம் இருப்பதால் என்ன பயன்? ஏற்கெனவே கெட்டிருக்கும் சில வயதான நல்லவர்களின் செரிமான உடல்நலம் இன்னும் கொஞ்சம் கெட்டுப் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரத்ங்களுக்கு மாற்றாக  அந்த நாளை பரப்புரை தினமாக அறிவித்து மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் தமிழ்நாட்டில் பலர் ஈழ விடுதலைக்கு எதிரான மன நிலையிலும், அதிலுள்ள நியாயங்களைப் புரிந்து கொள்ள தேவையான தரவுகளை பெற்றிறாதவர்களுமாகத்தான் இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றும்படிக்கு இந்தப் பரப்புரை தினங்கள் அமைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் வெறும் செய்திகளின் மூலம் மட்டுமே மேலோட்டமாக வரலாற்றை அறிந்தவர்கள். அதைப் போக்கும் வண்ணம் சிறு நூல்களை ஆக்கி மக்களிடம் சேர்த்தால் இந்த எண்ணிக்கை பல மடங்காகும். அதை தமிழின உணர்வுள்ள கட்சிகள், அமைப்புகள் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடியாக உண்ணாவிரதம் இருப்பது என்பது நம்முடைய சிறிய ஆற்றலையும் வீணடிப்பதாகவே அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் மனநிலையை வென்றால் போதும். அவர்கள் மீதத்தைப் பார்த்துக் கொள்வார்கள். ஈழத்தை அங்கீகரிக்கவே செய்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் இப்படியே வைக்கப் பட்டிருந்தால் தினமலருடனும், ஜெயலலிதாவுடனுமான இழிந்த தமிழகத்து நிலை தொடரத்தான் செய்யும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-993917420878930679?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/993917420878930679/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=993917420878930679' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/993917420878930679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/993917420878930679'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/11/blog-post.html' title='உண்ணாவிரதக் கலாச்சாரம் ஒழிய வேண்டும்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-6449773056937932645</id><published>2008-10-19T20:53:00.000+05:30</published><updated>2008-10-19T21:59:48.225+05:30</updated><title type='text'>இராமேஸ்வரம் :: தமிழீழ விடுதலைக்காக வீர முழக்கமிட்ட தமிழ்க் கலைஞர்கள்</title><content type='html'>சன் குழுமம் தெரிந்தோ தெரியாமலோ தமிழ் மக்களுக்கு நன்மை தரும் செயல்களையும் சில நேரங்களில் செய்து விடுகிறது. இன்று இராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்ட உரைகளை நேரலையில் ஒளிபரப்பு செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசும்போது பலரும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்கள். பலமுறை கண்ணீர் வந்தது. இத்தனை நாட்களாக சட்டம், தீவிரவாத ஆதரவு என்றெல்லாம் சொல்லி விடுவார்களோ என்று அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்ச்சிகள் வெடித்து எழுந்தன; பொங்கி வழிந்தன. தமிழ் ஈழமும், பிரபாகரனின் பெயரும் பல ஆண்டுகளுக்குப் பின் மேடையில் முழங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;வைரமுத்து வரலாற்று ரீதியாகவே, தமிழர்களிலும்கூட பலரும் நம்பிக்கொண்டிருப்பது போல, ஈழத் தமிழர்கள் ஒன்றும் இலங்கையில் குடியேறிகள் அல்ல, உண்மையில் இலங்கை தமிழனின் தாய் மண், "பஃறுளி ஆ ற்றுடன் பன்மலை அடுக்கத்து..." என்ற இலக்கியச் சான்றாலும், மன்னாரிலுள்ள மலைகளினதும், மதுரை மலைகளினதும் கல் வகை ஒத்திருப்பதாகிய பூகோளச் சான்றினாலும் என்று கூறினார். நான் நண்பர்களுடன் பேசும்போதும் பலரும் இலங்கையில் தமிழர்கள் வந்தேறிகள் என்ற கருத்தைக் கொண்டிருப்பதையும், அவர்கள் தனிநாடு கேட்பது தேவையற்றது என்று கூறவும் கேட்டிருக்கிறேன். இது பற்றிய சராசரித் தமிழனின் அறியாமை எப்போதுதான் மாறுமோ.&lt;br /&gt;&lt;br /&gt;மன்சூர் அலிகானின் உரை மிகவும் வீச்சாக இருந்தது. இந்திய அரசின் தமிழின விரோதத் தன்மையை பாமரனுக்கும் புரியும் வண்ணம் உண்மைகளை உரக்க ஒலித்தார். இந்திய அரசிடமிருந்து பிரிந்து போக நேரும் என்றும் எச்சரித்தார். அவருடைய உரையை யாரேனும் இணையத்தில் பதிந்தால் தவறாமல் கேளுங்கள். " ... மீனவனுக்கு ஏ.கே.47 கொடு, நீ மட்டும் புல்லட்டு பூரூப் வண்டில போற மயிராண்டி மாதிரி ... " என்றார். பேசும்போது சிலர் காதில் ஏதோ சொன்னார்கள். "பரவாயில்லை ஜெயில்ல போடுவானா போடட்டும்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நா.முத்துக்குமார் கவிதை படித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;" ...&lt;br /&gt;எங்கள் தமிழர்கள் என்றோ எழுதி விட்டார்கள்.&lt;br /&gt;தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றின் புதைகுழிக்குள் மனிதர்களைப் புதைக்கலாம்.&lt;br /&gt;வரலாற்றை எதற்குள் புதைப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;..&lt;br /&gt;தொடர்பறுந்து போனாலும் தொப்புள் கொடி உறவு இது.&lt;br /&gt;...&lt;br /&gt;"&lt;br /&gt;பின்னர் முழுமையாக பதிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டி.ராஜேந்தர் சற்று நீண்ட நேரம் ஆவேசமாகப் பேசினார். ஆரம்பத்தில் நிறைய சுய புராணம் பாடினார். மேடையில் இருந்தவர்களே "போதுமப்பா" என்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் பொருள் பட கொஞ்சம் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீனவ சங்கத் தலைவர் பேசினார்; ஒருத்தரும் கண்டுகொள்ளப் படாத நிலையில் நமக்காக நம்மிடத்திற்கே இவ்வளவு பேர் வந்திருக்கிறார்களே என்பதே நெகிழ்ச்சியாக இருந்தது. மீனவர்கள் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை மிக இயல்பாக ஆதரிப்பதை, போராளிகள் மீதான அவரது பாசத்தை பேச்சினூடாக அறிய முடிந்தது. அத்துடன் அவரின் மொழி வழக்கு, பேச்சு மிகவும் கவர்ந்தது; பளிங்குகளுக்கிடையே பாயும் நன்னீரைப் போல இருந்தது. தென்தமிழ் மக்களின் தமிழ் தேன்தான். வேலை நிறுத்தம் என்பதற்கு தொழில் நிறுத்தம் என்று சொன்னார். நான் முதன்முதலாக இப்பயன்பாட்டைக் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் அமீர் பேசினார். அவரிடமும் இந்திய தேசியத்தை மறுத்த தனித்தமிழ் நாட்டுக் கருத்துக்கு உடன்பாடான மனநிலை இருப்பது தெரிந்தது. சிறையிலடைத்தாலும் பரவாயில்லை என்றார். தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசினார். இன்று ஈழத் தமிழ் மக்கள் படும் இன்னல்களைப் படமாக எடுத்து வெளியிட முடியாத சூழல் இருப்பதாகக் கூறினார். ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக படத்தில் கருத்துக் கூற முடியாத நிலையில் இந்தியா வழங்கும் பேச்சுரிமையைக் கேள்விக்குள்ளாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சேரன் பேசினார். அவரும் தனித் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசினார். அவரது பேச்சில் சில பகுதி எனக்குக் குழப்பமாக இருந்தது. மக்கள் புரட்சி செய்தால் மட்டுமே பிரச்சினைகள் தீரும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் விஜயின் அப்பா பேசினார். தேவைப் பட்டால் விஜயின் ரசிகர்களுடன் ஈழத்துக் செல்வோம் என்றார். செத்தாலும் பரவாயில்லை என்று கூறினார். உணர்ச்சி வசப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் பாலா பேச வந்த போது ஆர்வமானேன். ஆனால், அவர் சார்பாக சீமான் பேசுவார் என்று மட்டும் கூறிவிட்டு சென்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீமான் சிங்கமென கர்ச்சித்தார். இந்தியாவின் தமிழினத் துரோகத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் போட்டுடைத்தார். வீரத்திலும், அறிவிலும் சிறந்த தமிழன் தனக்கென ஒரு நாடு பெறுவதை இந்தியா விரும்பாது என்றும் பிறவும் கூறினார். உலகில் நடந்த புரட்சிகளையெல்லாம் புரட்சி என்று கூறும் நம்மூர் அறிவாளிகள் ஈழப் போராளிகளை மட்டும் தீவிரவாதிகள் என்று கூறுவது ஏன் என்று கூறினார். தமிழீழம் ஏற்கெனவே நிர்வாகக் கட்டமைப்புகளுடன் இயங்கியதால் தமிழீழம் மலர்ந்து விட்டது. அங்கீகாரம்தான் கிடைக்கவில்லை. அதற்கு நாம் தமிழர்கள் ஆவன செய்ய வேண்டுமென்றார். இணையத்தில் பதியப்பட்டால் தவறாமல் கேளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொருவர் பேசும் போது ( பேர் நினைவில்லை )  இந்தியா சிங்களன் பக்கம் இருப்பதற்குக் காரணம் சிங்களன் வட நாட்டவன் வம்சாவளி என்பதால்தான் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு உணர்ச்சி பொங்க, திரும்பத்திரும்ப நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார். அவர் இணையத்தில் பார்த்த ஒரு காட்சிப் பதிவினால் உந்தப் பட்டிருந்தார். அவரது பேச்சு அரசியலற்ற ஒரு எளிய மனிதனின் மன நிலையக் காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கக் குரலில் பாரதிராஜா கர்ச்சித்தார். "பாதுகாப்புக் கருதி" வராது போன நடிகர்களை ஒரு பிடி பிடித்தார். ஒரு அறிக்கை கூட விடாத சூப்பர் ஸ்டாரையும் ஒரு பிடி பிடித்தார். சீமானின் கருத்தே என் கருத்து என்று சொன்னார். என் பிள்ளை சீமான் என்றார். அவரும் தனித்தமிழ் ஈழத்தை, விடுதலைப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்தார். பிரபாகரனின் பெயரையும் பயன்படுத்தினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-6449773056937932645?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/6449773056937932645/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=6449773056937932645' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6449773056937932645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6449773056937932645'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/10/blog-post_19.html' title='இராமேஸ்வரம் :: தமிழீழ விடுதலைக்காக வீர முழக்கமிட்ட தமிழ்க் கலைஞர்கள்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-3555446038260025331</id><published>2008-10-17T00:09:00.001+05:30</published><updated>2008-10-17T00:09:56.134+05:30</updated><title type='text'>சுயநிர்ணய உரிமையோடு கூடிய கூட்டாட்சி! :: தினமணிக் கட்டுரை</title><content type='html'>சுயநிர்ணய உரிமையோடு கூடிய கூட்டாட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;சி. மகேந்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடு வானத்திற்கும் இலங்கைத் தமிழ் மக்களின் துயரத் தீர்வுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப் போன்றே தோன்றுகிறது. எத்தனை லட்சம் மனித இழப்புகள், எத்தனை கோடி பொருளாதார இழப்புகள். ஆதரவற்றவர்களாக மரநிழல்களின் ஓரங்களில் அண்டி நிற்கும் தமிழ்மக்களின் பெருங்கூட்டம். இவர்கள் அனைவருக்குமே பிரச்னையின் தீர்வு தொடுவானத்தை நோக்கிய பயணமாகத்தான் அமைந்து போனது. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு உண்டென்றால் தமிழர் பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கத்தான் செய்கிறது. இது ஆதாரமற்ற நம்பிக்கை அல்ல. இன்றைய அரசியல் வாழ்வில் உள்ளீடாக அமைந்த வலிமை மிகுந்த சாத்தியங்கள். இந்த சாத்தியங்கள் குறித்து, தமிழக மக்கள் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலரால் வலிந்து பிரசாரம் செய்யப்படுவதைப்போல, இலங்கை இனப்பிரச்னையின் அடிப்படை, தமிழ்மக்களின் அதிதீவிர ஆயுத நடவடிக்கைகளில் இல்லை. இப்படியொரு மாயத்தோற்றத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கி வைத்துவிட்டார்கள். பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டுதான், தமிழர் பிரச்னையை தீர்க்க முடியும் என்பதான இலங்கை அரசாங்கத்தின் மாய அரசியலுக்கு இந்தப் பொய்க் கட்டுமானம் இன்று வரை உதவி செய்து கொண்டிருக்கிறது. ஆனால், வரலாற்று உண்மைகளை ஆராய்ந்து பார்த்தால், இலங்கைத் தமிழ் மக்கள் ஆயுதம் தாங்க நிர்பந்திக்கப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்கான சுதந்திரம், 1948-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அன்று தொடங்கிய தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் இன்னமும் இலங்கையில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் இந்தப் போராட்டத்தின் இன்றைய வயது 60. ஆரம்பத்தில் இந்தப் போராட்டம் காந்தியின் அறவழிப் போராட்டமாகத்தான் தொடங்கியது. தமிழ் மக்களின் உரிமைப் போரைத் தலைமையேற்று நடத்திய தந்தை செல்வா அன்றைய காலத்தில் ஈழத்தின் காந்தி என்றே அழைக்கப்பட்டார். உண்ணாவிரதப் போராட்டத்தையும், சத்தியாகிரகத்தையும் தவிர வேறு எதையும் அன்றைய ஈழமக்கள் அறிந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1956-ம் ஆண்டில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று இலங்கை அரசு அறிவித்தது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தலைமையில் சுமார் 200 தொண்டர்கள் இலங்கையின் தலைநகர் கொழும்பில் உண்ணாவிரதம் இருந்தார்கள். காந்தியின் தொண்டர்களாகவே கருதி அறப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களை சிங்களக் காடையர்கள் என்று அழைக்கப்படும் ரௌடிகளும், காவல்துறையும் இணைந்து மூர்க்கத்தனமாகத் தாக்கினார்கள். துப்பாக்கி சூடு நடந்து, இருவர் இறந்து போனார்கள். இந்தக் கசப்பான அனுபவங்களுக்குப் பின்னர்தான் 35 ஆண்டுகளாக நடத்திப் பார்த்த காந்திய வழி, பரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னணிகளை எல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், தமிழ் மக்கள், சிங்கள மக்களோடு இணைந்து வாழத்தெரியாத முரண்பாட்டில் தான் பிரச்னைகள் முளைவிடுகின்றன என்ற மனநிலையை நம்மிடம் உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. சிலர், இதற்கும் ஒரு படி மேலே சென்று, இலங்கைக்கு பிழைக்கச் சென்ற தமிழ் மக்கள், அந்த நாட்டவரிடம் இணங்கி, அடங்கி நடக்க வேண்டாமா? என்று உபதேசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். தமிழகத்திலிருந்து சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்மக்கள் மலையகத்திற்கு கூலிகளாகச் சென்றுள்ளார்கள் என்பது உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் தேசிய வருமானம் பெருக, முதல் விதையை விதைத்தவர்கள் இவர்கள்தான். ஆங்கிலேயரின் புள்ளிவிவரம் ஒன்று பேரதிர்ச்சியைத் தருகிறது. தேயிலைத் தோட்டம் அமைக்கும் கடும் உழைப்பில் ஈடுபட்ட தமிழ் மக்கள், 1841 முதல் 1858 வரை தொற்றுநோயாலும் மலையைப் பிளந்து பாதை அமைக்கும் விபத்துகளினாலும் சுமார் 90 ஆயிரம் பேர் இறந்து போனார்கள் என்பதுதான் இந்த அதிர்ச்சி. இவர்களின் சந்ததியினரில் 5 லட்சம் தமிழ் மக்கள் லால்பகதூர் சாஸ்திரி - பண்டராநாயக ஒப்பந்தத்தின்படி அந்த நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் எந்த நாடாக இருந்தாலும் சில ஆண்டுகளாக அந்த நாட்டில் குடியிருந்தால் அவர்களை அந்த நாடு குடிமக்களாக ஏற்றுக்கொள்கிறது. இன்றும் இலங்கைக்கான அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் தேயிலைத் தோட்டங்களை, ஆதியில் தங்கள் ரத்தத்தால் பத்தி கட்டி உருவாக்கிய, தமிழ் மக்களை அந்த நாட்டைவிட்டு வெளியேற்றிய குற்றஉணர்வு எந்த சிங்கள அரசியல் தலைவருக்காவது இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;மலையகத் தமிழர்கள், காலனிய காலங்களில் இலங்கை சென்றனர் என்பது உண்மை என்றாலும், இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களை வாழ்விடமாகக் கொண்ட தமிழ் மக்கள், இந்தியாவிலிருந்து சென்றவர்கள் அல்லர். சிங்கள மக்களுக்கு இணையான பூர்வீக உரிமையை இலங்கை மண்ணில் பெற்றவர்கள். தமிழ்மக்கள் தொன்மைக்காலம் முதல் தங்களுக்கான தனித்துவ ஆட்சியை இலங்கைக் கடலில் செலுத்தி வந்துள்ளார்கள். கல்வெட்டுகளும், இலக்கியங்களும் கூறும் இதற்கான ஆதாரங்களை சிங்கள வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த வரலாற்று பூர்வீகத்தை யுத்தத்தின் மூலம் அழிக்க முயற்சித்தால், எப்படி அதனை ஏற்றுக்கொள்ளுதல் இயலும்?&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கை அரசு தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்பதிலேயே தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி வந்துள்ளது. இரண்டாம் தர குடிமக்களாக்கும் திட்டத்தில் தமிழ் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது முதலாவது நோக்கமாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு மாகாணத்தைக் குறிவைத்து அங்கிருந்த தமிழ் மக்களை வன்முறையால் வெளியேற்றிவிட்டு, அங்கு சிங்கள மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை ஒரு புள்ளிவிவரம் தெளிவுபட விளக்குகிறது. 1827-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி திரிகோணமலையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 663 பேர். ஆனால் சிங்கள மக்களின் எண்ணிக்கை 250 பேர் மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள மக்கள் இந்தப்பகுதியில் பெரும்பான்மையைப் பெற்று வருகிறார்கள். தமிழ் மக்கள் மீதான தாக்குதலை ஒருபுறத்தில் இவ்வாறு நடத்திக் கொண்டே, மறுபுறத்தில் இலங்கை, பெரும்பான்மை சிங்கள இனத்திற்குச் சொந்தமான நாடு என்பதை சட்டப்பூர்வமாக மாற்றிக் கொள்ளும் தந்திரத்தைப் பின்பற்றி வந்துள்ளது. இலங்கைக்கான முதல் அரசியல் சட்டத்தை வழங்கியவர்கள் ஆங்கிலேயர்தான். இது சோல்பாரி அரசியல் சட்டம் என்று அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது அடிப்படையில் மாநில அரசு, மத்திய அரசு என்று கூட்டாட்சி இல்லாமல் ஒரே அரசாங்கத்தைக் கொண்ட, ஒற்றையாட்சியாக இருந்தபோதிலும், ஒற்றையாட்சி என்றோ அல்லது கூட்டாட்சி என்றோ இது தன்னை அழைத்துக் கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படையில் இதனை ஆராய்ந்து பார்த்தால், அரசியல் சட்டத்தை அமைத்தவர்களுக்கு இது எதிர்காலத்தில், இலங்கை கூட்டாட்சியாக பரிணாமம் பெற வேண்டும் என்ற நோக்கம் இருந்ததை உணர்ந்து கொள்ளல் இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;1972-ம் ஆண்டில் தான் இலங்கையில் முதல் அரசியல் சட்டம் வகுக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் சுதந்திர இலங்கையில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, இனப்பிரச்னையை முற்றாக தீர்க்கும் அரசியல் சட்டத்தை வகுத்திருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு இதற்கு நேர் எதிராகச் செயல்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இலங்கைக்கு அளிக்கப்பட்ட சோல்பாரி அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கிக் கொடுத்த சிறுபான்மை தமிழர்களுக்கான பாதுகாப்பை இது முற்றாக நீக்கிவிட்டது. முதல் முறையாக இலங்கை கூட்டாட்சி நாடு அல்ல, இது ஒற்றையாட்சி தான் என்று அரசியல் சட்டம் உறுதி செய்து அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட எவையும் தமிழ்மக்களுக்கு உரிமை வழங்கும் கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. சிறுபான்மை மக்களைப் பெரிதும் அடிமைப்படுத்திக் கொள்ளும் ஒற்றையாட்சி முறையை மேலும் மேலும் வலுவாக்கிக் கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் சட்டத்திலும் பாதுகாப்பு இல்லை. அரசு தனது பயங்கரவாதக் கொடுமைகளை நிறுத்திக் கொள்வதாக இல்லை. அடுத்த தமிழ் மக்கள் என்னதான் செய்ய முடியும். ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ் மக்கள் என்றும் சந்திக்காத பெரும் துயரத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். விமான குண்டுகளால் ரத்தத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் உடல்கள், தொலைக்காட்சிகள் மூலம் தோன்றி நமது மனசாட்சியைப் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருக்கின்றன. உலகில் யார் இதனைக் கண்ணுற்றாலும் கட்டாயம் சகித்துக் கொள்ள இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசியல் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? யுத்தத்தை முழுமையாக ஆதரித்துப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன. சில கட்சிகள் தமிழ் மக்களுக்குப் பேரழிவை உருவாக்கிக் கொண்டிருக்கும் யுத்தத்திற்கு படைதிரட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களின் பிரச்னையைத் தீர்ப்பதில், இலங்கை அரசாங்கத்தை முற்றாக நம்ப முடியாது என்பது மேலும் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. நார்வே நாட்டுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், இடைக்கால ஆட்சி நிர்வாகத்திற்கான தீர்வு திட்டம் ஒன்றை விடுதலைப் புலிகள் அளித்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போன்றே சுனாமி பாதிப்பு உதவிகளைப் பெறுவதிலும் இலங்கை அரசோடு இணைந்து சில செயல்பாட்டிற்கான அறிவிப்புகளை வெளிப்படுத்தியிருந்தது. அரசியல் தீர்வுக்கான இந்த வளர்ச்சி நிலைகளை இலங்கை அரசு முற்றாகப் புறக்கணித்து, அரசியல் தீர்வுக்கான எந்தத் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையோடு கூடிய கூட்டாட்சிதான் இன்றைய பிரச்னைக்கு தீர்வாக அமைய முடியும். உலகில் பல நாடுகளில் நடந்துள்ள இனப்பிரச்னைகள் இவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றி தீர்வை பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முந்தைய நடைமுறைகளைப்போல் இல்லாமல் இப்பொழுது இலங்கை அரசு தான், முதலில் தங்கள் தீர்வு திட்டத்தை முன் வைக்க வேண்டும். இதில் தமிழகத்தின் வலிமையான தலையீட்டால் இந்தியா பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இதற்கான பதிலை மன்மோகன் சிங் விரைவில் சொல்லுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-3555446038260025331?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/3555446038260025331/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=3555446038260025331' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3555446038260025331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3555446038260025331'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/10/blog-post_16.html' title='சுயநிர்ணய உரிமையோடு கூடிய கூட்டாட்சி! :: தினமணிக் கட்டுரை'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-3243385130990548185</id><published>2008-10-15T22:11:00.000+05:30</published><updated>2008-10-15T22:24:20.089+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய தேசியம்'/><title type='text'>தழு தழுத்த குரலில் மன்மோகன் சிங்கு கக்கும் நஞ்சு</title><content type='html'>தழு தழுத்த குரலில் பிரதமர் சிங்கு இலங்கையின் இறையாண்மைக்குக் குந்தகம் வந்து விடக்கூடாது என்று தொலைக்காட்சியில் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன இறையாண்மை? எந்தக் கொடிய ஆட்சியமைப்பு, நாட்டிடமிருந்தும் எந்த மக்களும் விடுதலை பெறக்கூடாது என்று சொல்வதுதான் இறையாண்மை என்பதா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய விடுதலைப் போராட்டம் பிரிட்டிஸ் பேரரசின் இறையாண்மைக்கு எதிரானதா? அப்படி என்றால் தவறுதலாக விடுதலைப் போராட்டம் செய்து விட்டோம், இனிமேல் செய்ய மாட்டோம் என்று மன்மோகன் சிங் சொல்லி விட்டு, இந்தியாவை இங்கிலாந்துடன் இணைக்கச் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை விவகாரத்தில் இந்தியாவில் இருக்கும் வேறு எந்த மானிலத்து மக்களுக்கும் அக்கறை இல்லாத போது, இந்தியாவுக்கு வரி செலுத்தும் தமிழனின் விருப்பமே இந்தியாவின் இது தொடர்பிலான வெளியுறவுக் கொள்கையாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இல்லை என்றால் டில்லி தமிழனுக்கு எதிரானது என்றே கொள்ள வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-3243385130990548185?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/3243385130990548185/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=3243385130990548185' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3243385130990548185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3243385130990548185'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/10/blog-post_15.html' title='தழு தழுத்த குரலில் மன்மோகன் சிங்கு கக்கும் நஞ்சு'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-3766059259883242625</id><published>2008-10-10T00:27:00.001+05:30</published><updated>2008-10-10T00:29:07.501+05:30</updated><title type='text'>அனைத்துக் கட்சிக் கூட்டம் :: ஜெயலலிதாவுக்கு நன்றி!</title><content type='html'>ஜெயலலிதா ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிப்பதாகக் கூறி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்திலிருந்தே ரியாக்ட் மட்டுமே செய்து கொண்டிருக்கும் கருணாநிதி ஜெ.வுக்கு செக் வைப்பதாக நினைத்துக் கொண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த அழைத்திருக்கலாம். ஜெ.வின் தனித்துவமான ஈகோ காரணமாக அவர் கலந்து கொள்ள மாட்டார், நாம "பாருங்க அம்மா கலந்துக்கல" என்று சொல்லி விடலாம் என்று அய்யா கணக்கு போட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கணக்கையும் தப்புக் கணக்காக்கி அம்மா தானோ, தனது பிரதிநிதிகளோ கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரு பெத்த பேரு, பெரியார் பிறந்த மண் என்று. சொந்தங்கள் சாவதைத் தடுக்க இந்தத் தமிழினத் தலைவர்கள் தங்களுக்குள் அரசியல் செய்வதால் சைட் எஃபெக்டாக வரும் ஈழத் தமிழர் ஆதரவை நம்பி இருக்க வேண்டிய இழிநிலை நமக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நமது அரசியலே மனிதர்களை நம்பினால் இப்படித்தான். கலைஞர், எம்.ஜி.ஆர், அம்மா இவர்களின் மீதான கட்சியினரின் ஆதரவு அறிவுப் பூர்வமானதல்ல, உணர்வு பூர்வமானது, இவர்களைச் சுற்றிலும் personality cult செய்யப் பட்டிருக்கிறது. தன்னம்பிக்கையற்ற சமூகத்தின் மக்கள்தான் ஹீரோக்களை நம்பி இருக்கிறார்கள். மக்களின் இந்த மனநிலை மாறினால்தான் இது போன்ற இழிநிலைகளும் மாறும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-3766059259883242625?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/3766059259883242625/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=3766059259883242625' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3766059259883242625'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3766059259883242625'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/10/blog-post_8056.html' title='அனைத்துக் கட்சிக் கூட்டம் :: ஜெயலலிதாவுக்கு நன்றி!'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-4324753768500792546</id><published>2008-10-09T23:30:00.000+05:30</published><updated>2008-10-09T23:34:54.107+05:30</updated><title type='text'>காங்கிரஸ் அறிவாளியின் உளரல்</title><content type='html'>காங்கிரஸ் தலைவர் மத்திய அரசு ஏதோ நடவடிக்கை எடுத்து வருகிறது என்று இவர் கூறுகிறார். அது என்ன என்று இவர்தான் ஏதாவது ஆதாரத்தைக் காட்ட வேண்டும். ஆனால் இந்த அறிவிழி என்ன சொல்லுகிறது என்றால் நாம் ஆதாரத்தைக் காட்ட வேண்டுமாம். மண்டையில் வெற்றிடம்தான் இருக்குமோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தமிழர்களுக்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம்; மத்திய அரசு செயல்படவில்லை என்று கூறுபவர்கள் ஆதாரத்தை காட்ட தயாரா?&lt;br /&gt;கே.வி. தங்கபாலு கேள்வி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, அக்.7-&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறுபவர்கள் அதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா? என்று கே.வி. தங்கபாலு கேள்வி எழுப்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தமிழர் பிரச்சினை&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை பிரச்சினைக்கு முழு முயற்சி எடுத்தார். அவரையும் நாங்கள் பறி கொடுத்து இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விவாதிக்க தயாரா?&lt;br /&gt;&lt;br /&gt;என்றைக்கும் எள்ளளவும் ஆறுதல் பெற முடியாத அந்த பெரும் இழப்பையும், துக்கத்தையும் மறந்து, அதற்கு பின்பும் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் நலனில் கருணையோடு இன்று வரை செயல்பட்டு வருவது காங்கிரஸ் அரசு தான் என்பதை நாடறியும். இது தெரிந்தும், இந்த விஷயத்தில் மத்திய அரசு செயல்படவில்லை என்று சொல்பவர்கள் ஆதாரத்தை காட்டி விவாதிக்க தயாரா?&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் மீது விமர்சனம்&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை பிரச்சினையில் தீர்வுகாண பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தந்தி அனுப்பவேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது அவருடைய கருத்து. இதை நாங்கள் வரவேற்கிறோம். அதைப்போல் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அகதிகளுக்கு உணவு பற்றாக்குறை நிலவுவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு 5 லட்சம் அகதிகளுக்கு பாதுகாப்பும், சரியான உணவும் கிடைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. தமிழகத்தில் எல்லா கட்சிகளும் இதை தான் வெளிப்படுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் மன்மோகன்சிங்கை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விமர்சித்து வருவது கண்டிக்கதக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அவர் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-4324753768500792546?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/4324753768500792546/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=4324753768500792546' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4324753768500792546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4324753768500792546'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/10/blog-post_09.html' title='காங்கிரஸ் அறிவாளியின் உளரல்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-109020675565247253</id><published>2008-10-05T15:11:00.000+05:30</published><updated>2008-10-05T15:35:31.592+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தந்தி அடிங்கோ: கருணாநிதி வேண்டுகோள்</title><content type='html'>தமிழினத் தலைவர் மீனவத் தமிழர்களைக் காப்பதற்காக டெல்லிக்கு பல லெட்டர்களைப் போட்டார். போட்டார். போட்டுக் கொண்டே இருந்தார். டெல்லி போங்க டொல்லி என்று சொல்லி விட்டது. இப்படியாக இவர் சொன்னாலேயே டெல்லி ஒன்றும் கேட்க மாட்டேங்குது. &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2008/10/05/tn-flood-pm-with-telegrams-to-stop-genocide-in-lanka-karunan.html"&gt;இதில் டெல்லிக்கு நாமெல்லாம் தந்தி அடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt; ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு டெல்லிக்கு நாமெல்லாம் தந்தி அடிக்கணுமாம். ஐயா கருணாநிதி, உங்க பேச்சையே கேக்க மாட்டேங்கிறாங்க, நாங்க சொன்னா கேட்பாங்களா?&lt;br /&gt;&lt;br /&gt; தமிழினத் தலைவரான நீங்கள் ஆதரவை விளக்கிக் கொள்வோம் என்று அறிவிக்கனும்னு சொல்லி நாங்க ஒங்களுக்குத்தான் தந்தி அடிக்கனும். அப்பவாவது உங்களுக்கு தமிழினப் பற்று வருதா என்று பார்க்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்தப் பட்டத்தையாவது உங்கள் அடிபொடிகள் உங்கள் பேருக்கு முன்னால் செருகி வைத்திருப்பதை எடுத்து விடவேண்டும் என்று அறிவியுங்கள்! நான் தமிழினத் தலைவன் எல்லாம் இல்லை, பதவி சுகம் அனுபவிக்கும் சராசரி அரசியல்வாதிதான் என்றும் அறிவியுங்கள்!&lt;br /&gt; &lt;br /&gt; எனக்கென்னவோ கருணாநிதி இதற்குப் பின்னால் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இதன் பின்னர் எத்தனைத் தந்தி போயிருக்கிறது என்பதைப் பார்த்து எவ்வளவுக்கு மக்கள் உணச்சி இதன் பின்னால் இருக்கிறது என்று தெரிந்து கொள்வது; அதற்கேற்ப காய்களை பின்னால் நகர்த்துவது. ஒருவேளை எண்ணிக்கை கம்மியாக இருந்தால் பின்னர் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம். இப்படியெல்லாம் சந்தேகப் பட வேண்டியதாயிருக்கிறது நம்முடைய இனத் தலைவரை. என்ன செய்வது - அவர்தான் இராஜ தந்திரியாயிற்றே. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt; ஆகவே, எது எப்படியோ, மக்களே உங்கள் பங்குக்கு சில தந்திகளை அனுப்புங்கள். &lt;br /&gt; கருணாநிதிக்கு : "ஆதரவை விலக்கிக் கொள்வோம் என அறிவியுங்கள்". &lt;br /&gt; டெல்லிக்கு: "ஈழத் தமிழர்களைக் கொல்ல உதவாதீர்கள், ப்ளீஸ்."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-109020675565247253?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/109020675565247253/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=109020675565247253' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/109020675565247253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/109020675565247253'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/10/blog-post_05.html' title='தந்தி அடிங்கோ: கருணாநிதி வேண்டுகோள்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-1043006452117239218</id><published>2008-10-04T22:06:00.000+05:30</published><updated>2008-10-05T00:28:07.698+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ரோம் படுகொலை</title><content type='html'>ஒரு இராணுவ அலுவலகத்தில் இராணுவ அதிகாரியுடன் ஒரு கிறித்தவ பாதிரியார் உணர்ச்சி பூர்வமாக பேசிக் கொண்டிருக்கிறார். அதிகாரி ஏதோ ஒரு கொடுஞ் செயலைச் செய்யப் போவதுபோலத் தெரிகிறது. பாதிரியார் வேண்டாம் என்று கூறுகிறார். ஒரு மக்கள் கூட்டத்தைக் கொல்லப் போகிறார்கள் போலிருக்கிறது. பாதிரியார் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார்; கெஞ்சிப் பார்க்கிறார்; கத்திப் பார்க்கிறார்; தோற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; போப்பிடம் சொல்லப் போவதாகச் சொல்லுகிறார். இராணுவ அதிகாரி வேண்டாம் என்கிறார். போப் ஒன்று சொல்ல மாட்டார். அவருக்குத் தெரியும். நாத்திக கம்யூனிசத்திடமிருந்து உலகத்தைக் காப்பற்ற ஜெர்மனியர்களால்தான் முடியும் என்று போப்புக்குத் தெரியும் என்று கூறுகிறார்.&lt;br /&gt; &lt;br /&gt; அந்த இராணுவ அதிகாரி ஜெர்மன் நாசிப்படைக்காரர். அலுவலகம் ரோமில் இருக்கிறது. ரோம் நாசிகளின் வசம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; போட்டுத்தள்ளுவது என்று முடிவெடுத்த பின் உயரதிகாரி சில குட்டி அதிகாரிகளுக்கு போன் போட்டு பொறுப்பை ஒப்படைக்கிறார். ஒருவரும் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அங்கு வேறொரு அலுவலுக்காக வந்த ஒரு அதிகாரி அரை மனதுடன் ஒத்துக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு குகைக்குள் வைத்து கைதிகளை போட்டுத்தள்ளுவது என்று திட்டம். 330 பேர் இருக்கலாம். அந்தக் குகை சுண்ணாம்பு  சாந்து சுவர்களுடையது. உள்ளே போட்டுத் தள்ளிவிட்டு குகையை மூடிவிட்டால் சுண்ணாம்பால் சீக்கிரமே மக்கிவிடும் என்று கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; பொறுப்பெடுத்துக் கொண்ட அந்த அதிகாரி ரொம்ப நேர்மையானவராம். இதுவரை ஒருவரையும் கொன்றதில்லையாம். அவரது செயல்கள் அவர் மனம் என்பது மறித்து ஒரு எந்திரமாக செயல்களைச் செய்வதை மெலிதாகக் காட்டுகின்றன. எப்படி கொல்வது என்று தனது வீரர்களுடன் திட்டமிடுகிறார்கள். 330 பேர். ஒவ்வொரு வீரனும் ஐந்து பேரைக் கொள்ள வேண்டி இருக்கும். மனித மனம் துடிப்பது ஒரு வீரனின் முகத்தில் அமைதியாகக் காட்சியாகிறது. எப்படி பிடறியில் வைத்து சுட்டுக் கொள்ள வேண்டும் என்று செயல் விளக்கம் செய்யப் படுகிறது. துப்பாக்கியின் முனை சுடப்படுபவனின் பின்மண்டையைத் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று கூறுகிறார். எல்லோரும் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக செயல்படுகிறார்கள்; எந்திரங்களைப் போல தோன்றுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; அனைத்துக் ( பணயக்?) கைதிகளும் குகைக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். அவ்வைந்து பேராக பின்னங்கைக்கட்டுடன் குகைக்குள் கொண்டு செல்லப் படுகிறார்கள். கொண்டுவந்த லாரியை நிறுத்திப் போடாமல் ஓட்டுநர் தொடர்ந்து ஆக்சிலேட்டர் குடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; குகைக்குள் அவ்வஞ்சு பேராக முட்டிக்கால்போடச் செய்யப் பட்டு பிடறியில் சுட்டுக் கொள்ளப் படுகிறார்கள். தொடர்ந்து துப்பாக்கிகளின் வெடிச்சத்தம் குகைக்குள் அதிர்கிறது. வெளியில் லாரியின் ஆக்சிலேட்டர் முறுக்கப்படுகிறது - அந்த ஒலியை மறைக்க.&lt;br /&gt;&lt;br /&gt; முன்னர் பேச்சுச்சண்டை போட்ட பாதிரியார் அதிகாரியின் அலுவலகத்தில் படுகொலை செய்யப்படவிருக்கும் இடத்தை திட்டம்தீட்டிய வரைபடத்தினை பார்த்து தெரிந்து கொள்கிறார். வேகமாக குகையை நோக்கி ஒரு சைக்கிளில் வருகிறார். சிப்பாய் விட மாட்டேன் என்கிறார். அந்த நேரம் பார்த்து வரும் ஒரு லாரியுடன் ஓடி உள்நுழைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; எல்லோரும் சுடப்பட்டு விட்டனர். இளகிய மனம் கொண்ட ஒரு சிப்பாய் சுட மறுத்து நிற்கிறான். அதிகாரி அவனை இழுத்துக் கொண்டு போய் சுட வைக்கிறார். அவர் ஒருவரை சுடுகிறார். சுடப்படுபவன் திரும்பிப் பார்க்கிறான்; அவன் அந்த பாதிரியார்.&lt;br /&gt;&lt;br /&gt; படம் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt; உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். கடைசி 40 நிமிடங்களைப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Ardeatine_massacre"&gt;விவரங்களுக்கு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; படத்தைப் பார்க்கும்போது இது போல எத்தனைப் பேர் ஈழத்தில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று தோன்றியது. உலகம் நியாய, அநியாயத்தைப் பேசாமல் மௌனமாக இருக்கிறது. எத்தனை ஆயிரம் தமிழர்கள் செத்து மடிந்திருக்கிறார்கள். எனது நிலத்தை நான் ஆளுகிறேன் என்ற நியாயமான சுதந்திர உணர்ச்சிக்காக. என்ன உலகமடா, காட்டுமிராண்டிப்பயலுக உலகம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-1043006452117239218?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/1043006452117239218/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=1043006452117239218' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/1043006452117239218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/1043006452117239218'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/10/blog-post_3125.html' title='ரோம் படுகொலை'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-6071506937478518651</id><published>2008-10-04T14:53:00.000+05:30</published><updated>2008-10-04T15:37:41.824+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உற்பத்தி-நுகர்வு'/><title type='text'>அரசின் மலிவு விலை மளிகைப் பொருட்கள் திட்டத்தை வரவேற்போம்</title><content type='html'>தமிழக அரசு அண்மையில் செய்திருக்கும் ஒரு உருப்படியான செயல் இந்த மளிகைப் பொருள்களை அரசின் நியாய விலைக் கடைகளில் விற்கும் திட்டமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt; நமது நாட்டில் மக்களால் நுகரப் படும் பொருட்களை வணிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு விலை குறைத்து விற்கும் நிலை இல்லை. சில்லரை வணிகர்கள் கூட அதிக பட்ச இலாபத்துடன் 'அதிகபட்ச சில்லரை விலைக்குத்தான்' பொருட்களை விற்கிறார்கள். மொத்த விற்பனையாளர்கள், வினியோகிப்பாளர்கள் எந்த அளவுக்கு பதுக்கல் மற்றும் செயற்கை விலையேற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. மேல்தட்டு நடுத்தட்டு மக்கள் பரவாயில்லை, அடித்தட்டு மக்களின் நிலை பரிதாபமாகத்தான் இருக்கும் - தெரியவில்லை. அவர்களின் நிலையைக் காட்ட எந்த ஊடகமும் முன்வருவதில்லை. மக்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அறம் சார்ந்த உணர்வையும், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நிலையையும் இந்த விலை வாசி ஏற்றம் தொடர்ந்து நீடித்தால் தகர்க்கலாம். பணத்துக்காக என்ன வேண்டும் செய்யலாம் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கும் சமூகத்தில் யாரும் நிம்மதியாக வாழ முடியப் போவதில்லை. அந்த நச்சு சங்கிலி தன்னைத் தானே உண்டு வளரும். ஏற்கெனவே அடித்தட்டு இளைஞர்களுக்கு அநியாய வழிகளில் பணம் சேர்ப்பவர்கள்தான் முன்னுதாரனங்களாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; இந்தத் திட்டம் அடித்தட்டு, நடுத்தட்டு மக்களின் வாழ்க்கைப் பாட்டை கொஞ்சமாவது எளிதாக்கலாம், ஒழுங்காக நிறைவேற்றப்படும் பட்சத்தில். ஆனால், ஜெயா தொலைக்காட்சியில் திட்டம் பேருக்கு செயல் படுத்தப் படுவதாகக் கூறினார்கள். ஒரு ரேசன் கடையில் ஊழியர் "பொட்டலங்களை யாருக்கும் கொடுக்காமல் அலங்காரமாக வைத்திருக்குமாறு" மேலதிகாரிகள் சொல்லியிருப்பதாகக் கூறினார். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; தமிழக அரசு மளிகைப் பொருட்களுடன் நிறுத்திக் கொள்ளாமல் இன்னும் பல நுகர் பொருட்களுக்கும் திட்டத்தை விரிவு செய்ய வேண்டும். மானியம் இல்லாவிட்டாலும் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இலாப நோக்கற்ற உறவுப்பாலமாக ரேசன் கடைகளை மாற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய் எதுவும் இருப்பதில்லை, வெறும் சத்துக் குறைவுதான் என மருத்துவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். நமது மக்களுக்கு சத்தான உணவுகள் கிடைப்பதில்லை. கிராமப்புற மக்களின் உணவுப் பழக்கமே வெறும் அரிசியும் புளியுமாக இருக்கிறது. கிராமப்புறக் கடைகளில் காய்கறிகளே கிடைப்பதில்லை. எனது கிராமத்தில் கேரட் வாங்க வேண்டுமென்றால் பத்துக் கிலோமீட்டர் சென்று அருகிலுள்ள நகரத்தில்தான் வாங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; அரசு ரேசன் திட்டத்தில் புதிய முறைகளைக் கையாள வேண்டும். சிறு வேன்கள் மூலம் காய்கறிகள் காலை வேளைகளில் பல கிராமங்களுக்கும் சென்று விற்பனை செய்யப்பட வேண்டும். இவற்றுக்கு மானியம் ஏதும் கொடுக்கத் தேவையில்லை. ஆகவே ரேசன் அட்டையின்றி கேட்பவர்களுக்கெல்லாம் விற்கப்படவேண்டும். இதனால் படித்த இளைஞர்களுக்கு சிறிது வேலையும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; மீன் சத்துள்ள உணவு. இப்பொழுது கடற்கரைப் பகுதிகளிலும், நகரங்களிலும் மட்டுமே நுகரும் நிலை உள்ளது. காய்கறிகளுடன் மீன்களையும் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் சென்று சேர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; நோஞ்சான்களற்ற தமிழ்நாடு உருவாகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; இதை அரசுதான் செய்ய வேண்டும் என்று இல்லை. போதிய பணமிருப்பின் நாம் நினைத்தால் கூட செயல்படுத்தலாம். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். நிறையப்பேர் சேர்ந்தால் ஒரு நிறுவனத்தைக் கூட ஆரம்பிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-6071506937478518651?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/6071506937478518651/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=6071506937478518651' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6071506937478518651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6071506937478518651'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/10/blog-post_04.html' title='அரசின் மலிவு விலை மளிகைப் பொருட்கள் திட்டத்தை வரவேற்போம்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-6490531950931725572</id><published>2008-10-03T22:15:00.000+05:30</published><updated>2008-10-04T00:52:24.384+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சரத்குமாரின் அரசியல் தெளிவு - படத்துடன்</title><content type='html'>நம் தமிழ்நாட்டில் புதிதாக அரசியல் வியாபாரம் செய்து நம்மையெல்லாம் உய்விக்க வந்திருப்பவர்தான் நமது சரத்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt; நேற்று ஈழத் தமிழர்களுக்காக நடத்தப் பட்ட உண்ணாவிரதத்தைப் பற்றி இவர் கண்டுபிடித்துவிட்டதாகவும், இது அரசியல் கூட்டணிக்கான முன்னோட்டம் என்ற அவரது கண்டுபிடிப்பையும், மக்களின் நலனுக்காக ஓயாது செய்திகளை வழங்கிவரும் சன் நியூஸ் செய்தித் தொலைக்காட்சி தொடர்ந்து அடிவரியாக உருட்டிக் கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; நமது சரத்குமார் அண்ணன் இதற்கு முன்னால் தி.மு.க. வில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அங்கு தனது மனைவியை விட்டு தலைவரை அப்பா என்று அழைக்கச் செய்தும், இன்ன பிற ஸ்டண்டுகள் அடித்தும் மக்களுக்காக பணம் திரட்டும் வழிகளில் தீவிரமாக ஈடுபட்டார். திருவிழாவுக்குத் திருட வந்தவர்களின் பாச்சா ஒண்ணாம் நம்பர் திருடன் தலைமையில் இயங்கும் பரம்பரைத் திருடர்களிடம் பலிக்க வில்லை. இதனால் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று தனியாக வேற பழத்தைத் தேடி கிளம்பியர்தான் நமது அண்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt; இதனால்தான் அண்ணனுக்கு இயற்கையிலேயே அதிகப் படியான ஞானம். பாருங்கள் பார்த்தவுடன் கண்டு பிடித்துவிட்டார். இன்னும் சொல்லப் போனால் தனி நபர் சுய நலம் அன்றி அரசியல் செய்வது என்ன என்றே கற்பனை செய்தும் பார்க்க முடியாத பச்சிளம் குழந்தைதான் நமது அண்ணன். ஆகவே, அவரால் இந்தப் போராட்டத்தை இப்படித்தான் பார்க்க முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-6490531950931725572?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/6490531950931725572/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=6490531950931725572' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6490531950931725572'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6490531950931725572'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/10/blog-post.html' title='சரத்குமாரின் அரசியல் தெளிவு - படத்துடன்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-1853667492396415568</id><published>2008-09-30T21:08:00.000+05:30</published><updated>2008-10-01T13:12:21.100+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><title type='text'>கருணாநிதிக்கு வந்த திடீர் தமிழினப் பற்று! அதிசயம் ஆனால் உண்மை</title><content type='html'>ஊரிலுள்ள எல்லாக் கட்சிகளும் ஈழத் தமிழருக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியவுடன் கலைஞரும் ஒரு பொதுக் கூட்டம் போடப் போவதாக அறிவித்திருக்கிறார். வழக்கம் போல துதிபாடிகளை வீட்டிலிருந்தே கூட்டிக் கொண்டு போய் "start music" என்று கூறப் போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது எப்படி திடீர் என்று இவருக்கு இப்படித் தோன்றியிருக்கிறது. இனியும் சும்மா இருந்தால் அவருக்கு "அரசியல் நட்டம்" என்பதால்தானே? மற்றபடி உண்மையிலேயே பற்று இருந்திருந்தால் இந்தியப் பொறியாளர்கள் காயம் பட்ட செய்தி வந்திருந்த உடனேயே மத்திய அரசின் குரல் வளையைப் பிடித்திருக்க வேண்டாமா? நம்முடைய வரிப் பணத்தைக் கொண்டே நமது மக்களை அழிப்பது எத்தகைய செயல்? பேரனுக்கு கொள்ளையடிப்பதற்காகக் கேட்ட இலாக்கா கிடைக்க வில்லை என்றதும் வந்ததே ஒரு ஆத்திரம் அதில் ஒரு சிறு துளியாவது வந்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;கொள்கை வேட்டி என்று சும்மா டூப்பு விட்டு நம்மையெல்லாம் ஏமாத்திப் புட்டாருப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பொதுக்கூட்டத்தின் மூலம் நமக்கு ஒரு 'லுல்லூலாயி' காட்டுகிறார். அவரை இதைச் செய்ய நிர்பந்தித்த மற்ற கட்சிக்காரர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-1853667492396415568?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/1853667492396415568/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=1853667492396415568' title='19 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/1853667492396415568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/1853667492396415568'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_30.html' title='கருணாநிதிக்கு வந்த திடீர் தமிழினப் பற்று! அதிசயம் ஆனால் உண்மை'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-7298039020888064826</id><published>2008-09-26T23:19:00.000+05:30</published><updated>2008-09-26T23:22:06.352+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இலங்கை தமிழர்களை பாதுகாக்க எந்த தியாகத்தை செய்யவும் தயாராக இருப்போம் டாக்டர் ராமதாஸ் உறுதி</title><content type='html'>இவராவது ஏதாவது செய்கிறாரா... பார்ப்போம்.&lt;br /&gt;----------------&lt;br /&gt;இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கூண்டோடு அழிக்கப் படுவார்களோ என்ற நிலை உள்ளது. இதை கண்டும் காணாததுபோல் இந்தியா உள்ளது. இதை தமிழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளது. தமிழக அரசு ஈழ தமிழர்களின் துயரத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தி குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் முதல்-அமைச்சர் கடிதம் எழுதி அவசர கூட்டத்தை கூட்டி தமிழகம் முழுவதும் ஒரே குரலில் சிங்கள அரசை கண்டிக்கவும், தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தமிழர்களுக்கு நியாயமான உரிமையும், நிரந்தர பாதுகாப்பும் கிடைக்கும் வரை ஓய மாட்டோம். தமிழீழ போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையில் இருந்து எந்த காலத்திலும் தவறமாட்டோம். இலங்கை தமிழனை பாதுகாக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்போம். இந்த கடமைகளை செய்யும்போது மத்திய, மாநில அரசுகளின் அடக்குமுறையைக்கூட இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-7298039020888064826?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/7298039020888064826/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=7298039020888064826' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7298039020888064826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7298039020888064826'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_26.html' title='இலங்கை தமிழர்களை பாதுகாக்க எந்த தியாகத்தை செய்யவும் தயாராக இருப்போம் டாக்டர் ராமதாஸ் உறுதி'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-6353768386084206564</id><published>2008-09-25T23:05:00.000+05:30</published><updated>2008-09-25T23:56:16.751+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மகிந்த- ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும்</title><content type='html'>&lt;h3&gt;&lt;a href="http://www.pathivu.com/?p=4395" rel="bookmark" title="Permanent Link to ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, போர்த்திறன்களை கலைத்துவிட்டு புலிகள் ஐனநாயத்திற்கு திரும்ப வேண்டும் - நியூயோக்கில் மகிந்த உரை"&gt;ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, போர்த்திறன்களை கலைத்துவிட்டு புலிகள் ஐனநாயத்திற்கு திரும்ப வேண்டும் - நியூயோக்கில் மகிந்த உரை&lt;/a&gt;&lt;/h3&gt;மகிந்தா!&lt;br /&gt;முதலில் நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, போர்த்திறன்களை கலைத்துவிட்டு முன்னுதாரனமாக ஜனநாயகத்துக்குத் திரும்புங்களேன்?&lt;br /&gt;&lt;br /&gt; ஜனநாயகம், ஜனநாயகம் என்று கூறுகிறீர்களே அது உண்மையானால், தமிழனக்கு சுதந்திரம் வேண்டுமா என்று வாக்கெடுப்பின் மூலம் கேட்டு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முன் வருவீர்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-6353768386084206564?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/6353768386084206564/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=6353768386084206564' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6353768386084206564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6353768386084206564'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_823.html' title='மகிந்த- ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-2885856013623937639</id><published>2008-09-25T22:29:00.000+05:30</published><updated>2008-09-25T22:43:02.319+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தமிழீழம் - ஐ.நா. சபை எதற்காக இருக்கிறது?</title><content type='html'>பள்ளிப் பருவத்தில் மனிதன் காட்டுமிராண்டிக்காலத்திலிருந்து கடந்து வந்து நாகரிக சமுதாயமாக நமது காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்; நீதி, நேர்மை இவற்றை தனிநபர் மட்டத்தில் நிலை நாட்ட நாடுகளின் சட்ட திட்டங்களும், தேசியங்களுக்கிடையில் நிலை நாட்ட ஐ.நா. சபை அமைப்பும் இருப்பதாக கற்பிதம் செய்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அந்த நம்பிக்கை தொடர்ந்தும் சிதைந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழப் பிரச்சினையில் ஐ.நா. ஏன் பஞ்சாயத்து செய்து நீதிப் படி தமிழர்கள் சுதந்திர நாட்டை விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் உறுதி செய்து சுதந்திரத் தமிழீழத்தை அமைக்க உதவ மறுக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;தனி மனிதனின் சுதந்திரத்திற்காக நீட்டி முழக்கும் ஐ.நா. ஒட்டு மொத்த தேசியங்களின் சுதந்திரம் பற்றிய பிரச்சினைகளில் கள்ள மௌனம் காப்பது ஏன்?&lt;br /&gt;பிரச்சினை ஐ.நா.வின் பார்வையில் இருக்கிறதா இல்லை தமிழர்கள் தங்களது நிலையை எடுத்துக் கூறாததில் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. வின் அடிப்படை நோக்கம் நீதி, அறம் சார்ந்த உணர்வா &lt;span style="font-weight: bold;"&gt;இல்லை வல்லரசுகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு அவை அனைத்தும் செத்து விடாமல் இருப்பதற்காக ஏற்படுத்தி வைத்திருக்கும் ஏற்பாடா?&lt;/span&gt; ஐ.நா.வின் வீட்டோ போன்ற அதிகாரங்களைப் பார்க்கையில் இப்படித்தான் தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-2885856013623937639?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/2885856013623937639/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=2885856013623937639' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/2885856013623937639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/2885856013623937639'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_25.html' title='தமிழீழம் - ஐ.நா. சபை எதற்காக இருக்கிறது?'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-8356522105885410558</id><published>2008-09-23T23:18:00.000+05:30</published><updated>2008-09-24T13:22:37.196+05:30</updated><title type='text'>நமது சமூக மனம்</title><content type='html'>ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நினைவு, உணர்வு இருப்பதைப் போலவே சமூக அளவிலும் இருக்கிறது. இதைக் 'கூட்டு மனம்' அல்லது 'சமூக மனம்' என்று அழைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமூக மனம் நமது சமூகத்தில் இன்று இருக்கிறதா? மேலை நாட்டு மக்களுடன் ஒப்பிடுகையில் நமது சமூக மனம் காட்டுமிராண்டித் தனமாகத்தானே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது சமூக மனத்தின் இருப்பே  கேள்விக் குறியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சராசரி மனிதன் பொது இடத்தில் எச்சில் துப்புவதைப் பற்றி கவலைப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தெருவில் குப்பையல்லுதலைக் கூட திறன்பட செய்ய இயலுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு விதிக்கும், சட்டத்துக்கும் குறுக்கு வழி இருக்கும் என்று நம்புகிறோம். விதிகள், சட்டங்கள் என்பவை சடங்குகளாக்கப் பட்டுவிட்டன. சட்டங்களையும் சடங்குகளையும் மக்கள் ஒரே மாதிரிதான் அணுகுகிறார்கள். எதற்காக என்றே தெரியாமல. 'எப்படியோ நமது வழியில் குறுக்கே வந்து விட்டது, குறுக்குவழியில் கடந்து செல்' .&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரைத் தெளித்துத் தீட்டுக் கழிக்கிறோம், ஆற்றில் குளித்துப் பாவங்களைப் போக்கிக் கொள்கிறோம். சட்டங்களுக்கும் இதே கதிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அன்னியன் பாணியிலான பார்வை மேலோட்டமானதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இழி நிலை கடந்த சில நூற்றாண்டுகளில்தான் தோன்றியதா இல்லை காலங்காலமாகவே இப்படித்தானா என்று தெரியவில்லை. சங்க இலக்கியங்களையும், திருக்குறளையும், தொல் காப்பியத்தையும் படைத்த சமூகம் இப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிலைக்குக் காரணம் என நான் நினைப்வை:&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி நூற்றாண்டு:&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;கிராமங்களில் சிறு, சிறு அளவில் மக்களின் உயிர்ப்பான பங்களிப்புடன் நிகழ்ந்த கிராம நிர்வாகத்தை புதிதாக வந்த 'இந்திய அரசு' எந்திரம் ஏற்றுக் கொண்டு அவர்களை வெறும் பார்வையாளர்களாக்கி விட்டது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இந்திய அரசு எந்திரத்தின் மிகப் பெரிய அளவின் காரணமாக அதன் திறன் மிகக் கேவலமாக இருந்தது, இருக்கிறது. எ.கா. வேலைக்கு உறுதி திட்டத்தின் படி மக்களுக்கு அறுவடை காலத்தில் 'வேலை' கொடுக்கிறார்கள். வேலையற்ற காலத்தில் கொடுத்தால் தேவலை. விவசாய வேலைக்கு ஆள் தேவைப் படும் நேரத்தில் அவர்கள் வேலைக்கு உறுதித் திட்டத்தின் கீழ் மனித வளங்களை வேறு வேலைக்கு திருப்பி விட்டிருக்கிறார்கள். இது தெளிவாக 'அரசு எந்திரம்' மிகப் பெரியதாக, மிகத் திறனற்றதாக, மக்களிடமிருந்து மிக அன்னியப் பட்டிருப்பதால்தானே.&lt;/li&gt;&lt;li&gt;நமது சுதந்திர அரசின் சட்ட திட்டங்கள் நமது மக்களிடமிருந்து பரிணமத்தவை இல்லை. ஐரோப்பியர்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் பல நேரங்களில் இவை நடைமுறையில் முட்டாள் தனமானதாக இருப்பதும் மக்களை இவற்றின் மீது நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. தனி மனிதனே தான் அனுபவத்தில் உணர்ந்ததை வைத்துத் தான் தனது செயல் முறைகளை வகுப்பானே தவிர, இன்னொருவர் அவரது அனுபவத்தில் உணர்ந்ததை வைத்து 'நீ இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று நிர்பந்திக்கப்பட்டால் அவன் அவ்விதிகளை வெறுக்கவும் குறுக்கு வழியைத் தேடுவதுமாகத்தான் இருப்பான்.&lt;/li&gt;&lt;/ul&gt;கடைசி இரண்டு ஆயிரமாண்டுகள்:&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;தமிழ்ச் சமூகத்தில் திருக்குறள், தொல்காப்பியம் இயற்ற பட்ட காலங்களில் தோன்றி சனாதன கருத்துக்களின் தாக்கம் வளர்ந்து வரக் காணலாம். ( இதற்கு இணையாக இலக்கியத்தில் வடமொழிக் கலப்பு நிகழ்ந்திருக்கிறது. அது மரத்தின் வயதைக் காட்டும் பட்டைகளைப் போல சமூகத்தின் மாற்றங்களைக் காட்டுகிறது.)&lt;/li&gt;&lt;li&gt;உலகின் மற்ற ஆன்மிகப் போக்குகள் சமூக மனத்தை வளர்த்தால் சனாதனமோ அதற்கு நேரெதிராக சமூக மனத்தினை நோக்கிய நகர்வுகளை சிதைப்பதாக இருந்தது  ( ஏன் இப்படி சொல்கிறேன் என்பதற்கு தனியாக ஒரு பதிவு போட வேண்டும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-8356522105885410558?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/8356522105885410558/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=8356522105885410558' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8356522105885410558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/8356522105885410558'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_23.html' title='நமது சமூக மனம்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-917406746273045271</id><published>2008-09-23T00:41:00.000+05:30</published><updated>2008-09-23T00:42:31.052+05:30</updated><title type='text'>கருணாநிதி அளித்த ஐ‌ந்து உறுதிமொழிகள்</title><content type='html'>&lt;span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);"&gt;தமிழீழம&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;மல&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ர &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ஆதரவ&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ு, &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;தமிழர்களுக்க&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ு &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;நிலையா&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ன &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;உரிம&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ை, &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;நிரந்த&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ர &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பாதுகாப்ப&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ு, &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ஈழத்தமிழர்களுக்க&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ு &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;அடைக்கலம&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;தரும&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;கடமையிலிருந்த&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ு &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;தவ&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ற &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;மாட்டோம&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;், &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;தமிழினத்த&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ை &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பாதுகாக்&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;க &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;எந்&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;த &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;தியாகத்துக்கும&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;தயார&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;என்பத&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ே &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;கருணாநித&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ி &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;அளித்&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;த ஐ‌ந்து &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;உறுதிமொழிகள&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;். &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ஆனால&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;இப்போத&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ு &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ஈழத்தமிழர&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;பிரச்சனையில&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;கருணாநித&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;ி &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;மவுனம&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;் &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;சாதிக்கிறார&lt;/span&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0809/22/1080922050_1.htm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-917406746273045271?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/917406746273045271/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=917406746273045271' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/917406746273045271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/917406746273045271'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_7398.html' title='கருணாநிதி அளித்த ஐ‌ந்து உறுதிமொழிகள்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-7436361449707370136</id><published>2008-09-22T23:11:00.001+05:30</published><updated>2008-09-23T00:55:39.293+05:30</updated><title type='text'>தமிழ்நாட்டில் பா.ஜ.க. வின் வளர்ச்சி</title><content type='html'>தமிழ்ப் பதிவுலகில் திராவிட இயக்க ஆதரவாளர்கள் அதிகம்தான் என்றாலும், எனது அனுபவத்தில் நான் பார்க்கும் பேசும் நண்பர்கள் தி.மு.க.வின் 'இந்து மத' அணுகலை ஒரு வெறுப்புடனே பார்க்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து, இந்திய அடையாளம் படித்தவர்களிடம் இந்தத் தலைமுறையில் அதிகமாகி இருக்கிறது. படித்தவர்கள் இவற்றில் பா.ஜ.க.வின் பார்வையையே கொண்டிருக்கிறார்கள். திராவிட இயக்கம், தி.மு.க. தோண்றிய கால கட்டத்தில் இந்த அடையாளங்கள் அப்பொழுதுதான் தோன்றிக் கொண்டிருந்தன. வலுவாக இல்லை. இன்று நன்கு வலுவடைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழ் நாட்டில் பா.ஜ.க நல்ல வளர்ச்சியை அடைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை. இந்து முன்னணியும், பிற படைகளும் நன்கு வளர்ந்துள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் வளர்ச்சி நிலவரம் எப்படி? செய்திகளில் இவர்களைப் பார்த்தே நாளாயிடுச்சு. விஜயகாந்த் வந்து இவர்களுக்கு ஆப்பு வைத்து விட்டாரா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-7436361449707370136?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/7436361449707370136/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=7436361449707370136' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7436361449707370136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7436361449707370136'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_22.html' title='தமிழ்நாட்டில் பா.ஜ.க. வின் வளர்ச்சி'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-4476711859062716905</id><published>2008-09-21T18:32:00.000+05:30</published><updated>2008-09-21T19:03:38.616+05:30</updated><title type='text'>இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை சம்பந்தப் பட்ட தேசிய இனத்தின் சட்டமன்றம் தீர்மானிக்க வேண்டும்</title><content type='html'>இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல. பல தேசிய இனங்களின் யூனியன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஜனநாயகம் நடைமுறையில் இருந்தாலும், சில விசயங்களில் மத்திய அரசு எடுக்கும் முடிவு ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தின் நலனுக்கும், விருப்புக்கும் எதிராக அமைந்து விட வாய்ப்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர் பிரச்சினை பற்றி நாம் கவலைப் படுவதில்லை. இலங்கைப் பிரச்சினை பற்றி வேறு எந்த மானிலத்து மக்களும் கவலைப் படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பான்மையினரின் முடிவை சிறுபான்மையினர் ஏற்க வேண்டும் என்று கூறுவது மேலோட்டமாகப் பார்க்கையில் வேண்டுமானால் சரியாகத் தெரியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்துக்காட்டாக, ஒரு ஊரில் இருக்கும் ஒருவர் வேட்டி அணிவதா, பேண்ட் அணிவதா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். மாறாக ஒரு தேர்தல் நடத்தப் பட்டு "பெரும்பான்மையானவர்களின்" விருப்பத்தின் படிதான் உடுத்த வேண்டும் என்று கூறுவது தவறு. ஆகவே, அடுத்த வரை பாதிக்காத அனைத்து முடிவுகளையும் தனி நபரின் சுதந்திரமாக அவரிடம் விட்டு விட வேண்டும். இதைத் தான் தனி மனித சுதந்திரம் என்று கூறுகிறோம்.  மேற்குலகின் உயர்ந்த சிந்தனை, போற்றப் பட வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நியாயத்தை தேசிய இனங்களின் மட்டத்திலும் செயல் படுத்த வேண்டும். அதற்கு சுய நிர்ணய உரிமையை வழங்குவது நியாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தளவுக்கு செல்லாவிட்டாலும், எந்த ஒரு வெளி நாட்டுக் கொள்கை வகுப்பிலும், இந்தியாவின் ஏதாவதொரு தேசிய இனம் அதில் சம்பந்தப் பட்டு இருந்தால், அவர்களது சட்டமன்றத்துக்கு அந்தக் கொள்கை வகுக்கும் அதிகாரத்தை கொடுக்கும் படியாவது இந்திய அரசியலமைப்பில்  திருத்தம் கொண்டுவர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்திய மக்களுக்கு தனி மனித உரிமை பற்றி கூட தெளிவோ, புரிதலோ இல்லாத நிலையில்  இதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-4476711859062716905?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/4476711859062716905/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=4476711859062716905' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4476711859062716905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4476711859062716905'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_21.html' title='இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை சம்பந்தப் பட்ட தேசிய இனத்தின் சட்டமன்றம் தீர்மானிக்க வேண்டும்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-4010257502115736572</id><published>2008-09-21T11:20:00.000+05:30</published><updated>2008-09-21T19:14:11.779+05:30</updated><title type='text'>இலங்கைத்தமிழருக்கு சுதந்திரம் கொடு என்று ஏன்  எந்தக்   கட்சியும் சொல்லுவதில்லை</title><content type='html'>"இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வு காண கோரி, வரும் 2ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் படும்' என இந்திய கம்யூனிஸ்ட் செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சு வார்த்தை மூலம் சுதந்திரம் வழங்க வாய்ப்பிருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினை என்று வந்த பின்பு இணைந்து இருப்பதா இல்லையா என்பதை மக்கள்தானே முடிவு செய்ய வேண்டும். பேச்சு வார்த்தை என்று "இதுதான் உங்களுக்கு நல்லது" என்று எதையாவது இந்தியாவோ வேறு யாரோ முன் வைப்பது அந்த மக்களின் உரிமைகளுக்கு எதிரானது தானே?&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இலங்கைத் தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மாணிக்கும் உரிமை இலங்கைத் தமிழருக்கு வழங்கப் பட வேண்டும். அவர்களது நிலத்தை அவர்கள் ஆண்டால் அதில் சிங்களருக்கு இழப்பதற்கு என்ன இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, தமிழ் நாட்டுத் தமிழரும், அரசியல் கட்சிகளும் இலங்கைத் தமிழரின் சுதந்திரம் வாழ்க என்றும், அவ்வாறு சுதந்திர நாடு அமையும்பட்சத்தில் அதை முன்னின்று அங்கீகரிப்போம் என்றும் முழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுள்ள நிலையில் எந்தக் கட்சியும் இந்த நிலைப்பாட்டை எடுக்காது என்று தெரிகிறது. இதனால் இவற்றுக்கு எந்த அரசியல் இலாபமும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-4010257502115736572?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/4010257502115736572/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=4010257502115736572' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4010257502115736572'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4010257502115736572'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_3601.html' title='இலங்கைத்தமிழருக்கு சுதந்திரம் கொடு என்று ஏன்  எந்தக்   கட்சியும் சொல்லுவதில்லை'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-6305849991939166626</id><published>2008-09-21T10:47:00.000+05:30</published><updated>2008-09-21T10:48:13.839+05:30</updated><title type='text'>இலங்கை பிரச்னை : கம்யூ., உண்ணாவிரதம்</title><content type='html'>சென்னை : "இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வு காண கோரி, வரும் 2ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் படும்' என இந்திய கம்யூனிஸ்ட் செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையின் குடிமக்களாகிய தமிழ் மக்களுக்கு அடிப்படையான மனித உரிமை, அரசியல் உரிமைகளை வழங்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. ராணுவத் தாக்குதல் மூலம் தமிழ் மக்களைக் கொன்று, அழிக்கும் முயற்சியில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டு வருகிறது. சில நாட்களாக, அகதி முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு போய்ச் சேராமல், பட்டினி கிடக்கின்றனர். உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும். இக்கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் மாநில தலைநகர் சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் அடுத்த மாதம் 2ம் தேதி நடத்துவது என முடிவெடித்துள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-6305849991939166626?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/6305849991939166626/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=6305849991939166626' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6305849991939166626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6305849991939166626'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_9893.html' title='இலங்கை பிரச்னை : கம்யூ., உண்ணாவிரதம்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-4019441583382307810</id><published>2008-09-21T09:44:00.001+05:30</published><updated>2008-09-21T12:33:38.860+05:30</updated><title type='text'>கயவர் கருணாநிதி மானாட மயிலாட மூலம் பகுத்தறிவு வளர்க்கும் விதம்!</title><content type='html'>&lt;a href="http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_9003.html"&gt;&lt;br /&gt;கயவர் தமிழனின் கெட்ட நேரம்.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-4019441583382307810?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/4019441583382307810/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=4019441583382307810' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4019441583382307810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/4019441583382307810'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_5085.html' title='கயவர் கருணாநிதி மானாட மயிலாட மூலம் பகுத்தறிவு வளர்க்கும் விதம்!'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-3901875287268072438</id><published>2008-09-20T23:33:00.000+05:30</published><updated>2008-09-20T10:53:15.258+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>இலங்கையில் தமிழரைக் கொல்ல உதவுங்கள்!</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;உரிய நேரத்தில் வரிகளைச் செலுத்துங்கள்!&lt;br /&gt;இலங்கையில் தமிழரைக் கொல்ல உதவுங்கள்!!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-3901875287268072438?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/3901875287268072438/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=3901875287268072438' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3901875287268072438'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/3901875287268072438'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_19.html' title='இலங்கையில் தமிழரைக் கொல்ல உதவுங்கள்!'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-9054882026150060575</id><published>2008-09-20T22:40:00.000+05:30</published><updated>2008-09-21T09:40:50.556+05:30</updated><title type='text'>கயவர் கருணாநிதி மானாட மயிலாட மூலம் பகுத்தறிவு வளர்க்கும் விதம்!</title><content type='html'>இப்பொழுது கலைஞர் டி.வி.யில் மானாட மயிலாட ஓடுகிறது. கயவர் கருணாநிதி இந்தத் தொலைக்காட்சியைத் தொடங்கும் போது இது 'பகுத்தறிவைப்" பரப்ப பயன்படும் என்று சொன்னாராம். அதை மானாட மயிலாட வில் எப்படி செயல்படுத்துகிறார்கள் என்று எந்த "உடன்பிறப்பாவது" சொன்னால் தேவலை.&lt;br /&gt;&lt;br /&gt;கயவர் இப்படி மக்களைக் சமூக உணர்வு, சொரணை அற்றவர்களாக்கும் நிகழ்ச்சிகளைப் போட்டுத்தான் பணம் சேர்க்க வேண்டுமா? அவரிடம் இல்லாத பணமா? போதுமென்ற எண்ணம் கயவருக்கு வரவே வராதா?&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா போன்ற தலைவர்களாலும், பல்லாயிரம் தமிழ் உணர்வாளர்களாலும் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் இப்படி 'கயவரிடம்' சிக்கி சீரழிந்து இருப்பதை நினைக்கும்போது வயிறு எரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கயவர் தனது 'சொந்த மக்களிடம்' வைத்திருக்கும் பாசத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது 'தமிழ் நாட்டு மக்களிடம்' வைத்திருந்தால் அவர் கலைஞர் டி.வி.யை மக்கள் தொலைக்காட்சியைப் போல இயங்கச் செய்திருப்பாரில்லையா.&lt;br /&gt;&lt;br /&gt;கயவர் தமிழனின் கெட்ட நேரம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-9054882026150060575?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/9054882026150060575/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=9054882026150060575' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/9054882026150060575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/9054882026150060575'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_9003.html' title='கயவர் கருணாநிதி மானாட மயிலாட மூலம் பகுத்தறிவு வளர்க்கும் விதம்!'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-6355594738911099909</id><published>2008-09-20T17:37:00.000+05:30</published><updated>2008-09-20T17:43:10.510+05:30</updated><title type='text'>கலைஞரை வைத்து காமெடி செய்கிறார்கள்</title><content type='html'>குமுதம் ரிப்போர்ட்டரில் இதைப் படித்தேன். தலைப்பைப் பார்த்ததும்  சிரித்து விட்டேன். தலைப்பே சிரிப்பாகத்தான் இருக்கிறது. இதற்கு தனியாக லியோனி வேறு வந்து சிரிப்பு மூட்ட வேண்டுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;21-ம் தேதி காலை ஒன்பது மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்டடத்தைத் திறந்து வைக்கிறார். அதன் பின்னர் புஷ்பவனம் குப்புசாமியின் கலை நிகழ்ச்சி, `&lt;span style="font-weight: bold;"&gt;அறிஞர் அண்ணாவின் உள்ளம் உறங்காமல் கலைஞரை வாழ்த்திக் கொண்டிருப்பதற்குப் பெரிதும் காரணம் பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களை உலகமெங்கும் ஒளிவீசச் செய்வதாலா? மக்களாட்சியில் முழு வெற்றி பெற்ற தலைவராயிருப்பதாலா?&lt;/span&gt;' என்ற தலைப்பில் லியோனியின் பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் முதல்வர் முன்னிலையில் அவற்றை மீண்டும் ஒப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-6355594738911099909?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/6355594738911099909/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=6355594738911099909' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6355594738911099909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/6355594738911099909'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/blog-post_20.html' title='கலைஞரை வைத்து காமெடி செய்கிறார்கள்'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-7904988445684650267</id><published>2008-09-20T14:04:00.000+05:30</published><updated>2008-09-20T14:05:33.692+05:30</updated><title type='text'>ஈழத் தமிழர்களுக்காக சென்னையில் 23 ஆம் நாள் தொடரூந்து மறியல் போராட்டம்: கி.வீரமணி</title><content type='html'>ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23.09.08) திராவிடர் கழகத்தின் சார்பில் தொடரூந்து மறியல் போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.   &lt;p&gt;தஞ்சை அருகே செய்தியாளர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை கி.வீரமணி கூறியதாவது:&lt;/p&gt; &lt;p&gt;சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழர்களை விலங்குகளை விட கொடூரமாக வேட்டையாடி வருகின்றனர். இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது. இனிமேலும் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.&lt;/p&gt; &lt;p&gt;தொப்புள்கொடி உறவுள்ள தமிழ் சமுதாயம் நித்தம், நித்தம் அழிந்து வருகிறது. நாகை, புதுக்கோட்டை, வேதாரண்யம், இராமேஸ்வரம் மீனவர்களை சுடுவதும், கைது செய்வதும், உடனே மத்திய அரசிடம் பேசுவது, அவர்கள் சிறிலங்கா மந்திரிகளிடம் பேசி மீனவர்களை விடுதலை செய்வது என்பது அன்றாட சந்தை நிலவரம் போல் நடக்கிறது. &lt;/p&gt; &lt;p&gt;சிறிலங்காவுக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது செல்லாது என்பதை வலியுறுத்தி 15 ஆண்டுகளுக்கு முன்பே நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;மீனவர்களின் வாழ்வுரிமை பிரச்சினையாக இருந்தாலும் சரி, இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை பிரச்சினையாக இருந்தாலும் சரி கேள்விக்குறியாக தான் உள்ளது. &lt;/p&gt; &lt;p&gt;இதை கண்டித்து எனது தலைமையில் வருகிற 23 ஆம் நாள் முற்பகல் 11:00 மணிக்கு சென்னை பெரியார் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சென்னை மத்திய தொடரூந்து நிலையத்திற்கு சென்று மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம்.&lt;/p&gt; &lt;p&gt;இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதுபோன்ற போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது இயல்பு. அந்த தடையை மீறி உலகம் தமிழர்களின் உணர்வுகளை அறிந்து கொள்வதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.&lt;/p&gt; &lt;p&gt;ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் இருக்கும் நளினி பிரச்சினை, கருணை அடிப்படையில் சிந்திக்கப்பட வேண்டும். சோனியா மனிதாபிமான அடிப்படையில் அணுகி இருக்கிறார். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சோனியா தான் நேரடியாக பாதிக்கப்பட்டவர். அவருக்கு கருணை எண்ணம் இருக்கிறது என்றார் அவர்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8233338723183177701-7904988445684650267?l=suresh--jeevanandam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suresh--jeevanandam.blogspot.com/feeds/7904988445684650267/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8233338723183177701&amp;postID=7904988445684650267' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7904988445684650267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8233338723183177701/posts/default/7904988445684650267'/><link rel='alternate' type='text/html' href='http://suresh--jeevanandam.blogspot.com/2008/09/23.html' title='ஈழத் தமிழர்களுக்காக சென்னையில் 23 ஆம் நாள் தொடரூந்து மறியல் போராட்டம்: கி.வீரமணி'/><author><name>சுரேஷ் ஜீவானந்தம்</name><uri>http://www.blogger.com/profile/00399584660072043495</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8233338723183177701.post-5258715837935269093</id><published>2008-09-20T11:30:00.000+05:30</published><updated>2008-09-20T11:32:15.464+05:30</updated><title type='text'>கலைஞரின் தமிழின விரோத போக்கு</title><content type='html'>( பதிவின் தலைப்பு என்னுடையது. )&lt;br /&gt;&lt;br /&gt;குமுதத்திலிருந்து ஞாநியின் பார்வையில்:&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் கருணாநிதியின் பெயரில் இருக்கும் கலை அவரிடம் இருக்கிறது; நிதி இருக்கிறது; கருணை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி ஒரே கையெழுத்தில் 1405 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்தவர், கருணை இல்லாதவராக இருக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுள் கைதிக்கு அறுபது வயதாகியிருந்தால் 5 வருடம் சிறைவாசமே போதுமானது. விடுதலை செய்யுங்கள்; அறுபதுக்குக் கீழே வயதா? 7 வருடம் சிறையில் இருந்திருந்தாலே போதும். விடுவியுங்கள்' என்று ஆயிரக் கணக்கானவர்களுக்குக் காட்டிய கருணையை ஏன் ஒரே ஒருவருக்கு மட்டும் காட்ட மறுக்கிறார்? அதுவும் 17 வருடங்களாகச் சிறையில் இருந்து வரும் நளினிக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுள் தண்டனை என்பது கொலைக் குற்றம் தொடர்பாக மட்டுமே தரப்படுவது. இந்த தண்டனை பெற்ற ஒரு கைதியை தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவிக்க வேண்டுமானால், அதற்கான அதிகாரம் மாநில அரசிடம் மட்டுமே இருக்கிறது. அந்த அதிகாரத்தை அரசுக்கு அளிக்கும் சட்டப்பிரிவுகள் இரு வகைப்பட்டவை.&lt;br /&gt;அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் தண்டனைக் காலத்தைக் குறைத்து விடுதலை அளிக்கலாம். குற்றவியல் சட்டம் எனப்படும் கிரி மினல் ப்ரொசீஜர் கோடின் 432, 433-ம் பிரிவுகளின் கீழும் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுவிப்பதில் பல நிபந்தனைகள் உள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவரானால், அவர் குறைந்தபட்சம் 14 வருடமாவது சிறையில் இருந்திருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் போதைப் பொருள் தடுப்பு போன்ற சட்டங்கள் தொடர்பான குற்றம் செய்திருந்தால், மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளின் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தால், மத்திய அரசை ஆலோசிக்காமல் விடுவிக்கக் கூடாது என்பது இன்னொரு நிபந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிபந்தனைகளின்படி இப்போது விடுவிக்கப்பட்டிருக்கும் 1405 கைதிகளில் நூற்றுக்கணக்கானவர்களை விடுவிக்கவே முடியாது. அதனால்தான் குற்றவியல் சட்டத்தின் கீழ் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிக்காமல், அதைவிட பெரிய சட்டமான அரசியல் சட்டத்தின் 161-ம் பிரிவின் கீழ் தனக்கு இருக்கும் தடையற்ற அதிகாரத்தின் கீழ் 1405 கைதிகளையும் தமிழக அரசு விடுவித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நளினியை மட்டும் விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது. ஏன்? எந்த விதி அவருக்கு எதிராக இருக்கிறது? குற்றவியல் சட்டத்தின் நிபந்தனைகளின்படி மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர் என்பதால் குறைந்தபட்சம் 14 வருடம் சிறையில் இருந்திருக்க வேண்டும். நளினி 17 வருடம் இருந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மீது வழக்குத் தொடுத்த அமைப்பு மத்திய அரசின் கீழ் இருக்கும் சி.பி.ஐ என்பதால், விடுதலை பற்றி மத்திய அரசை ஆலோசிக்க வேண்டும் என்பது இன்னொரு தேவை. ஆனால் இதுவரை தமிழக அரசு நளினியை விடுவிக்கலாமா என்பது பற்றி மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கவும் இல்லை. மத்திய அரசும் எந்த ஆலோசனையும் தரவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;17 வருடங்கள் சிறையில் இருந்தபின்னர் இனியேனும் தன் மகளுடன் சேர்ந்து வாழ்வதற்காகத் தன்னை விடுவிக்கும்படி கோரிய நளினியின் மனுவை, பரிந்துரைக் குழு நிராகரித்தது. இந்தக் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்படுவது அல்ல. கருணாநிதியின் மாநில அரசு அமைக்கும் குழுதான். சிறையில் நன்னடத்தை உடையவர்கள் என்று இந்தக் குழு ஏற்றுக் கொள்ளும் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார் ஆகிய ஆயுள் கைதிகளின் விடுதலை மனுவையும் குழு நிராகரித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இன்னமும் போர் நடந்துகொண்டிருப்பதால் நளினியையும் இவர்களையும் விடுவிக்க முடியாது என்பது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே தர்க்கப்படி மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியைக் கொலை செய்த தி.மு.க ரவுடிகளையும் இப்போது விடுவித்திருக்கக்கூடாதே. தி.மு.க- மார்க்சிஸ்ட் கட்சிகளின் அரசியல் பகையால் அந்தக் கொலை நடந்தது என்றால், இப்போதும் இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்டு பகைமையுடன் இருப்பதாகச் சொல்லலாமே. இன்னும் உயிரோடு இருக்கும் லீலாவதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து இருப்பதாக வாதிடமுடியுமே. இப்படிப்பட்ட வாதங்களை விடுவிக்கப்பட்ட 1405 கைதிகளால் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களும் முன்வைக்க முடியுமே.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றத்தின் முன்பு தமிழக அரசு சொல்லும் காரணங்களில் ஒன்று, சிறையில் நான்கு முறை நளினி செய்த `குற்றங்கள்'. என்ன குற்றம் அது? இலங்கையில் இருக்கும் தன் மகள் தன்னைக் காண வருவதற்கு விசா மறுக்கப்படுவதை எதிர்த்து இருமுறை உண்ணாவிரதம் இருந்தார். இது இரண்டு குற்றங்கள். பின்னர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்று விசா பெறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விதிகளின்படி தன்னை சந்தித்துப் பேச இன்னொரு தண்டனைக் கைதியான கணவர் முருகன் ஒருமுறை வந்தபோது, அவருடன் நளினி வாக்குவாதம் செய்து சண்டை போட்டார். இது குற்றம் எண் 3!&lt;br /&gt;கருணாநிதியுடன் அவர் மனைவியோ துணைவியோ இது வரை வாக்குவாதம் செய்திருக்க மாட்டார்களா என்ன? இதையெல்லாம் ஒரு குற்றம் என்று சொல்லுவது நளினியை விடுதலை செய்யாமல் தடுக்கக் கண்டுபிடிக்கப்படும் சாக்குகளே தவிர வேறென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இதர சிறைக் கைதிகளை கலவரம் செய்யத் தூண்டினார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. எப்போது, எதற்கு, என்ன என்று எந்த சாட்சியமோ ஆதாரமோ அளிக்கப்படாத குற்றச்சாட்டு இது!&lt;br /&gt;&lt;br /&gt;நளினியின் வழக்கைப் பொறுத்தமட்டில் அவரை ராஜீவைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களில் ஒருவராகப் பார்க்கமுடியாது என்பதை உச்ச நீதிமன்ற மூவர் பெஞ்ச்சில் ஒருவரான நீதிபதி தாமஸ் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். கொலை செய்யப்போகிறார்கள், இன்னாரைக் கொலை செய்யப் போகிறார்கள் என்பதெல்லாம
